இந்த மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு! முதல்வரின் அதிரடி நடவடிக்கை!
இந்த மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு! முதல்வரின் அதிரடி நடவடிக்கை! நாகலாந்தில் மோன் மாவட்டத்தில் ஒடிங் மற்றும் திரு என்ற இரு கிராமங்கள் உள்ளது.அந்த மாவட்டத்தில் நிலக்கரி சுரங்கம் ஒன்று உள்ளது. இந்த நிலக்கரி சுரங்கத்தில் மாவட்டத்தை சுற்றியுள்ள மக்கள் பலர் பணியாற்றி வருகின்றனர். தினந்தோறும் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் சுரங்கத்திற்கு ஓர் வாகனத்தில் வருவர். அவ்வாறு வரும் பொழுது நேற்று வாகனத்தை குறிவைத்து பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். அதனால் அந்த வண்டியில் இருந்த பொதுமக்கள் … Read more