பிரியாவிடை மடலில் மனமுருகிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித்!
கடந்த 2017ஆம் வருடம் முதல் தமிழகத்தின் ஆளுநராக பதிலால் புரோகித் செயல்பட்டு வருகின்றார். இவர் ஆர்எஸ்எஸ் உறுப்பினர் என்றும் சொல்லப்படுகிறது 2017 ஆம் ஆண்டிற்கு முன்பு வரையில் மகாராஷ்டிர மாநில ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் அவர்களுக்கு கூடுதல் பொறுப்பாக தமிழக ஆளுநராக பொறுப்பை வழங்கியிருந்தது மத்திய அரசு. அவர் சுமார் ஓராண்டு காலம் வரையில் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக செயல்பட்டார். இந்தநிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு தமிழகத்தின் புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மத்திய … Read more