மீண்டும் மர்மமான முறையில் பள்ளி மாணவன் தற்கொலை!! மதுரையில் பரபரப்பு!!

மீண்டும் மர்மமான முறையில் பள்ளி மாணவன் தற்கொலை!! மதுரையில் பரபரப்பு!!

மீண்டும் மர்மமான முறையில் பள்ளி மாணவன் தற்கொலை!! மதுரையில் பரபரப்பு!! மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் மன்னாடி மங்கலம் என்ற ஊரில் வசித்து வருபவர் அருள்குமார். இவர் மரம் வெட்டும் தொழில் செய்து கொண்டிருக்கிறார். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இவருடைய இரண்டாவது  மகன் சண்முகவேல் பதினொரு வயதானவர். அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து கொண்டிருக்கிறார். இவர் நேற்றைக்கு முன்தினம் தனது வீட்டில் உள்ள கழிவறையில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். இதை பார்த்து அதிர்ச்சியான … Read more

லஞ்சம் கொடுக்க மறுத்தால் இப்படி தான் கீழே தள்ளுவோம்! பிரசவித்த பெண்ணிற்கு அரசு மருத்துவமனையில் நடந்த கொடூரம்!

This is how we will push down if we refuse to pay a bribe! Atrocity at the government hospital for the woman who gave birth!

லஞ்சம் கொடுக்க மறுத்தால் இப்படி தான் கீழே தள்ளுவோம்! பிரசவித்த பெண்ணிற்கு அரசு மருத்துவமனையில் நடந்த கொடூரம்! நகை மாவட்டம் திட்டச்சேரி பகுதியை சேர்ந்தவர் முருகவள்ளி.இவர் பிரசவத்திற்காக நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.அவருக்கு அறுவைசிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது.பணம் பற்றாக்குறையினால் தான் பொது மக்கள் அரசு மருத்துமனைகளை தேடி வருகின்றனர்.ஆனால்,அரசு மருத்துவமனைகளில் லஞ்சம் வாங்கும் வழக்கம் இன்றளவும் இருந்து வருகிறது.அந்தவகையில் அவருக்கு குழந்தை பிறந்தவுடன் கொரோனா டெஸ்ட் உள்ளிட்ட பல்வேறு டெஸ்ட்டுகள் எடுப்பதற்காக அந்த பெண்ணை … Read more