முடி செழித்து வளர வேண்டுமா? அப்போ செம்பருத்தியை இப்படி பயன்படுத்திப்பாருங்கள்.. அசந்துவிடுவீங்க!

முடி செழித்து வளர வேண்டுமா? அப்போ செம்பருத்தியை இப்படி பயன்படுத்திப்பாருங்கள்… அசந்துவிடுவீங்க! நம்முடைய உடலையும், தலையையும் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி நம்முடைய உடலையும், தலையையும் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளக்கூடிய பொருட்களில் செம்பருத்திக்கு தனி இடம் உண்டு. ஏனென்றால், செம்பருத்தி பூவில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. நாட்டு மருத்துவத்தில் செம்பருத்தியை அதிகளவில் பயன்படுத்துவார்கள். சரி… செம்பருத்தியை பயன்படுத்தி நம் தலைமுடியை எப்படி வளர வைப்பது என்று பார்ப்போம் – வெயில் காலத்தில் சிறுநீர் கோளாறு, … Read more

முடி உதிர்தல் பிரச்சனைகளா?வழுக்கை தலையில் முடி வளர ஆயுர்வேத வழிகள்!!

முடி உதிர்தல் பிரச்சனைகளா?வழுக்கை தலையில் முடி வளர ஆயுர்வேத வழிகள்!!   நம்மில் பெரும்பாலானவர்களுக்கு முடி உதிரும் பிரச்னை இருக்கும், நாளடைவில் முடி உதிர்ந்த இடத்தில் வழுக்கை விழத் தொடங்கிவிடும். குறிப்பிட்ட அளவிற்கு முடி உதிருந்து மீண்டும் வளர்ந்தால் பிரச்னை இல்லை. ஆனால், அதுவே அதிகளவில் உதிர்ந்து மீண்டும் வளராமல் போனால் தான் பிரச்சினை முன்பெல்லாம் வயதானவர்களுக்கு தான் முடி உதிர்ந்து வழுக்கை விழுந்து வந்தது. ஆனால், தற்போது இளம் தலைமுறையினர் பெரிதளவும் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு ஆயுர்வேத … Read more

தலைமுடி உதிராமல் அடர்த்தியாக நீண்டு வளர வேண்டுமா? இப்படி தலை குளித்தாலே போதும்!

தலைமுடி உதிராமல் அடர்த்தியாக நீண்டு வளர வேண்டுமா? இப்படி தலை குளித்தாலே போதும்! அனைத்து பெண்களுக்கும் தலை முடி கொட்டுகிறது என்ற கவலையும் அடர்த்தியாக இல்லை என்ற கவலையும் அதிகம் இருக்கும்.இதற்கென பற்பல ஷாம்புகளையும் பயன்படுத்தி பயன் கிடைக்கவில்லையா? கவலை வேண்டாம் இந்த முறையில் மட்டும் ஒரு மாதம் தலை குளித்தால் போதும் உங்க முடி நீண்டு அடர்த்தியாகவும் கொட்டாமலும் வளரும். தேவையான பொருட்கள்: தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய். தேங்காய் எண்ணெயையும் விளக்கெண்ணெய்யும் சம அளவு … Read more