பாலில் ஒரு சிட்டிகை இதை கலந்து குடித்தால் உடலுக்கு இத்தனை நன்மைகளா??
பாலில் ஒரு சிட்டிகை இதை கலந்து குடித்தால் உடலுக்கு இத்தனை நன்மைகளா?? பொதுவாகவே குழந்தைகளுக்கு சளி பிடித்தால் காய்ச்சிய பாலில் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து கொடுப்பது வழக்கம்.இந்த மஞ்சள் தூள் கலந்த பால் குழந்தைகளுக்கு ஏற்படும் சளியை விரைவில் குணப்படுத்தும் என்பதனால் தாய்மார்கள் இதனை கொடுப்பர்.ஆனால் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்த பாலை குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் குடித்தால்,சளியை குணப்படுத்தும் தன்மை மட்டுமின்றி பல வியக்கத்தக்க நன்மைகளும் இருக்கின்றன. வாங்க இந்த பதிவில் மஞ்சள் … Read more