பங்குனி உத்திரத்தில் விரதம் இருந்தால் இத்தனை நன்மைகள் உண்டாகும்!!

பங்குனி உத்திரத்தில் விரதம் இருந்தால் இத்தனை நன்மைகள் உண்டாகும்!! பங்குனி உத்திரம் முருக பெருமானுக்கு உகந்த நாள்.இந்த நாளில் திருமணமான தம்பதிக்கு விசேஷ நாளாக இருக்கிறது.இந்த நல்ல நாளில் விரதம் இருந்தால் கோடி நன்மைகள் உண்டாகும். பங்குனி உத்திர விரத நன்மைகள்:- முருகனின் அருள் பரிபூரணமாக கிடைக்க இந்த நாளில் விரதம் இருக்க வேண்டும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் சண்டை விலகி அன்பு அதிகரிக்க இந்த நாளில் விரதம் இருக்கலாம். உடலில் நோய் இன்றி ஆரோக்கியமாக … Read more

இந்த எண்ணையை பயன்படுத்தி விளக்கு போட்டால் வாழ்நாள் முழுவதும் கடன் என்ற பேச்சு இருக்காது!!

இந்த எண்ணையை பயன்படுத்தி விளக்கு போட்டால் வாழ்நாள் முழுவதும் கடன் என்ற பேச்சு இருக்காது!! இன்று பணக் கஷ்டத்தால் பணக்காரன், நடுத்தர மக்கள், ஏழை என்று அனைவரும் பல பிரச்சனைகளை பார்க்கின்றனர். தேவையை அறிந்து முன்கூட்டியே பணம் சேமித்து வைப்பனுக்கு கடன் ஏற்படாது. இன்று பணம் இருக்கிறது என்று தங்கள் இஷ்டத்திற்கு பணத்தை செலவழித்து விட்டு முக்கிய செலவு, எதிர்பாராத செலவு ஏற்படும் பொழுது பணம் இல்லாமல் விழி பிதுங்கி நிற்பவர்கள் ஏராளம். இதனால் பெரும்பாலானோர் கடன் … Read more

உங்கள் வீட்டு பூஜை அறையில் இதை செய்தால் நீங்கள் செல்வந்தர்கள் ஆவதை யாராலும் தடுக்க முடியாது!

உங்கள் வீட்டு பூஜை அறையில் இதை செய்தால் நீங்கள் செல்வந்தர்கள் ஆவதை யாராலும் தடுக்க முடியாது! வீட்டு பூஜை அறையை நாம் பராமரிக்கும் விதத்தில் தான் முன்னேற்றம் ஏற்படும். வாரம் ஒருமுறை பூஜை அறையை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். வாசனை மிகுந்த மலர்களால் கடவுள் படங்களை அலங்கரிக்க வேண்டும். அதுமட்டும் இன்றி சந்தனம், பன்னீர் போன்ற வாசனை திரவத்தை பூஜை அறையில் தெளிக்க வேண்டும். லட்சுமி. குபேரருக்கு உகந்த பொருட்களை வீட்டு பூஜை அறையில் வைத்து … Read more

உங்கள் உடலில் இந்த இடத்தில் பல்லி விழுந்தால் என்ன நடக்கும் என்று தெரியுமா!!

உங்கள் உடலில் இந்த இடத்தில் பல்லி விழுந்தால் என்ன நடக்கும் என்று தெரியுமா!! பொதுவாக நம் அனைவரது வீட்டில் பல்லி நடமாட்டம் என்பது சாதாரண ஒன்று தான். வீட்டில் பல்லி சத்தமிடுதல், பல்லி நம் மேலே விழுதல் போன்றவை நம் நன்மைக்கே. வீட்டு பூஜை அறையில் பல்லியை கண்டால் செல்வந்தர்களாகும் யோகம் உண்டாகும். ஏதேனும் ஒரு நல்ல காரியத்தை பற்றி விவாதிக்கும் பொழுது சத்தமிட்டால் அவை நல்ல சகுனமாக பார்க்கப்படுகிறது. அதேபோல் பல்லி நம் மீது விழுந்தால் … Read more

குலதெய்வத்தை வழிபட்டால் இத்தனை கிடைக்கும் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்..!

குலதெய்வத்தை வழிபட்டால் இத்தனை கிடைக்கும் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்..! பெரியாண்டிச்சி, ஐயனார், கருப்பசாமி, இருசாயி, ஒண்டி வீரன் என்று பல குலதெய்வங்கள் உள்ளன. இதில் அவரவர் குலத்தை காக்க குலதெய்வம் கட்டாயம் இருக்கும். குலதெய்வம் எப்பொழுதும் உக்கிரமாகத் தான் இருக்கும். இதனால் குலதெய்வத்தை பார்க்கும் பொழுது ஒரு தைரியம் பிறக்கும். இன்றைய உலகில் கடவுளை வணங்கக் கூட யாரும் நேரம் இல்லை. அதிலும் குலதெய்வ வழிபாடு மேற்கொள்பவர்கள் மிகவும் குறைவு தான். காலப்போக்கில் குலதெய்வ வழிபாட்டை பலரும் … Read more

நீங்கள் விளக்கேற்றும் பயன்படுத்தும் திரிகளும்.. அதன் பலன்களும்..!

நீங்கள் விளக்கேற்றும் பயன்படுத்தும் திரிகளும்.. அதன் பலன்களும்..! வீடு, கோயில்களில் விளக்கேற்றும் வழக்கம் நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து தொடர்ந்து வருகிறது. தீபம் ஏற்ற பயன்படுத்தும் விளக்குகளில் மண் அகல், காமாட்சி விளக்கு, குத்து விளக்கு என்று பல வகைகள் இருக்கின்றது. தீபம் ஏற்ற பயன்படுத்தும் எண்ணெயில் இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், நெய் என பல வகைகள் இருக்கின்றது. அதேபோல் தான் தீபம் ஏற்ற பயன்படுத்தும் விளக்குத் திரிகளிலும் பல வகைகள் இருக்கின்றது. … Read more

உங்களுக்கு நல்ல நேரம் ஆரம்பமாகப் போவதை உணர்த்தும் அறிகுறிகள் இவை!

உங்களுக்கு நல்ல நேரம் ஆரம்பமாகப் போவதை உணர்த்தும் அறிகுறிகள் இவை! நல்ல நேரம் என்பது ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியம். ஒருவருக்கு நல்ல நேரம் ஆரம்பித்து விட்டால் எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியில் தான் முடியும். இந்த நல்ல நேரம் தங்களுக்கு ஆரம்பம் ஆகப் போகிறது என்பதை உணர்ந்தும் சில அறிகுறிகளை தெரிந்து கொள்ளுங்கள். வீட்டில் காரணம் இன்றி கருப்பு எறும்பு கூட்டம் தென்பட்டால் தங்களுக்கு நல்ல நேரம் ஆரம்பமாகப் போகிறது என்று அர்த்தம். பண வரவு … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. கோயில் கோபுர தரிசனம் மற்றும் பிறர் ஏற்றி வைத்த விளக்குகளில் தீபம் ஏற்றலாமா?

தெரிந்து கொள்ளுங்கள்.. கோயில் கோபுர தரிசனம் மற்றும் பிறர் ஏற்றி வைத்த விளக்குகளில் தீபம் ஏற்றலாமா? கோயில் கோபுர தரிசனத்தின் நன்மைகள்… எந்த கோயிலுக்கு சென்றாலும் முதலில் ராஜகோபுரத்தை வணங்க வேண்டும். ராஜகோபுரம் இல்லாத கோயில்களில் வாசல் படிகளை தொட்டு வணங்க வேண்டும். இவ்வாறு செய்வதால் கடவுளின் நேர்மறை ஆற்றல், மின் காந்த அலைகள் நம் உடலில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். கொடி மரத்தையும், நந்தி தேவரையும் முதலில் வணங்க மறவாதீர்கள். வழிபாடு முடித்த பிறகு கோயிலில் … Read more

தெரிந்து கொள்ளுங்கள்..!! செவ்வாய் கிழமையில் செய்யக் கூடாதவை இவை!!

தெரிந்து கொள்ளுங்கள்..!! செவ்வாய் கிழமையில் செய்யக் கூடாதவை இவை!! ஒவ்வொரு வாரத்திலும் வரும் செவ்வாய் கிழமையானது கிரகங்களின் படி செவ்வாய் பகவானுக்கு உரிய நாளாகும். இந்த நாள் எந்த ஒரு நல்ல காரியங்களையும் ஆற்ற உகந்த நாளாக கருதுவதில்லை. செவ்வாய் கிழமையில் செய்யக் கூடாதவை:- **செவ்வாய் கிழமையானது செல்வத்தின் அதிபதியான லட்சுமி தேவிக்கு உகந்த நாளாக இருப்பதினால் இந்த தினத்தில் செல்வத்தை செலவு செய்யக் கூடாது என்பது ஐதீகம். **இந்த நாளில் தலை முடி வெட்டக் கூடாது. … Read more

வறுமை நீங்கி செல்வம் அதிகரிக்க எளிய பரிகாரம்..!!

வறுமை நீங்கி செல்வம் அதிகரிக்க எளிய பரிகாரம்..!! பரிகாரம் 01: செவ்வாய் அல்லது வெள்ளி அன்று இதை செய்யவும். ஒரு கண்ணாடி கிளாஸில் பச்சரிசி நிரப்பி பெரிய துண்டுகள் பச்சைக் கற்பூரம் 3 வைத்து அதன் நடுவில் 3 மயிலிறகு சொறுகி வைக்கவும். இதை உங்கள் வீட்டு ஹாலில் எதாவது ஒரு இடத்தில் வைக்கவும். வெளி ஆட்கள் கைகள் தொடாமல் பார்த்துக் கொள்ளவும். 48 நாட்களுக்குப் பிறகு பச்சரிசியை மாற்றவும். பழையதை கால் படாத இடத்தில் போடவும். … Read more