செல்போனை பார்த்து, பார்த்து கண் கூசுதா? கவலை வேண்டாம்… கண்களை குளிர்ச்சியாக்க இதை படிங்க..

செல்போனை பார்த்து, பார்த்து கண் கூசுதா? கவலை வேண்டாம்... கண்களை குளிர்ச்சியாக்க இதை படிங்க..

செல்போனை பார்த்து, பார்த்து கண் கூசுதா? கவலை வேண்டாம்… கண்களை குளிர்ச்சியாக்க இதை படிங்க… இன்றைய காலக்கட்டத்தில் வாழ்க்கை முறை மாற்றத்தாலும், வேலைப்பளுவாலும் சிலரது கண்களுக்கு போதுமான சத்து கிடைப்பதில்லை. இதனால், அவர்களுக்கு கண்களில் பிரச்சினை ஏற்படுகின்றன. சின்ன வயதிலேயே பார்வைக் கோளாறு காரணமாக கண்ணாடி போடும் நிலையும் ஏற்படுகிறது. மேலும், டிவி, கம்ப்யூட்டர், செல்போனில் மணிக்கணக்காக நேரம் செலவிடுவதால், மிக விரைவில் அவர்கள் கண்ணாடி அணிய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள். மேலும், கண்களில் குளிர்ச்சித் தன்மை … Read more

உங்களுக்கு தீராத தொண்டை வலி இருக்கின்றதா!!? அப்போது அதை குணப்படுத்தும் சில எளிய முறைகள் இதோ!!!

உங்களுக்கு தீராத தொண்டை வலி இருக்கின்றதா!!? அப்போது அதை குணப்படுத்தும் சில எளிய முறைகள் இதோ!!!

உங்களுக்கு தீராத தொண்டை வலி இருக்கின்றதா!!? அப்போது அதை குணப்படுத்தும் சில எளிய முறைகள் இதோ!!! நம்மில் சிலருக்கு இருக்கும் தீராத தொண்டை வலியை குணப்படுத்த உதவும் சில எளிமையான வீட்டு வைத்திய முறைகளை பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம். நமக்கு தொண்டை வலி என்பது பல காரணங்களால் ஏற்படுகின்றது. நமக்கு தொண்டை வலி ஏற்படுவதற்கு அழற்சி, இன்ஃபிளமேஷன்கள், பாக்டீரியா தொற்று, தொற்று நோய் கிருமிகள் ஆகியவை காரணங்களாக சொல்லப்படுகின்றது. நமக்கு இருமல் இருந்தாலோ … Read more

மீன் சாப்பிடும் பொழுது தொண்டையில் முள் சிக்கிவிட்டதா!!? அதை சரி செய்ய மூன்று டிப்ஸ்!!!

மீன் சாப்பிடும் பொழுது தொண்டையில் முள் சிக்கிவிட்டதா!!? அதை சரி செய்ய மூன்று டிப்ஸ்!!!

மீன் சாப்பிடும் பொழுது தொண்டையில் முள் சிக்கிவிட்டதா!!? அதை சரி செய்ய மூன்று டிப்ஸ்!!! மீன் சாப்பிடும் பொழுது சிலருக்கு முள்ளானது தொண்டையில் சிக்குவது உண்டு. அந்த முள்ளை எடுக்க சில எளிமையான வழிமுறைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். மீனை வளர்ப்பதற்கு இருக்கும் ஆசையை விட அதை வறுத்து சாப்பிட வேண்டும் என்ற ஆசைதான் பெரும்பாலான மக்களிடையே காணப்படுகின்றது. ஆனால் மீனை சமைத்து சாப்பிடுவதால் உடலுக்கும் கண்களுக்கும் பல நன்மைகள் கிடைக்கின்றது என்று கூறப்படுகிறது. … Read more

நைட் ஷிப்டில் வேலை பார்ப்பவர்கள் நீங்காளா!!? இதோ நீங்கள் ஃபாலோ பன்ன வேண்டிய மூன்று டிப்ஸ்!!!

நைட் ஷிப்டில் வேலை பார்ப்பவர்கள் நீங்காளா!!? இதோ நீங்கள் ஃபாலோ பன்ன வேண்டிய மூன்று டிப்ஸ்!!!

நைட் ஷிப்டில் வேலை பார்ப்பவர்கள் நீங்காளா!!? இதோ நீங்கள் ஃபாலோ பன்ன வேண்டிய மூன்று டிப்ஸ்!!! நைட் ஷிப்ட்டில் வேலை பார்த்து வரும் சில நபர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய மூன்று வழிமுறைகள் பற்றி இந்த பதிவின் முலமாக தெரிந்து கொள்ளலாம். தற்போதைய காலகட்டத்தில் பலவிதமான வேலைகள் வந்துவிட்டது. முன்பெல்லாம் பகலில் வேலைக்கு சென்றுவிட்டு இரவு நேரத்தில் வீட்டுக்கு வருவார்கள். இதுதான் காலம் காலமாக வேலை நேரமாக இருந்து வந்தது. அதாவது காலையில் சூரியன் உதிக்கும் முன்னர் … Read more

சிறுநீரக கற்கள் அனைத்தும் கரைய வேண்டுமா!!? அப்போ இந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடிங்க!!! 

சிறுநீரக கற்கள் அனைத்தும் கரைய வேண்டுமா!!? அப்போ இந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடிங்க!!! 

சிறுநீரக கற்கள் அனைத்தும் கரைய வேண்டுமா!!? அப்போ இந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடிங்க!!! நம்மில் சிலருக்கு சிறுநீரக கற்கள் இருக்கும். அந்த சிறுநீரக கற்களை கரைத்து வெளியேற்ற பார்லி தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும். மேலும் பார்லி தண்ணீரை வெறும் வயிற்றில் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். பார்லி என்பது தானியங்கள் கொண்டு செய்யப்படும் உணவுப் பொருள் ஆகும். இந்த பார்லியில் நம் உடலுக்கு தேவையான … Read more

முடக்கத்தை குணமாக்கும் முடக்கத்தான் கீரை!!! இதன் மற்ற மருத்துவ பயன்கள் என்ன!!?

முடக்கத்தை குணமாக்கும் முடக்கத்தான் கீரை!!! இதன் மற்ற மருத்துவ பயன்கள் என்ன!!?

முடக்கத்தை குணமாக்கும் முடக்கத்தான் கீரை!!! இதன் மற்ற மருத்துவ பயன்கள் என்ன!!? முடக்கத்தான் கீரையை முடக்கம் அதாவது முடக்குவாதம் உள்ளவர்கள் எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு முடக்குவாதம் பிரச்சனை குணமாகி விடும். இந்த கீரையின் மற்ற பயன்கள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். முடக்கத்தான் கீரை மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு கீரை வகையாகும். இந்த முடக்கத்தான் கீரை சாதாரணமாக கிரமாங்களில் வேலிகளில் படர்ந்து காணப்படும். இந்த முடக்கத்தான் கீரையை சமையலில் பல வகைகளில் … Read more

இடுப்பு வலியை தடுக்கும் தோப்புக்கரணம்!!! தினமும் 10 தோப்புக்கரணம் போட்டால் இத்தனை நன்மைகளா!!?

இடுப்பு வலியை தடுக்கும் தோப்புக்கரணம்!!! தினமும் 10 தோப்புக்கரணம் போட்டால் இத்தனை நன்மைகளா!!?

இடுப்பு வலியை தடுக்கும் தோப்புக்கரணம்!!! தினமும் 10 தோப்புக்கரணம் போட்டால் இத்தனை நன்மைகளா!!? தினமும் 10 முறை தோப்புக்கரணம் போட்டால் இடுப்பு வலி குறைவது முதல் மூளை செயல்பாடுகள் அதிகரிப்பது வரை பல நன்மைகள் கிடைக்கின்றது.அந்த நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். தோப்புக்கரணம் என்பது தற்பொழுது ஒரு தண்டனையாக பார்க்கப்படுகின்றது. ஆனால் தோப்புக்கரணம் என்பது ஒரு வகை உடல் பயிற்சி ஆகும். இதன் மூலம் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது. நடிகர் சமுத்திரக்கனி … Read more

பெண்களே உங்களுக்கு தளர்ந்த மார்பகங்கள் இருக்கின்றதா!!! அதை சரிசெய்வதற்கு இதோ சில டிப்ஸ்!!! 

பெண்களே உங்களுக்கு தளர்ந்த மார்பகங்கள் இருக்கின்றதா!!! அதை சரிசெய்வதற்கு இதோ சில டிப்ஸ்!!! 

பெண்களே உங்களுக்கு தளர்ந்த மார்பகங்கள் இருக்கின்றதா!!! அதை சரிசெய்வதற்கு இதோ சில டிப்ஸ்!!! பெண்களில் சிலருக்கு மார்பகங்கள் தளர்ந்த நிலையில் அதாவது தொங்கிய நிலையில் இருக்கும். இதை சரி செய்வதற்கான சில வழிமுறைகளை பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். பொதுவாக பெண்களுக்கு மார்பகங்கள் தளர்ந்த நிலையில் இருப்பது பிடிக்காது. மார்பகங்கள் தளர்ந்து இருக்கும் காரணத்தால் பெண்கள் தங்களுக்கு பிடித்த ஆடையை கூட அணிய தயக்கம் காட்டுவார்கள். மார்பகங்கள் தளர்ந்து போனால் சிலர் அதற்கு என்று … Read more

ஆண்மை தன்மை அதிகரிக்க வேண்டுமா!!! அப்போ தினமும் இதை மட்டும் சாப்பிடுங்க!!!

ஆண்மை தன்மை அதிகரிக்க வேண்டுமா!!! அப்போ தினமும் இதை மட்டும் சாப்பிடுங்க!!!

ஆண்மை தன்மை அதிகரிக்க வேண்டுமா!!! அப்போ தினமும் இதை மட்டும் சாப்பிடுங்க!!! ஆண்மை தன்மையை அதிகரிக்கும் செவ்வாழை பழத்தில் உள்ள சத்துக்கள், இதன் மற்ற நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். ஆண்மை தன்மை அதிகரிப்பதில் இருந்து உடல் எடையை குறைப்பது வரை அதிகம் பயன்படும் செவ்வாழைப் பழத்தை பற்றி பார்க்கலாம். செவ்வாழை பழத்தில் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் அதிக அளவில் உள்ளது. இந்த செவ்வாழைப் பழத்தில் வைட்டமின் ஏ, நியூட்டீன், … Read more

உங்கள் வீட்டில் செம்பு பாத்திரம் இருக்கா!!! இதில் தண்ணீர் வைத்து குடித்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குதா!!! 

உங்கள் வீட்டில் செம்பு பாத்திரம் இருக்கா!!! இதில் தண்ணீர் வைத்து குடித்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குதா!!! 

உங்கள் வீட்டில் செம்பு பாத்திரம் இருக்கா!!! இதில் தண்ணீர் வைத்து குடித்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குதா!!! நாம் செம்பு பாத்திரத்தை பயன்படுத்துவதத்தி தண்ணீர் குடிப்பதால் மற்ற உணவுகளை உண்பதால் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்று இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம். செம்பு என்ற உலோகத்தை தாமிரம் என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த செம்பு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி வைத்தால் தண்ணீரில் உள்ள பாக்டீரியாக்களையும் இதர கிருமிகளையும் நான்கு மணி நேரத்தில் அழித்து விடும். மேலும் … Read more