உனக்கு படிக்க வரல ஏழு வயது மகனை தந்தையே உதைத்து கொன்ற கொடூரன்!…

You don't know how to read, the father killed his seven-year-old son by kicking him!

உனக்கு படிக்க வரல ஏழு வயது மகனை தந்தையே உதைத்து கொன்ற கொடூரன்!… கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டம் தொட்டநாகரா கிராமத்தைச் சேர்ந்தவர் தான் ஆஷா. இவரது மகன் சுக்ரீத். சிறுவனின் வயது ஏழு.இந்த சிறுவன் தனியார் பள்ளியில் படித்து வந்தார். ஆஷாவிற்கு பிளிசாரே கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் உடன் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக ஒற்றுமையாக குடும்பம் நடத்தி வந்த இவர்கள் தன் குடும்ப பிரச்சனை … Read more

தர்மபுரி மாவட்டத்தில் கரைபுரண்டோடும் வெள்ளப்பெருக்கு?கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை!

Flooding in Dharmapuri district? Danger warning for coastal people!

தர்மபுரி மாவட்டத்தில் கரைபுரண்டோடும் வெள்ளப்பெருக்கு?கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை! தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவ மழை மிக தீவிரமடைந்து வருகிறது. இதைதொடர்ந்து கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கேரளா மாநிலத்தில் வயநாடு உள்ளிட்ட பல பகுதிகளில் தீராத மழை கொட்டி வருகிறது.இதனால் கர்நாடக மாநிலத்திலுள்ள மலை மாவட்டங்களான குடகு, சிக்கமகளூரு, ஹாசன், சிவமிக்கா உள்ளிட்ட மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்திலுள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து … Read more

கொடுத்த கடனை திருப்பிக்கேட்டா, கத்திக்குத்து!! முதியவரை கொன்ற மூர்க்கன்!!

தற்போதைய காலகட்டத்தை பொருத்தவரை கடன் வாங்கிவிட்டு அதனை செலுத்த முடியவில்லை என்று வருத்தப்பட்டு தற்கொலை செய்து கொள்பவர்கள் ஒரு பக்கம் இருந்தாலும் கூட, கடன் கொடுத்தவர்களும் உயிரிழக்கும் சம்பவமும் அரங்கேறி வருகிறது. ஆனால் எளிய நிலையில் இருக்கும் மக்கள் கடனை கொடுக்க இயலாத நிலையில் இருந்தாலும் கூட கடனை கொடுக்க விருப்பமில்லாமல் பல பணமுதலைகள் கொலை செய்து விடவும் தயங்குவதில்லை. அதுபோல தற்போது கடன் கொடுத்துவிட்டு திருப்பி கேட்ட முதியவர் ஒருவரை கர்நாடக மாநிலத்தில் கொலை செய்த … Read more