குரூப்-4 தேர்வு அறிவிப்பு இந்தாண்டு இல்லையா?  

குரூப்-4 தேர்வு அறிவிப்பு இந்தாண்டு இல்லையா? குரூப்-4 தேர்வு குறித்த அறிவிப்பு இந்த ஆண்டு வெளியாகாது என தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இந்த ஆண்டு தேர்வுகளுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டது. அதில் குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்றும் குரூப்- 4 தேர்வு அறிவிப்பு நவம்பர் மாதம் வெளியாகும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் ஆகஸ்ட் மாதம் வெளியாக வேண்டிய குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு செப்டம்பர் மாதமாகியும் இன்னும் … Read more

குரூப்-1 தேர்வு எப்போது? மௌனம் காக்கும் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் !!

குரூப்-1 தேர்வு எப்போது? மௌனம் காக்கும் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் டிஎன்பிஎஸ்சி வெளியிடப்பட்டுள்ள தேர்வு அட்டவணைப்படி ஆகஸ்ட் மாதம் குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்க வேண்டும். ஆனால் ஆகஸ்ட் மாதம் முடிந்தும் செப்டம்பர் மாதம் வந்தும் குரூப்-1 தேர்வுக்கான எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியாவில்லை. லட்சக்கணக்கான தேர்வர்கள் எதிர்நோக்கி காத்திருக்கும் குருப்-1 தேர்வு குறித்து அறிவிக்காமல் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் மௌனம் காப்பது ஏன்? என தேர்வர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தற்போது டி.என்.பி.எஸ்.சி ஆணையம் நிரந்தர … Read more

தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்காக சிறப்பு செய்தி! ஒதுக்கீடு வழங்கிய ஹைகோர்ட்!

Special news for Tamil educated students! Allocated by the High Court!

தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்காக சிறப்பு செய்தி! ஒதுக்கீடு வழங்கிய ஹைகோர்ட்! குரூப் 1 தேர்வு முடிவுகளை மாற்றி அமைக்கும் உத்தரவை பின்பற்றினால், அதிகாரிகள் நியமனம் செய்ய காலதாமதம் ஏற்பட வாய்ப்பு ஏற்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை நீதிபதி கிருபாகரன் மற்றும் புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஜனவரி 2020 … Read more