பள்ளி மாணவனை பெற்றோர் கண்டித்ததன் காரணமாக செய்த செயல்!

The action taken by the school student due to the reprimand of the parents!

பள்ளி மாணவனை பெற்றோர் கண்டித்ததன் காரணமாக செய்த செயல்! செங்குன்றத்தை அடுத்த லட்சுமிபுரம், பாலசண்முகம் நகர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் சிவசக்தி. 14 வயதாகும் இந்த மாணவன் அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த ஒன்றரை வருடங்களாகவே கொரோனா நோய் தொற்றின் காரணமாக பள்ளிகள் மூடி இருந்த நிலையில், தற்போது கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் சற்று குறைந்து உள்ளது. அதன் காரணமாக தமிழக அரசு வழிகாட்டு … Read more

மாணவர்களுக்கு இடையே கரோனா தொற்று பரவல்! பள்ளிகள் திறப்பதில் தாமதம்!

Spread of corona infection among students! Delay in opening schools!

மாணவர்களுக்கு இடையே கரோனா தொற்று பரவல்! பள்ளிகள் திறப்பதில் தாமதம்! கரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளை கடந்த நிலையில் தற்போது வரை அதன் தாக்கம் குறையவில்லை.அரசாங்கமும் மக்களை காப்பாற்ற பல திட்டங்களை செய்து வருகின்றனர்.அதுமட்டுமின்றி கரோனா தொற்றானது அதிகரிக்கும் வேளையில் முழு ஊரடங்கும் அமல்படுத்தி விடுகின்றனர்.இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத அளவிற்கு அரசாங்கமும் நல உதவிகளை செய்தாலும் அந்த உதவிகள் அனைத்தும் மக்களுக்கு ஈடாக வதில்லை.ஆறு மாத காலம் ஊரடங்கும் அடுத்த ஆறு மாத … Read more

பத்து வருடம் இனித்த காதல் கல்யாணம் பண்ண சொல்லியதால் கசந்து போனது!

பத்து வருடம் இனித்த காதல் கல்யாணம் பண்ண சொல்லியதால் கசந்து போனது! Pattu varuṭam iṉitta kātal kalyāṇam paṇṇa colliyatāl kacantu pōṉatu! Ten years of sweet love was overflowing because of the marriage!

பத்து வருடம் இனித்த காதல் கல்யாணம் பண்ண சொல்லியதால் கசந்து போனது! காஞ்சிபுரம் நகர் ஓரிக்கை அங்காளபரமேஸ்வரி தெருவை சேர்ந்தவர் அனிதா. 45 வயதான இவர் திருமணம் ஆகாதவர். மேலும் இவர் தனது அக்கா வீட்டிலேயே தங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. மேல் போர்ஷனில் இவரும், கீழ் போர்ஷனில் அக்கா குடும்பத்தினரும் தங்கியிருக்கிறார்கள். இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இவர் காஞ்சிபுரம் அருகே அமைந்துள்ள தனியார் கலை மற்றும் … Read more

மாணவனின் எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் ரத்து! அதிரடி செய்த முதன்மை கல்வி அலுவலர்!

Student's SSLC Score Cancel! Principal Education Officer in Action!

மாணவனின் எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் ரத்து! அதிரடி செய்த முதன்மை கல்வி அலுவலர்! பத்தாம் வகுப்பிலேயே இந்த அளவு போலித்தனம் தேவையா? பிள்ளைகள் எவ்வளவு கெட்டு விட்டனர். தேர்ச்சி பெறாமலேயே தேர்ச்சி பெற்றதாக மாற்றிக் கூறி உள்ளான். ஒரு பாடத்தில் தோல்வி அடைந்தால் என்ன? மீண்டும் படித்து எழுத வேண்டியதுதான். இல்லையென்றால் நன்றாக படித்து இருக்க வேண்டும். இப்பவே இப்படி என்றால் அவன் வளரும் காலத்தில் இன்னும் என்னவெல்லாம் செய்வான். அதற்கு தகுந்த தண்டனை அவனுக்கு வழங்க வேண்டும் … Read more