ரஷ்யா-உக்ரைன் போர் : ரஷிய ராணுவத்திடம் சிக்கியதாக கூறி, உதவி கேட்டு மீண்டும் வீடியோ வெளியிட்டுள்ள இந்தியர்கள்!!

ரஷ்யா-உக்ரைன் போர் : ரஷிய ராணுவத்திடம் சிக்கியதாக கூறி, உதவி கேட்டு மீண்டும் வீடியோ வெளியிட்டுள்ள இந்தியர்கள்!! ரஷ்யா-உக்ரைன் நாடுகள் மத்தியில் சமீபகாலமாக தொடர்ந்து போர் நடந்து வருகிறது. இதற்கிடையே, ரஷியாவில் அதிக சம்பளத்துடன் வேலை இருப்பதாக கூறி சில இந்தியாவை சேர்ந்த இளைஞர்களை அழைத்து ரஷிய ராணுவத்தில் கட்டாயப்படுத்தி சேர்த்து போரில் ஈடுபடுத்துவதாக அண்மையில் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதில் சிக்கிய அரியானா, பஞ்சாப், உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த இந்தியர்கள் அண்மையில் வீடியோ ஒன்றினை வெளியிட்டனர். இந்நிலையில் … Read more

10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் சிறை உறுதி – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!!

10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் சிறை உறுதி – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!! நமது இந்திய அரசு கடந்த 1950 ஆம் ஆண்டில் இருந்து நாணயங்களை அச்சிட்டு வருகிறது. செல்லாக் காசாக்கப்பட்ட நாணயங்களைத் தவிர ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10 ஆகியவை தற்பொழுது புழகத்தில் உள்ளன. இந்த நாணயங்கள் அனைத்தும் இந்தியாவின் மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் , நொய்டா உள்ளிட்ட காசாலைகளில் தயாரிக்கப்படுகிறது. அவ்வப்போது புதிய நாணயங்களை வெளியிட்டு வரும் இந்திய அரசு … Read more

அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்த இந்திய அரசு!! திரும்ப பெற வலியுறுத்தும் சர்வதேச நாடுகள்!!

Indian government has banned the export of rice!! International countries insisting on return!!

அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்த இந்திய அரசு!! திரும்ப பெற வலியுறுத்தும் சர்வதேச நாடுகள்!! அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கின்றது.இந்த விலை உயர்வால் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றது. பொதுமக்கள் இந்த விலை உயர்வால் பல இன்னல்களை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகின்றது.அந்த வகையில் பருப்பு வகைகளின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கின்றது. இதனால் ஏழை எளிய மக்கள் ,நடுத்தர வர்க்கத்தினர் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.இந்த விலை உயர்வை … Read more