இரண்டு நிமிடத்தில் சுவையாய் செய்யக்கூடிய எலுமிச்சை சட்னி!! அனைத்து உணவுக்கும் சூப்பர் சைட்டிஷ்!!

இரண்டு நிமிடத்தில் சுவையாய் செய்யக்கூடிய எலுமிச்சை சட்னி!! அனைத்து உணவுக்கும் சூப்பர் சைட்டிஷ்!!

காலையில் எழுந்தவுடன் விதவிதமாக டிபன் வகைகள் செய்து வைத்தாலும், அதற்கு தொட்டுக்கொள்ள சட்னி என்ன செய்வது? என்பது மிகவும் பெரிதான வேலையாக இருக்கும். தற்போது எலுமிவ்ஹியில் எவ்வாறு சட்னி செய்வது என்பதைக் காணலாம். தேவையான பொருட்கள் : பெரிய எலுமிச்சை -ஒன்று நல்லெண்ணெய் -ஒரு டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த்தூள் -ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு -தேவையான அளவு கடுகு -ஒரு டீஸ்பூன் பூண்டு -4 பல் செய்முறை : பெரிதான ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து சாறு எடுத்துக் … Read more

இரண்டு வாரத்திற்கு மேல் கொத்தமல்லி வீணாகாமல் இருக்க ஒரு சூப்பர் ஐடியா !! கொத்தமல்லியில் உள்ள நன்மைகள்!!

இரண்டு வாரத்திற்கு மேல் கொத்தமல்லி வீணாகாமல் இருக்க ஒரு சூப்பர் ஐடியா !! கொத்தமல்லியில் உள்ள நன்மைகள்!!

இரண்டு வாரத்திற்கு மேல் கொத்தமல்லி வீணாகாமல் இருக்க ஒரு சூப்பர் ஐடியா !! கொத்தமல்லியில் உள்ள நன்மைகள்!! சமையல் செய்ய நாம் காய்கறி வாங்கப் போகும்போது, இனமாக நமக்கு கொடுக்கும் கொசுறு தான் கொத்தமல்லி. ஆனால் இப்போது அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை இருக்கிறது. கொத்தமல்லி ஒரு கட்டு வாங்கி வைத்தால் அதை பயன்படுத்த முடியாதபடி இரண்டு நாட்களில் நாசமாகிவிடும். மேலும் இரண்டு வாரம் ஆனாலும் பச்சைபசேலென எவ்வாறு இருக்க முடியும்? என்பதை பற்றி … Read more

தினமும் இதை குழந்தைகளுக்கு கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்!! மூளை புத்துணர்ச்சி பெறும்!!

தினமும் இதை குழந்தைகளுக்கு கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்!! மூளை புத்துணர்ச்சி பெறும்!!

தினமும் இதை குழந்தைகளுக்கு கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்!! மூளை புத்துணர்ச்சி பெறும்!! பழத்தின் சாறு எடுத்து அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகரிக்கும். மேலும், உடலும் மிகவும் பலம் அடையும். நரம்புகள் பலம் பெறும். தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிடுவதன் மூலமாக உடலிலுள்ள தேவையற்ற அசுத்த நீர் வியர்வையிலும், சிறுநீரிலும் வெளியேறும். இதன் காரணமாக சருமம் பளபளப்புடன் இருக்கும். நோய்கள் இன்றி பாதுகாப்பாக இருக்கலாம். … Read more

வெறும் 10 நிமிஷத்துல செஞ்சி அசுத்துற சூப்பர் டிஷ்!! இப்போவே ட்ரை பண்ணிபாருங்க!!

வெறும் 10 நிமிஷத்துல செஞ்சி அசுத்துற சூப்பர் டிஷ்!! இப்போவே ட்ரை பண்ணிபாருங்க!!

தற்போதைய காலத்தில் மழை காலத்திற்கு ஏற்றார் போல ஒரு சுவையான ரெசிபியை நாம் இப்போது பார்க்கப் போகின்றோம். கேரளாவில் பெரும்பாலான டீக்கடைகளில் வெங்காய வடை தான் மிகவும் ஸ்பெஷல். மேலும் மழைக்காலம் என்றாலே குழந்தைகள் வீட்டில் காரசாரமாக இருக்கும் உணவு வகைகளை விரும்பி சாப்பிட கேட்பார்கள். அதற்கு ஏற்றார்போல வெங்காய வடை உங்கள் வீட்டில் செய்து கொடுத்து பாருங்கள். உங்கள் குழந்தைகளுக்கு உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. தேவையான பொருட்கள்: பெரிய வெங்காயம்- 4 மைதா மாவு … Read more

சுக்கு தினமும் எடுத்துக் கொள்வதால் இவ்ளோ நன்மைகளா!! கொஞ்சம் இதையும் ட்ரை பண்ணி பாருங்க!!

சுக்கு தினமும் எடுத்துக் கொள்வதால் இவ்ளோ நன்மைகளா!! கொஞ்சம் இதையும் ட்ரை பண்ணி பாருங்க!!

இருமல் தொல்லையிலிருந்து விடுபட தினமும் சுக்கு காபி குடித்து வந்தால் போதும். அதுவே இருமல் மட்டுமல்லாமல், உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல் பார்த்துக் கொள்ளும். மேலும் சிறிதளவு சுக்குப் பொடியுடன் உப்பினை சேர்த்து பல் துலக்கி வந்தால் வாய் துர்நாற்றம் மற்றும் பல் கூச்சம் நீங்கிவிடும். அதனை தொடர்ந்து ஒரு டம்ளர் நீர் எடுத்து அதனுடன் சுக்கு பொடி சேர்த்து வடிகட்டி குடித்து வந்தால் தொப்பையின் அளவு குறைந்து உடலானது சீரான தோற்றத்தைப் பெறும். மேலும் வெதுவெதுப்பான … Read more

குழந்தைளுக்கு நோய் எதிர்ப்புசக்தி அளிக்கும் உணவு!! இனி மருந்து, மாத்திரைலாம் தேவையே இல்ல!!

குழந்தைளுக்கு நோய் எதிர்ப்புசக்தி அளிக்கும் உணவு!! இனி மருந்து, மாத்திரைலாம் தேவையே இல்ல!!

உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை உறுதியாக வைப்பதற்கு தேங்காய் பால் மிகவும் உதவுகிறது. மேலும், அடிக்கடி ஏற்படும் சளி மற்றும் இருமல் போன்றவற்றை விரட்டி அடிக்கும் உணவுகளில் இது ஒன்றாகும். வைட்டமின் சி அதிகம் நிறைந்து இருக்கும் காரணத்தால் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை இது வளப்படுத்தும். தேங்காய் பாலில் போதுமான ஊட்டச்சத்து உள்ளது. இதன் காரணமாக இது எலும்புகளை வலுப்படுத்துகிறது. பாஸ்பரஸை கால்சியத்துடன் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் மாங்கனீசு குறைபாட்டால் நீரிழிவு நோய் … Read more

மருத்துவ குணங்களை உடைய தக்காளி!! இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!

மருத்துவ குணங்களை உடைய தக்காளி!! இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!

தக்காளி உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மையளிக்கும். மேலும் இது சுவையை மட்டும் அளிக்காமல் புத்துணர்ச்சியை அளிக்கும். தக்காளி சாப்பிடுவதன் மூலம் எளிதில் சீரணமாகும். வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி6, வைட்டமின் பி மற்றும் நார்ச்சத்து, இரும்புச்சத்து, மாவுச்சத்து, போலேட், நியாசின் உயிர்ச்சத்து, சாச்சுரேட்டட், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம், கால்சியம் போன்ற சத்துக்கள் தக்காளியில் அதிகம் உள்ளன. மேலும் ஈரல் கோளாறுகள் மற்றும் வயிற்றுக்கோளாறுகள் குணமளிக்கும். மேலும், தக்காளியை சமைத்து சாப்பிட்டாலும், சூப் வைத்து குடித்தாலும் … Read more

குழந்தைக்கு திருஸ்டி படாமல் இருக்க இதை செய்யுங்கள்!! குழந்தை நலமாக இருக்கும்!!

குழந்தைக்கு திருஸ்டி படாமல் இருக்க இதை செய்யுங்கள்!! குழந்தை நலமாக இருக்கும்!!

குழந்தைகளுக்கு பொதுவாக திருஷ்டி சுற்றி போட பல முறைகள் உள்ளன. ஆனால் கீழ்க்கண்ட முறைகளை பெரியோர்கள் அந்த காலத்திலிருந்து கடைப்பிடித்து வருகின்றனர். அதனை பற்றி தற்போது காணலாம். முதலில் ஒரு கைப்பிடி உப்பு எடுத்துக் கொண்டு, கையை நன்றாக மூடி தாயின் மடியில் அமர்ந்து இருக்கும் குழந்தையை இடமிருந்து வலமாக மூன்று தடவையும், வலமிருந்து இடமாக மூன்றுமுறையும் சுற்றி, அவ்வாறு குழந்தையின் அம்மாவுக்கும் சுற்றி, உப்பை தண்ணீரில் போட வேண்டும். தண்ணீரில் உப்பு கரைந்து விட்டால் திருஸ்டி … Read more

‘ஸ்பெஷல் ரெசிபி’ 30 நிமிடங்கள் போதும்!! குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்!!

'ஸ்பெஷல் ரெசிபி' 30 நிமிடங்கள் போதும்!! குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்!!

எப்பொழுதும் பண்டிகை நாட்களில் பொதுவாக வீட்டில் நாம் தினமும் செய்யும் சமையலை விட ஸ்பெஷலாக ஏதாவது செய்ய வேண்டியது அதிகமாக இருக்கும். ஆனால், குடும்பத்துடன் நேரத்தை செலவழிப்பது குறைந்துவிடும். இதன் காரணமாக சமையல் செய்பவர்கள் எப்பொழுதும் குடும்பத்துடன் நேரம் செலவிட முடியவில்லை என்று நினைத்து ஏங்கிக் கொண்டிருப்பார்கள். இதைத் தவிர்ப்பதற்கு ஒரு சூப்பரான ரெசிபி உள்ளது. நீங்கள் நீண்ட நேரம் அடுப்பிலிருந்து வேலை செய்தால் வியர்த்துக் கொட்டி உங்களுக்கு அது தொல்லை இயக்கும். ஆனால், இந்த ரெசிபியை … Read more

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல் நலம் பாதிப்பு வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்!!

AIADMK leader Madhusudhanan should not believe the rumors about his health !!

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல் நலம் பாதிப்பு வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்!! முன்னாள் அமைச்சர் அதிமுக தலைவரான மதுசூதனன் கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டார்.சிகிச்சைக்குப் பின்னர் அவரது உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.அதன் பின் தன்னுடைய வயது முதிர்வின் காரணமாக அவர் அதிமுக அரசியல் பணிகளில் இருந்து ஒதுங்கி விட்டார்.இதனை அடுத்து சென்னை தண்டையார்ப் பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் தொடர்ந்து ஓய்வு எடுத்துக்கொண்டு வந்தார். இருப்பினும் அவரது உடல் நலக்குறைவால் … Read more