இந்த மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு! முதல்வரின் அதிரடி நடவடிக்கை!

Full curfew enforced these days! Sudden announcement issued by the government!

இந்த மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு! முதல்வரின் அதிரடி நடவடிக்கை! நாகலாந்தில் மோன் மாவட்டத்தில் ஒடிங் மற்றும் திரு என்ற இரு கிராமங்கள் உள்ளது.அந்த மாவட்டத்தில் நிலக்கரி சுரங்கம் ஒன்று உள்ளது. இந்த நிலக்கரி சுரங்கத்தில் மாவட்டத்தை சுற்றியுள்ள மக்கள் பலர் பணியாற்றி வருகின்றனர். தினந்தோறும் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் சுரங்கத்திற்கு ஓர் வாகனத்தில் வருவர். அவ்வாறு வரும் பொழுது நேற்று வாகனத்தை குறிவைத்து பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். அதனால் அந்த வண்டியில் இருந்த பொதுமக்கள் … Read more

குண்டு வெடித்ததில் சிறுவன் பலி! துப்பாக்கி வைத்து செல்ஃபி எடுத்து விளையாடிய சிறுவனுக்கு நேர்ந்த சம்பவம் !!

குண்டு வெடித்ததில் சிறுவன் பலி! துப்பாக்கி வைத்து செல்ஃபி எடுத்து விளையாடிய சிறுவனுக்கு நேர்ந்த சம்பவம் !! பீகார் மாநிலத்தில் துப்பாக்கியை வைத்து செல்பி எடுக்க முயன்ற சிறுவன், குண்டு வெடித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் கோபாலகாஞ்ச் மாவட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துவிட்டு, பொரியியல் படிப்பிற்கான நுழைவுத் தேர்வினை எழுதி காத்திருக்கும் 17 வயது சிறுவனுக்கு நேர்ந்துள்ளது. உறவினர்கள் ஒருவரின் துப்பாக்கி கிடைத்தயடுத்து, அதை வைத்து போஸ் கொடுப்பது … Read more