டுவிட்டரில் பலரின் அந்தரங்க தகவல் திருட்டு! அதிர்ச்சியில் உறைந்த பயனர்கள்!
டுவிட்டரில் பலரின் அந்தரங்க தகவல் திருட்டு! அதிர்ச்சியில் உறைந்த பயனர்கள்! உலகம் முழுவதும் அதிகாமான மக்கள் டுவிட்டர் பயன்படுத்தி வருகின்றனர்.டுவிட்டர் நிறுவனத்தை அண்மையில் தான் எலான் மஸ்க் என்பவர் கைப்பற்றினார்.அவர் டுவிட்டர் நிறுவனத்தி வாங்கியதில் இருந்த பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்தார்.அதுமட்டுமின்றி புகழ்பெற்றவர்கள், தொழிலதிபர்கள் ,அரசியல்வாதிகள் அனைவரும் அவர்களின் டுவிட்டர் பக்கத்தை அதிகாரபூர்வ கணக்காக அறிவிக்க வேண்டும் என்பதற்கு ப்ளூ டிக் கணக்குகள் வழங்கப்பட்டு வருகின்றது. அதனால் டுவிட்டரின் ப்ளூ டிக் கணக்குகளுக்கான கட்டணம் உயர்ந்தது.அதன் மூலம் … Read more