ஆளுநர்களாகிய நாங்கள் அனைவரும் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்ட தான் நடந்து வருகிறோம்! ஆனால்….!

மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் மாநிலத்தில் ஆளுநர்கள் நியமனம் செய்யப்பட்டால் அவர்களுடைய வேலை என்பது மிகவும் குறைவு. அதாவது மாநில சட்டசபையில் ஏதாவது ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டு அது ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டால் அதற்கு ஒப்புதல் வழங்குவது, குடியரசு மற்றும் சுதந்திர தினங்களின் போது கொடி ஏற்றுவது இதுபோன்ற விஷயங்களோடு ஆளுநர்களின் வேலை முடிவடைந்து விடும். ஆனால் தற்போது ஆளுநர்கள் தன்னிச்சையாக சில செயல்பாடுகளை முன்னெடுப்பதால் இது மாநில அரசுகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி இருப்பதாக … Read more

மன வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளை மூடி வைப்பதால் தான் அவர்களின் திறமை வெளிப்படுவதில்லை! ஆளுநர் ஆர். என். ரவி!

இந்தியாவில் பாஜக ஆளாத மாநிலத்தில் மத்திய அரசால் நியமிக்கப்படும் பிரதிநிதியான ஆளுநர் எதிர்க்கட்சித் தலைவரைப் போல செயல்படுகிறார் என்ற விமர்சனம் சமீப காலமாக முன்வைக்கப்படுகிறது. அதற்கேற்றார் போல தமிழக ஆளுநர் ஆர் என் ரவி பல்வேறு கருத்துக்களை தெரிவித்து அவ்வபோது விமர்சனத்திற்கு உள்ளாகிறார். அதோடு பல்கலைக்கழக துணை வேந்தர்களை ஆளுநர் தான் நியமிக்க வேண்டும் என்ற விதிமுறைக்கு எதிராக சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் புதிய சட்ட முன் வடிவம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் … Read more

பஞ்சாப் முதல்வர் குறித்து மாயாவதி சொன்ன கருத்து! இது கண்டிப்பாக ஒரு அரசியல் தந்திரம் தான்!

Mayawati comments on Punjab Chief Minister This is definitely a political ploy!

பஞ்சாப் முதல்வர் குறித்து மாயாவதி சொன்ன கருத்து! இது கண்டிப்பாக ஒரு அரசியல் தந்திரம் தான்! பஞ்சாப் மாநிலத்தில் முதல் மந்திரி கேப்டன் அமரிந்தேர் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் மந்திரியுடன் ஏற்பட்ட மோதலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோட் சிங் சித்து மந்திரி சபையில் இருந்து பதவி விலகினார். அதிலிருந்து அவருக்கும், அமரீந்தர் சிங்க்கும் இடையே பனிப்போர் தொடங்கியது. இது தொடர்ந்து மோதலாக மாறி … Read more

ஆளுநரையே மிரட்டிய தமிமுன் அன்சாரி! ஆடிப்போன ஆளுநர் மாளிகை!

பேரறிவாளனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி தெரிவித்திருக்கின்றார். இன்று வேதாரண்யத்தில் அந்த கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் ஒருவருடைய இல்ல நிகழ்வில் பங்கேற்ற பின் தமிழ் மூலம் சாரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த சமயம் அவர் தெரிவித்திருப்பதாவது பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை சம்பந்தமாக தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த தீர்மானத்தின் … Read more