பாலில் ஒரு சிட்டிகை இதை கலந்து குடித்தால் உடலுக்கு இத்தனை நன்மைகளா??

பாலில் ஒரு சிட்டிகை இதை கலந்து குடித்தால் உடலுக்கு இத்தனை நன்மைகளா?? பொதுவாகவே குழந்தைகளுக்கு சளி பிடித்தால் காய்ச்சிய பாலில் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து கொடுப்பது வழக்கம்.இந்த மஞ்சள் தூள் கலந்த பால் குழந்தைகளுக்கு ஏற்படும் சளியை விரைவில் குணப்படுத்தும் என்பதனால் தாய்மார்கள் இதனை கொடுப்பர்.ஆனால் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்த பாலை குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் குடித்தால்,சளியை குணப்படுத்தும் தன்மை மட்டுமின்றி பல வியக்கத்தக்க நன்மைகளும் இருக்கின்றன. வாங்க இந்த பதிவில் மஞ்சள் … Read more

கர்ப்பப்பையில் ஏதேனும் கோளாறா? சரி செய்ய இந்த ஒரு பட்டை போதும்!

Any disorder in uterus? This one bar is enough to fix!

கர்ப்பப்பையில் ஏதேனும் கோளாறா? சரி செய்ய இந்த ஒரு பட்டை போதும்! இந்த காலகட்டத்தில் பெண்கள் பலருக்கும் கர்ப்பப்பையில் நீர்கட்டி என தொடங்கி அடுத்தடுத்து பல பிரச்சினைகள் இருந்து அதனால் அவர்களுக்கு குழந்தை பெறும் தள்ளிப் போய்க் கொண்டே உள்ளது.அசோக மரமானது பெண்களுக்கு உண்டாகும் கர்ப்பப்பை சம்பந்தமான அனைத்திற்கும் நல்ல தீர்வை அளிக்கும். தேவையான பொருட்கள் அசோக் மரத்தின் பட்டை 1/4 கிலோ கருப்பு எள் 50 கிராம் செய்முறை அசோக் மரத்தின் பட்டை மற்றும் கருப்பையில் … Read more

இந்த எண்ணெயுடன் கொஞ்சம் உப்பு சேருங்க! ஒரே வாரத்தில் கொழுப்பு கட்டிக்கு நிரந்தர தீர்வு!

இந்த எண்ணெயுடன் கொஞ்சம் உப்பு சேருங்க! ஒரே வாரத்தில் கொழுப்பு கட்டிக்கு நிரந்தர தீர்வு! பலரின் உடலிலும் கொழுப்பு கட்டிகள் இருக்கும். அதனை நாம் வீட்டில் இருந்தே இந்த மருத்துவ குறிப்பை பின்பற்றுவதன் மூலம் அதனை நீக்க முடியும். கொழுப்பு கட்டியை லிபாமா என்றும் மருத்துவத்தில் கூறுவர். உடலில் உள் பகுதிகளில் இது வளர்ச்சி அடையும். நாளடைவில் கொப்பளம் போல் காட்சியளிக்கும். இவ்வாறு இருப்பது கொழுப்பு கட்டி என கூறுவர். கொழுப்பு கட்டிக்கும் புற்றுநோய் கட்டிற்கும் வேறுபாடு … Read more

120 ஆண்டுகளுக்கு வாதம் பித்தம்,கப தோஷத்தை நீக்கும் இந்த இலை!

120 ஆண்டுகளுக்கு எந்த பிரச்சனை வராது. பித்தம், வாதம் கபம் நீங்க இந்த இலையை சாப்பிட்டால் போதும். அது தான் அரச இலை, இந்த அரச இலையை நீங்கள் கசாயம் போல் வைத்து குடித்து வரும் பொழுது உங்களுக்கு எந்த விதமான நோய்களும் நெருங்காது என்று சொல்கிறார்கள். அரச மரத்தை சுற்றி வந்தால் அனைத்து நோயும் போகும் என்பது முன்னோர் சொன்னது உண்மையை. நான்கு ஐந்து அரச மர இலைகளை எடுத்து அதன் நரம்பு பகுதியை நீக்கிவிட்டு … Read more

இவ்வளவு நாள் தெரியாம போச்சே! சங்கு பூ டீயில் இத்தனை நன்மைகளா?

I do not know the day! What are the benefits of coniferous tea?

இவ்வளவு நாள் தெரியாம போச்சே! சங்கு பூ டீயில் இத்தனை நன்மைகளா? நமது முன்னோர்கள் உணவே மருந்து மருந்தே உணவு என்ற பழக்கத்தை பின்பற்றியவர்கள். நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களில் உள்ள மருத்துவக் குணத்தை அறிந்து அதனை உணவாக உட்கொண்டு வந்தனர். அந்த வகையில் பல பூக்களிலும் மருத்துவ குணங்கள் அதிக அளவு நிறைந்து காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக செம்பருத்தி. செம்பருத்தி இதழை நம் தினமும் உண்பதால் இதயத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இருப்பது சங்கு பூ, … Read more

சிகரெட் பிடித்து கெட்டுப்போன நுரையீரலை சுத்தம் செய்யும் அற்புதமான பானம்!

சிகரெட் பிடித்து கெட்டுப்போன நுரையீரலை சுத்தம் செய்யும் அற்புதமான பானம்! சிகரெட் பிடிக்கும் பழக்கம் ஒரு சிலருக்கு உண்டு. அப்படி தொடர்ந்து சிகரெட் பிடிப்பதினால் நுரையீரலுக்கு கேடு விளைவிக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது. அப்படி தினம் தினம் சிகரெட் பிடிப்பதால் நுரையீரல் பாதிக்கப்பட்டு சுவாசப் பாதைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு இறந்து விடும் நிலை கூட வந்து விடும் என்பதும் மக்கள் உணர்ந்த ஒன்று. சிகரெட் பிடிப்பது பிடிப்பவர்களுக்கு மட்டுமில்லாமல் அவர்களை சார்ந்த அவர்கள் பக்கத்தில் உள்ளவர்கள் … Read more

நெய் உடலுக்கு நல்லதா? கெட்டதா ? வெறும் வயிற்றில் நெய் ஒரு ஸ்பூன் சாப்பிடுவதால் என்ன நடக்கும்?

அனைவரும் நெய் என்றாலே அய்யய்யோ கொலஸ்ட்ரால் என்று பயந்து ஓடி விடுவார்கள். ஆனால் உங்களுக்குத் தெரியுமா? நெய் மிகுந்த நன்மைகள் கொண்ட ஒரு பொருளாகும். மனிதர்களின் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் நெய்யுக்கும் பங்கு உண்டு. காலையில் வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் நடக்கும் என்று பார்ப்போம் வாருங்கள்! காலையில் வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டு சுடு தண்ணீர் ஒரு டம்ளர் குடித்தால் ஏராளமான நன்மைகள் உண்டு. 1. வெண்ணெய் விட நெய்யில் குறைந்த … Read more

தொட்டாற் சிணுங்கியின் மருத்துவ குறிப்பு -தினம் ஒரு மூலிகை

தொட்டால் சிணுங்கி அனைவரும் பார்த்திருப்போம் தொட்டால் சுருங்கி விடும் அந்த இலைக்கு மிகவும் மகத்தான மருத்துவக் பயன்பாடுகள் உள்ளன. தொட்டாற்சுருங்கி ,தொட்டா வாடி இலச்சகி, நமஸ்காரி ,காமவர்த்தினி என இதற்குப் பல பெயர்கள் உள்ளன. தொட்டால் சிணுங்கி புண்களுக்கு ஒரு அருமருந்தாக பயன்படுகிறது புண்கள் மறைய: தொட்டால் சிணுங்கி இலைகளை பறித்து சாறு எடுத்து அந்த சாற்றை புண்கள் மீது தடவி அதன் மேல் ஒரு வெற்றிலையை வைத்து கட்டிவர குழிப்புன் விரைவில் மறையும். வயிற்றுக் கடுப்பு … Read more