பிரியாவிடை மடலில் மனமுருகிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித்!

கடந்த 2017ஆம் வருடம் முதல் தமிழகத்தின் ஆளுநராக பதிலால் புரோகித் செயல்பட்டு வருகின்றார். இவர் ஆர்எஸ்எஸ் உறுப்பினர் என்றும் சொல்லப்படுகிறது 2017 ஆம் ஆண்டிற்கு முன்பு வரையில் மகாராஷ்டிர மாநில ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் அவர்களுக்கு கூடுதல் பொறுப்பாக தமிழக ஆளுநராக பொறுப்பை வழங்கியிருந்தது மத்திய அரசு. அவர் சுமார் ஓராண்டு காலம் வரையில் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக செயல்பட்டார். இந்தநிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு தமிழகத்தின் புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மத்திய … Read more

தமிழக மக்களுக்கு முக்கிய வேண்டுகோள் விடுத்த ஆளுநர்!

கடந்த நான்கு மாத காலமாக வெகுவாக குறைந்து வந்த கொரோனா தற்சமயம் வேகமெடுக்க தொடங்கியிருக்கிறது.இதனால் தமிழகம் முழுவதும் ஒருவித பீதி நிலவி வருகிறது..அரசின் சார்பாக பல தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இது நிலையில் இது தொடர்பாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டிருக்கின்ற அறிக்கை ஒன்றில் தெரிவித்திருப்பதாவது கொரோனா காரணமாக, இந்தியா தற்சமயம் இந்தியா மாபெரும் சுகாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. ஆகவே நாட்டு மக்கள் எல்லோரும் தங்களுடைய குடும்பத்தை மிக கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் அதிலும் … Read more

முதல்வர் அவசர ஆலோசனை! கவர்னர் உடனான சந்திப்பு ரத்து!

ஆளுனருடனான முதல்வரின் சந்திப்பு திடீரென்று ரத்து செய்யப்பட்டு இருக்கின்றது. வைரஸ் பரவல் வந்த பிறகு ஒவ்வொரு முறையும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேரில் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கும் முதல்வர் கொரோனா தடுப்பு பணிகள் சம்மந்தமாக விளக்கம் அளிப்பார். அந்த வகையில் இன்று மாலை 6 மணி அளவில் ராஜ்பவனில் ஆளுநரை சந்திக்க செல்வதாக இருந்தார் முதல்வர். இப்போதைய கொரோனா சூழ்நிலைகள் மற்றும் 7 பேர் விடுதலை சம்பந்தமாகவும், வேல் யாத்திரை, மற்றும் திமுகவின் பிரச்சாரம் உள்ளிட்ட விவகாரம் … Read more

எல். முருகனின் ஆளுநர் சந்திப்பில் நடந்தது என்ன! டெல்லிக்கு பறந்த ஆளுநர்!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் திடீரென விமானத்தின் மூலம் சென்னையில் இருந்து டெல்லி சென்றுள்ளார். அங்கே குடியரசுத் தலைவர், மற்றும் பிரதமர் உள்துறை அமைச்சர், ஆகியோரை ஆளுநர் சந்திக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சென்னை கிண்டியில் இருக்கும் ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல். முருகன் இன்று காலை சந்தித்து இருக்கிறார். அந்த சந்திப்பின்போது, மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஒப்புதல் வாங்கியதற்காக, … Read more

கொரோனா நோய் தொற்று நிவாரண நிதி தாருங்கள் வேண்டுகோள் விடுத்த தமிழக முதல்வர் : மூன்றரை லட்சம் நிதி அளித்த முதல் குடிமகன்!

உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் இதுவரை 21 ஆயிரம் பேரின் உயிர்களை பலி வாங்கியுள்ளது. இந்தியாவில் இந்த நோய் பரவலை தடுக்க பிரதமர் மோடி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து மக்களை வீட்டிலேயே இருக்கும் படி அறிவுறுத்தியுள்ளார். இந்த நோய்த்தொற்று ஏற்பட்டவர்களை குணப்படுத்தவும் பொது மக்களுக்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் தமிழக அரசு பெரும் பொருட்செலவு செய்து வருகிறது. இதனை சமாளிக்க மத்திய அரசு நிதி வழங்கி இருந்தாலும் தொடர்ந்து பாதுகாப்பு … Read more