ரூ.10,000 அபராதத்திற்காக உயிரை விடுவதா? குழப்பத்தில் பொதுமக்கள்!
ரூ. பத்தாயிரம் அபராதத்திற்காக உயிரை விடுவதா? குழப்பத்தில் பொதுமக்கள்! தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தலுக்காக பல பிரச்சாரம் நடைபெற்று வருகின்றது. இதில் பல அரசியல் பிரமுகர்கள் அவரவர் தொகுதிகளில் பல நூதன முறையிலும் மக்ககளுக்கு பரிசு பொருட்கள் வழங்கியும் லஞ்சங்கள் கொடுத்ததும் பொதுமக்களை கவர்ந்து தங்களது ஓட்டுகளை சேகரித்து வருகிறார்கள். இந்த நிலையில் 3 நாட்களுக்கு முப்பு நடந்த எம்.பிகளுக்கு விருது வழங்கும் விழாவில் தேர்தல் … Read more