9- ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!
அரசு தேர்வுகள் இயக்ககம் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ள செய்தியாவது, அரசின் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் 2024 – 2025 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவ மாணவியர்கள் அடுத்த மாதம் டிசம்பர் 14-ஆம் தேதி நடைபெற உள்ள ஊரக திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்விற்கு தேவைப்படும் தகுதிகளாவன, * தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேர்வரின் … Read more