“ஏ ஆர் ரஹ்மான் புகழுக்கு களங்கம் விளைவிக்க நினைக்கவில்லை…” ஜி எஸ் டி ஆணையர் பதில்

“ஏ ஆர் ரஹ்மான் புகழுக்கு களங்கம் விளைவிக்க நினைக்கவில்லை…” ஜி எஸ் டி ஆணையர் பதில் பிரபல இசையமைப்பாளர் ரஹ்மான் ஜிஎஸ்டி வரியாக சுமார் 6.79 கோடி ரூபாய் செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்ததாக அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு எதிராக நீதிமன்றத்தில் ரஹ்மான் சார்பாக வழக்கு தொடுக்கப்பட்டது. பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பிம்பத்தை சேதப்படுத்த முயன்றதாக தொடரப்பட்ட குற்றச்சாட்டை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மற்றும் மத்திய கலால் ஆணையர் மறுத்துள்ளார். ரஹ்மான் … Read more

தொடர்வண்டி டிக்கெட்டை ரத்து செய்தால் ஜிஎஸ்டியா? யாருக்கெல்லாம் வரி கிடையாது?

அண்மையில் நிதி அமைச்சகம் ஒரு சுற்று அறிக்கையை வெளியிட்டது அதில் உறுதிப்படுத்தப்பட்ட ரயில் பயண சீட்டுகள் ரத்து செய்வது சரக்கு மற்றும் சேவை வரிக்கு உட்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது உறுதி செய்யப்பட்ட ரயில் பயண சீட்டுகளை நீங்கள் ரத்து செய்ய வேண்டும் என திட்டமிட்டால் முன்பை விட நீங்கள் தற்போது அதிக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். இந்திய ரயில்வே இயக்கி வரும் தொடர்வண்டிகள் மூலமாக வருடம் தோறும் கோடிக்கணக்கான மக்கள் பயணம் செய்கிறார்கள். அதிலும் … Read more

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! இந்த இடத்திற்கு மட்டும் ஜிஎஸ்டி கிடையாது!

The announcement made by the central government! Only this place has no GST!

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! இந்த இடத்திற்கு மட்டும் ஜிஎஸ்டி கிடையாது! மத்திய அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் முதலில் வீட்டு வாடகை வசூல் வைக்கும் உரிமையாளர்கள் வாடகை மீது 18 சதவீதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்ற சில சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் செய்தி பரவி வந்தது நிலையில் தற்போது மத்திய அரசு தரப்பில் இது தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டு இருந்தது. மேலும் தனி நபர் குடும்பத்தினரின் பயன்பாட்டுக்காக … Read more

இந்த நிறுவனங்களுக்கு மட்டும் ஜிஎஸ்டி இல்லை! நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு!

Only these companies don't have GST! The announcement issued by the Ministry of Finance!

இந்த நிறுவனங்களுக்கு மட்டும் ஜிஎஸ்டி இல்லை! நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு! ஜி ஸ் டி கவுன்சிலிங் கடந்த ஜூன் மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது அந்த அறிவிப்பில் ஆயிரத்திற்கும் குறைவான வாடகை கொண்ட தங்கும் விடுதிகளுக்கு 12 சதவீதம் வரி விதிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தது. மேலும் இந்நிலையில் அமிருதரஸில் இல்ல பொற்கோயிலுக்கு அருகே அமைந்துள்ள தங்கும் விடுதிகளுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும் எனவும் மத்திய நிதி அமைச்சர் … Read more

பாக்கெட்டில் அடைக்கப்படாத பொருட்களுக்கு ஜிஎஸ்டி கிடையாது! நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிக்கை!

No GST on non-packaged items! Statement released by Nirmala Sitharaman!

பாக்கெட்டில் அடைக்கப்படாத பொருட்களுக்கு ஜிஎஸ்டி கிடையாது! நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிக்கை! ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கடந்த மாதம் 28 ,29 ஆகிய இரு தினங்களில் நடந்து முடிந்தது. கூட்டத்தில் பாக்கெட் பொருட்கள் உள்ளிட்டவை மீதான ஜிஎஸ்டி வரியை திருத்தி அமைக்க முடிவு செய்தார்கள். அதன் படி புதிய ஜிஎஸ்டி வரி மாற்றம் ஜூன் மாதம் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முன்கூட்டியே லேபிடப்பட்ட ஆட்டம் பன்னீர் … Read more

அமலுக்கு வந்தது அரிசி பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மீதான வி எஸ் டி வரி விதிப்பு! விலைவாசி உயர்வால் மக்கள் அதிருப்தி!

அரிசி, பால், தயிர், உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் ஜிஎஸ்டி வரி விகிதத்தை அதிகரித்து 47 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் இந்த புதிய வரி விதிகள் நேற்று முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நடைமுறை தற்போது அமலுக்கு வந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. எடையளவு சட்டத்தினடிப்படையில் பேக்கிங் செய்யப்பட்ட பால், மோர், உள்ளிட்ட பொருட்களுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி விதித்து நேற்று முதல் அமலுக்கு வரும் என்று கடந்த ஜூன் மாதமே ஜிஎஸ்டி … Read more

ஜிஎஸ்டியில் கொண்டுவரப்படும் அதிரடி மாற்றம்! அத்யாவசிய பொருட்களின் விலை கிடு கிடு உயர்வு!

ஜிஎஸ்டி குறித்து வெளியான தகவல் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வருகின்ற திங்கள் முதல் சில பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி மேலும் அதிகரிக்கப்படவிருக்கிறது. சென்ற ஜூன் மாதம் நடந்த 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சில பொருட்கள் சேவைகள் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை திருத்தி அமைப்பதற்கு அரசு முடிவு செய்திருந்தது. இதன் காரணமாக தான் புதிய ஜிஎஸ்டி வரி ஜூலை மாதம் 18ஆம் தேதி முதல் அமலுக்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதன் … Read more

இதற்கும் வரி விதிப்பா? அதிர்ச்சியில் பொதுமக்கள்!

கடந்த 2017ம் வருடம் ஜூலை மாதம் முதல் இந்தியாவில் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமலுக்கு வந்தது. அன்று முதல் நாடு முழுவதும் பல்வேறு பொருட்களுக்கும் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசிய பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் வரையில் அனைத்து விதமான பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்படுகிறது. இந்த நிலையில், அரிசி மற்றும் தானியங்களுக்கு 5️ சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்பை தற்போது மத்திய அரசு மேற்கொண்டிருக்கிறது. இதனை … Read more

அதிர்ச்சி! இந்த பொருட்களின் விலையெல்லாம் உயரப்போகுது!

மத்திய நிதி அமைச்சர் நர்மலா சீதாராமன் தலைமையில் ஜி எஸ் டி கவுன்சிலிங் 47வது கூட்டம் சண்டிகரில் நடந்தது. இதில் பல பொருட்கள் மீதான வரியை உயர்த்துவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. எல்இடி விளக்குகள், பேனா மை, கத்தி, பிளேடு, உள்ளிட்டவற்றுக்கான ஜிஎஸ்டி வரியை அதிகரிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த ஜிஎஸ்டி கூட்டத்தின் முடிவில் ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் ஆகஸ்ட் மாதம் மதுரையில் நடைபெறும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். முன்னதாக … Read more

வரி விகிதத்தை உயர்த்துகிறதா மத்திய அரசு? காங்கிரஸ் கட்சி கடும் குற்றச்சாட்டு!

கடந்த 2017ஆம் வருடம் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டது அதிலிருந்து பல்வேறு சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்தன. இதனால் இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை திரும்பப்பெற வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்திருந்தார்கள். அதற்கேற்றார்போல மத்திய அரசுக்கு எதிராக பல அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்து வந்தனர்.ஆனாலும் மத்திய அரசு தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக நின்றது. கடந்த 2016 ஆம் ஆண்டு வரையில் பொது மக்களிடம் வரி வசூல் என்பது … Read more