பள்ளி மாணவனை பெற்றோர் கண்டித்ததன் காரணமாக செய்த செயல்!
பள்ளி மாணவனை பெற்றோர் கண்டித்ததன் காரணமாக செய்த செயல்! செங்குன்றத்தை அடுத்த லட்சுமிபுரம், பாலசண்முகம் நகர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் சிவசக்தி. 14 வயதாகும் இந்த மாணவன் அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த ஒன்றரை வருடங்களாகவே கொரோனா நோய் தொற்றின் காரணமாக பள்ளிகள் மூடி இருந்த நிலையில், தற்போது கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் சற்று குறைந்து உள்ளது. அதன் காரணமாக தமிழக அரசு வழிகாட்டு … Read more