தன்னை விட 46 வயது வித்தியாசம் உள்ள பாட்டியை திருமணம் செய்த இளைஞர்…2 வருடத்தில் விவாகரத்து!

தன்னை விட 46 வயது வித்தியாசம் உள்ள பாட்டியை திருமணம் செய்த இளைஞர்...2 வருடத்தில் விவாகரத்து!

தன்னை விட 46 வயது வித்தியாசம் உள்ள பாட்டியை திருமணம் செய்த இளைஞர்…2 வருடத்தில் விவாகரத்து! கடந்த 2019 ஆம் ஆண்டில்,ஐரிஸ் ஜோன்ஸ் என்ற 83 வயதான இங்கிலாந்தை சேர்ந்த பாட்டியை திருமணம் செய்த இளைஞர் அவரை விவாகரத்து செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஐரிஸ் ஜோன்ஸ்க்கு பேஸ்புக் குழுவில் எகிப்தைச் சேர்ந்த முகமது இப்ராஹிம் என்ற 37 வயது இளைஞைர் அறிமுகம் கிடைத்துள்ளது.இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு,பின்னர் காதலிக்கத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் ஐரிஸ் நவம்பர் 2019 இல் … Read more

பேரனின் பிறப்புறுப்பில் ரத்தக்காயம், மயங்கிய பேத்தி.! மதுரையை உலுக்கிய கொலை சம்பவம்!

பேரனின் பிறப்புறுப்பில் ரத்தக்காயம், மயங்கிய பேத்தி.! மதுரையை உலுக்கிய கொலை சம்பவம்!

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் சேரன் நகர் நகப்பா காலனியில் பாஸ்கர் எனும் பொறியாளர் தனது மனைவி ஐஸ்வர்யாவுடன் இருந்து வருகிறார். இத்தம்பதியினருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆரியன் மற்றும் ஆரிகா ஶ்ரீ என்ற இரட்டை குழந்தை பிறந்துள்ளது.. குழந்தைகளை பராமரித்து கொள்ள ஐஸ்வர்யாவின் தாயார் சாந்தி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மதுரையில் இருந்து வந்து தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு பாஸ்கரன் வெளியில் சென்றிருந்த சமயம் அவரது மனைவியும் அருகில் உள்ள மெடிக்கல் … Read more

பேரனுக்காக, தன் சொந்த பேத்தியை கடத்தி சென்ற பாட்டி!! தேடுதல் வேட்டையில் போலீசார்!!

பேரனுக்காக, தன் சொந்த பேத்தியை கடத்தி சென்ற பாட்டி!! தேடுதல் வேட்டையில் போலீசார்!!

ஆந்திர மாநிலத்தில் தனது மகன் வழி பேரனுக்கு திருமணம் செய்து முடிப்பதற்காக பதிநான்கு வயது சிறுமியான தனது மகள் வழி பேத்தியை அவர்களது பாட்டியே கடத்தி சென்ற சம்பவம் மிக அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டம், திருச்சானூர் என்கிற பகுதியை சேர்ந்தவர் தான் மூதாட்டி வகுளம்மா ஆவார். இந்த மூதாட்டி தனது மகன் வழி பேரன் முரளி கிருஷ்ணா என்பவருக்கு தனது மகள் வழி பேத்தியான பதினான்கு வயது சிறுமியை திருமணம் செய்ய … Read more