கொரோனாவில் இருந்து தப்பிக்க!! மருத்துவர் சொல்லும் இந்த அறிவுரையை கேளுங்க!

கொரோனாவின் கோரத்தாண்டவம் நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில் மக்கள் வீடுகளில் இருந்து தங்களைத் தாமே தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கின்றனர். ஒரு பக்கம் மக்கள் கொத்துக்கொத்தாக இறந்துவருகின்றனர். சிறு அறிகுறிகள் சளி இருமல் இருந்தாலும் தமக்கும் கொரோனா தான் என்று பயத்திலேயே பாதிப்பேரின் உயிர் பறிபோய் விடுகிறது.இந்த பயத்தில் இருந்து வெளிவரும் விதமாக கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க தேனி மாவட்டம், உத்தமபாளையம் அரசு மருத்துவமனை சித்தா டாக்டர் சுவாமிநாதன் அருமையான நாட்டு வைத்திய வழிமுறைகளை கூறியுள்ளார். … Read more

ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பு!

Will primary health care facilities be upgraded? People expect!

ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பு! ரிஷிவந்தியம் ஒன்றியத்தின் மத்தியில் அமைந்துள்ள வாணாபுரம் ஊராட்சியில், ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்போது 15 படுக்கை வசதிகள் உள்ளது. சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.மாவட்டத்திலேயே அதிக பிரசவங்கள் நடைபெறுவதாகவும், இங்கு 2 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளனர்.ஆனாலும் காலை நேரத்தில் வருவோருக்கு  மட்டுமே இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் காரணமாக மாலை நேர சிகிச்சைக்காகவோ அல்லது அவசர சிகிச்சைக்கோ வருபவர்கள் தனியார் மருத்துவமனையை நாடி … Read more

சானிடைசர்களில் ஆல்கஹால்கள் பயன்படுத்துவதால் கண் பார்வை போகலாம்

கொரோனா காலத்தில் நம்முடன் எப்போதும் இருக்கும் அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் சில புதிய பொருட்கள் சேர்ந்துள்ளன. அவற்றில் சானிடைசர்களும் அடங்கும். நமது கைகளை சுத்தப்படுத்த நாம் பயன்படுத்தும் சேனிடைசர்களில் ஓரளவு ஆல்கஹால் இருப்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயமாகும். இது ஒரு கிருமிநாசினியாக செயல்படுகிறது. ஆனால் சமீபத்தில், உணவு மற்றும் மருந்து நிர்வாகம்  சில சேனிடைச்ர்களில் விஷத்தன்மை வாய்ந்த ஆல்கஹால்கள் பயன்படுத்தப்படுவதாக ஒரு பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. இதனால், பல சுகாதாரக் கேடுகள் வருவதாகவும், குருட்டுத்தன்மை போன்ற … Read more

இதை பச்சையாக உண்பதால் இவ்வளவு நோயை குணப்படுத்துமா ? ஆச்சர்யம்!

இதை பச்சையாக உண்பதால் இவ்வளவு நோயை குணப்படுத்துமா ? ஆச்சர்யம்! இன்றைய வேகமான உலகில் நாம் எதையும் கவனித்து சிந்தித்து உண்பதில்லை. இதன் விளைவாக நீரிழிவு நோய், இதய கோளாறு, பக்கவாதம், அவ்வளவு ஏன் பிறக்கும் குழந்தைகள் நோய்களுடன் பிறக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. காரணம் சரிவிகித உணவுகளை உட்கொள்ளவேண்டிய நாம் அதை பின்பற்றுவதில்லை . மேலும் எந்த எந்த உணவுகளை எப்படி உண்ண வேண்டும் என அறியாமல் இருத்தல் போன்ற காரணங்கள. அப்படி இருக்க நான் … Read more