90 வயதானாலும் மூட்டு வலி, கண்கோளாறு, மனம் அழுத்தம் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்க இதை குடிங்க!

90 வயதானாலும் மூட்டு வலி, கண்கோளாறு, மனம் அழுத்தம் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்க இதை குடிங்க!

90 வயதிலும் மூட்டு வலி இடுப்பு வலி எதுவும் இல்லாமல் கண் கோளாறு நீங்கி மன அழுத்தம் குறைந்த ஆரோக்கியமாக வாழ இதை குறித்து வந்தால் நிச்சயம் உங்களது இளமை திரும்ப வரும். தேவையான பொருட்கள்: 1. தனியா விதைகள் – 1 ஸ்பூன் 2. சீரகம் – 1/2 ஸ்பூன் 3. சோம்பு – 1/2 ஸ்பூன். செய்முறை: 1. ஒரு டம்ளர் நீரில் அனைத்து பொருளையும் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து போட்டு இரவு முழுவதும் … Read more

சைனஸ் ஆஸ்துமா குணமாக அற்புதமான நாட்டு வைத்தியம்!

சைனஸ் ஆஸ்துமா குணமாக அற்புதமான நாட்டு வைத்தியம்!

சைனஸ் மற்றும் ஆஸ்துமா குணமாக அருமையான மருத்துவம் ஒன்றை பார்க்க போகின்றோம், தேவையான பொருட்கள்: 1. ஆடாதொடை இலை 2. மிளகு 3. துளசி 4. திப்பிலி 5. பூண்டு 6. கருப்பு வெற்றிலை 7. இஞ்சி செய்முறை : 1. அனைத்தையும் சம அளவு எடுத்து கொள்ளுங்கள். 2. சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து எடுத்து கொள்ளவும். 3. இப்பொழுது அடுப்பில் வைத்து 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து 100 மிலி … Read more

அருமையான லேகியம்! தொப்பை மற்றும் இடுப்பு சதை கடகடவென குறையும்!

அருமையான லேகியம்! தொப்பை மற்றும் இடுப்பு சதை கடகடவென குறையும்!

சரசரனு வெயிட் குறைக்கும் மேஜிக் இது தான் தேவையான பொருள்கள் சுக்குப்பொடி மஞ்சள் தூள் கருஞ்சீரகம் எலுமிச்சை சாறு தேன் (தேவைப்பட்டால்) செய்முறை 1. ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொள்ளுங்கள். 2. அதில் முக்காலில் இருந்து ஒரு ஸ்பூன் வரைக்கும் சுக்குப் பொடியைச் சேர்த்துக் கொள்ளுங்கள். 3. அதனுடன் இரண்டு சிட்டிகை மஞ்சள் பொடி சேருங்கள். 4. அத்தோடு ஒரு ஸ்பூன் கருஞ்சீரகத்தையும் போட்டு நன்கு கலக்குங்கள். கருஞ்சீரகத்தைப் பொடியாக்கிக் கூட சேர்க்கலாம். 5. … Read more

உங்கள் உடலில் இந்த பத்து அறிகுறி இருக்கா?? கட்டாயம் ரத்தசோகை தான்!!

உங்கள் உடலில் இந்த பத்து அறிகுறி இருக்கா?? கட்டாயம் ரத்தசோகை தான்!!

உங்கள் உடலில் இந்த பத்து அறிகுறி இருக்கா?? கட்டாயம் ரத்தசோகை தான்!! நமது உடலில் ரத்தத்தின் அளவு சீராக இருக்க வேண்டும். அவ்வாறு இருக்கும் பொழுது உடல் பலம் பெற்று அடுத்த அடுத்த வேலைகளை சுறுசுறுப்பாக செய்ய இயலும். அந்த வகையில் ஆண்களுக்கு 14.0 விலிருந்து 17.5 என்ற அளவில் இருக்க வேண்டும்.இதுவே பெண்ணுக்கு 12.3 விலிருந்து 15.3 என்ற அளவில் இருக்க வேண்டும். இதற்கு குறைவாக இருந்தால் அவர்களுக்கு ரத்த சோகை உண்டாகும். பலருக்கும் இந்த … Read more

இனி மோர் இளநீர் குடிக்க தேவையில்லை!!! இந்த 2 பொருள் போதும் 2 நிமிடத்தில் உடல் உஷ்ணம் குறைய!!

இனி மோர் இளநீர் குடிக்க தேவையில்லை!!! இந்த 2 பொருள் போதும் 2 நிமிடத்தில் உடல் உஷ்ணம் குறைய!!

இனி மோர் இளநீர் குடிக்க தேவையில்லை!!! இந்த 2 பொருள் போதும் 2 நிமிடத்தில் உடல் உஷ்ணம் குறைய!! பலரது வேலை காரணங்களாலோ அல்லது உடல்வாகு காரணத்தாலும் உடலில் அதீத சூடு உண்டாகும். இதனால் பல பிரச்சனைகளை அவர்கள் சந்திக்க இயலும். இவ்வாறு உடல் சூடு உள்ள நிலையில் அதற்கு ஏற்றார் போல் உணவு பழக்கவழக்கங்களையும் மாற்றிக் கொள்ள வேண்டும். அதிக சூடு உள்ள உணவுப் பொருட்களை சாப்பிடும் பொழுது மேலும் உடல் சூடு அதிகரித்து உடலில் … Read more

வெந்தயத்தை இப்படி சாப்பிட்டு பாருங்க! சர்க்கரை நோயை வராது!

வெந்தயத்தை இப்படி சாப்பிட்டு பாருங்க! சர்க்கரை நோயை வராது!

இன்றைய காலத்தில் சர்க்கரை நோய் இல்லாதவர்கள் யார் என்று சொல்லுங்கள் என்ற அளவிற்கு சர்க்கரை நோய் அனைவருக்கும் வந்துவிடுகிறது. ஆனால் இது வம்சா வழியாக வருகின்றதா? இல்லை உணவு பழக்கத்தினால் வருகின்றதா? என்பதை பற்றி தெரிவதில்லை. ஆனால் இந்த சர்க்கரை நோய் தீர்வதற்கு வெந்தயம் ஒரு சிறந்த பொருளாக உள்ளது. அதை எப்படி சாப்பிடலாம் என்று தான் இந்த பதிவை பார்க்க போகின்றோம். 1. முதலில் மூன்று ஸ்பூன் அளவிற்கு வெந்தயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். 2. அதை … Read more

எச்சரிக்கை:! இந்த திசையில் உட்கார்ந்து சாப்பிட்டால் தீராத நோய் உண்டாகும்!!

எச்சரிக்கை:! இந்த திசையில் உட்கார்ந்து சாப்பிட்டால் தீராத நோய் உண்டாகும்!!

எச்சரிக்கை:! இந்த திசையில் உட்கார்ந்து சாப்பிட்டால் தீராத நோய் உண்டாகும்!! இவ்வுலகில் பணக்காரர் மோதல் ஏழைகள் வரை ஓடி ஓடி உழைப்பது அந்த ஒரு ஜான் வயிற்று பசிக்காக தான்.ஆனால் தற்போது நாம் எதற்காக சம்பாதிக்கிறோம் என்பதனையே மறந்து சாப்பிட கூட நேரம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறோம்.இதன் காரணமாக நாம் பலவித நோய்களை தான் சம்பாதித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அக்கால கட்டத்திலோ உழைப்பிற்கு ஏற்ற சத்தான உணவினை எடுத்துக் கொண்டனர். உணவையே மருந்தாக எடுத்துக் கொண்ட காலம் … Read more

இந்த பொடி சாப்பிட்டு சுடு தண்ணீர் குடித்தால் வாயுவு தொல்லை நிமிடத்தில் நீங்கும்

இந்த பொடி சாப்பிட்டு சுடு தண்ணீர் குடித்தால் வாயுவு தொல்லை நிமிடத்தில் நீங்கும்

இந்த பொடி சாப்பிட்டு சுடு தண்ணீர் குடித்தோமே என்றால் நிமிடத்தில் வாய்வு தொல்லை காணாமல் போய்விடும். தேவையான பொருட்கள்: 1. மிளகு 2. சீரகம் 3. ஓமம் 4. வெந்தயம் 5. கற்கண்டு இவை அனைத்தையும் சமமான அளவில் எடுத்துக்கொண்டு பொடி செய்து வைத்துக் கொள்ளவும். உங்களுக்கு வாய்வு தொல்லை ஏற்படும் பொழுது ஒரு ஸ்பூன் இதனை சாப்பிட்டு சுடு தண்ணீர் குடித்து வரும் பொழுது உங்களுக்கு வாய்வு தொல்லை நிமிடத்தில் சரியாகும். எப்படிப்பட்ட வாயு தொந்தரவு … Read more

3 நாள் மட்டும் சாப்பிடுங்க! அடுத்த மாதம் கர்ப்பமாவது உறுதி!

3 நாள் மட்டும் சாப்பிடுங்க! அடுத்த மாதம் கர்ப்பமாவது உறுதி!

கல்யாணமாகி பல வருடங்கள் ஆயினும் குழந்தை இல்லையே என்று கவலையுடன் இருக்கிறீர்களா? இதோ உங்களுக்கான அற்புதமான மருந்து இதை நீங்கள் மூன்று நாள் மட்டும் சாப்பிடுங்க அடுத்த மாதம் கர்ப்பம் ஆவது உறுதி. தேவையான பொருட்கள்: 1. சாலியா விதை நூறு கிராம் 2. கருப்பட்டி தேவையான அளவு 3. நெய் தேவையான அளவு 4. நாட்டுக்கோழி முட்டை செய்முறை: 1. சாலியா விதைகளை நாட்டு மருந்து கடைகளில் கேட்டீர்கள் என்றால் தருவார்கள். இது எள் போலவே … Read more

உங்க முடி மெலிதாகிக் கொண்டே போகிறதா? 10 நாட்களில் முடி வலிமையாக இதை செய்யுங்க!!*

உங்க முடி மெலிதாகிக் கொண்டே போகிறதா? 10 நாட்களில் முடி வலிமையாக இதை செய்யுங்க!!*

  முடி பிரச்சனை என்பது இப்பொழுது மனவேதனை தரக்கூடியது. ஒவ்வொரு முடியும் வலிமை குறைந்தால் வேரிலிருந்து உதிர ஆரம்பித்து விடும். இப்படி கொத்து கொத்தாக முடி உதிர்வதை தடுக்க முடியின் வலிமையை அதிகரிக்க செய்ய வேண்டும். அதற்கு என்ன செய்யலாம் என்று தான் பார்க்கப்போகிறோம். இந்த ஒரு பேக் போட்டு வருவதன் மூலம் பத்து நாட்களில் முடி உதிர்வது நின்று ஒவ்வொரு முடியும் தனித்தனியாக வலிமை பெற ஆரம்பிக்கும். அப்படியான ஒரு இயற்கை ஹேர் பேக்கை தான் … Read more