பாரம்பரிய விதைகளை சேகரித்து பயன்படுத்தும் விவசாயிகளுக்கு உதவித்தொகை!! தமிழக வேளாண் துறை அறிவிப்பு!!

Support for farmers who collect and use traditional seeds!! Tamil Nadu Agriculture Department Notification!!

பாரம்பரிய விதைகளை சேகரித்து பயன்படுத்தும் விவசாயிகளுக்கு உதவித்தொகை!! தமிழக வேளாண் துறை அறிவிப்பு!! இந்தியா முழுவதும் உள்ள அதிகபடியான விவசாயிகள் தாங்கள் பயிர் செய்யும் இடத்திற்கு மற்றும் பயிர்களுக்கு அதிக அளவில் செயற்கை உரங்களை பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு பயன்படுத்தும் உரங்கள் மற்றும் ஹைப்ரிட் விதைகள் பயன்படுத்துவதால் கூடுதல் லாபம் கிடைக்கும் என்பதால் பெரும்பாலும் விவசாயிகள் இதனையே பயன்படுத்தி வருகின்றனர். ஆனாலும் இந்த காலக்கட்டத்தில் கூட இயற்கை விவசாயத்தை செய்யும் விவசாயிகளும் பலர் உள்ளனர். இந்த ஹைப்ரிட் … Read more

இளைஞர்களே உங்களுக்காகத்தான்!! சுயத்தொழில் தொடங்க அருமையான வாய்ப்பு!!

Young people are for you!! Great opportunity to start your own business!!

இளைஞர்களே உங்களுக்காகத்தான்!! சுயத்தொழில் தொடங்க அருமையான வாய்ப்பு!! தமிழகத்தில் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்காக அரசாங்கம் கடன் வழங்கி வருகிறது. இதற்காக ஐந்து லட்சம் வரை கடன் தருகிறது. மேலும் 1.25 லட்சம் வரை மானியம் கிடைக்கும். இந்த கடனுக்கு வட்டியும் குறைவாகவே உள்ளது. இந்த தொகையை பயன்படுத்தி இளைஞர்கள் அனைவரும் தொழில் துவங்கி முன்னேற வேண்டும் என்று அரசு விரும்புகிறது. இது குறித்து தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா கூறியுள்ள அறிவிப்பில், தேனி மாவட்டத்தில் … Read more