காவிரி நீர் தர விருப்பம் இல்லாத கர்நாடக அரசு!!! முழுக் கடையடைப்பு நடத்தும் நாகப்பட்டினம் மாவட்டம்!!!

காவிரி நீர் தர விருப்பம் இல்லாத கர்நாடக அரசு!!! முழுக் கடையடைப்பு நடத்தும் நாகப்பட்டினம் மாவட்டம்!!! காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட விருப்பம் இல்லாத கர்நாடகா அரசை கண்டித்து தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடைகளை அடைத்து முழு அடைப்பு போராட்டத்தில் வியாபாரிகள் ஈடுபட்டு உள்ளனர். காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறந்துவிட வேண்டும் என்று நீதிமன்ற தீர்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி மேலாண்மை வாரியம் நடுவர் அவர்களும் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் … Read more

குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 2000!! உடனடியாக பதிவு செய்து பெற்றுக்கொள்ளுங்கள்!!

Heads of household Rs. 2000!! Register now and get it!!

குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 2000!! உடனடியாக பதிவு செய்து பெற்றுக்கொள்ளுங்கள்!! கர்நாடகா மாநிலத்தின் முதலமைச்சராக தற்போது சித்தராமையா பதவி வகித்து வருகிறார். இவர் தன்னுடைய ஆட்சி காலத்தில் பொது மக்களுக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அதில் ஒன்று தான் வருகின்ற ஜூலை பத்தொன்பதாம் தேதி ஆரம்பிக்க உள்ள கிருஹலட்சுமி யோஜனா திட்டம் ஆகும். இந்த திட்டம் மகளிருக்கு மிகவும் பயன்படும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், ஒவ்வொரு வீட்டின் குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் … Read more

விலை உயர்வை கண்டித்து குடிமகன்கள் போராட்டம்!! இலவச மதுபானம் வழங்க கோரிக்கை!!

Citizens protest against price hike!! Request for free liquor!!

விலை உயர்வை கண்டித்து குடிமகன்கள் போராட்டம்!! இலவச மதுபானம் வழங்க கோரிக்கை!!  தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கின்றது.இந்த விலை உயர்வால் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றது. பொதுமக்கள் இந்த விலை உயர்வால் பல இன்னல்களை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகின்றது.இந்த விலை உயர்வை குறைக்கும் விதமாக அரசும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அந்த வகையில் இப்பொழுது அத்தியவாசிய பொருட்களின் விலை உயர்த்தப்பட்டதன் காரணமாக பல கோரிக்கை எழுப்பப்பட்டு வருகின்றது.மேலும் … Read more