மழைக்காலம் ஆரம்பிச்சாச்சு ! இப்பொழுது வரும் சளி, இருமல் நீங்க பாட்டி வைத்தியம்!

மழைக்காலம் ஆரம்பிச்சாச்சு ! இப்பொழுது வரும் சளி, இருமல் நீங்க பாட்டி வைத்தியம்!

மழைக்காலம் ஆரம்பிச்சாச்சு! இப்பொழுது குழந்தைகள் இருந்து பெரியவர்கள் வரை சளி, இருமல், காய்ச்சல், தலை பாரம் என வந்து பாடாய் படுத்தும். அதை நீக்க வராமல் தடுக்க இயற்கையாக நம் முன்னோர்கள் பயன்படுத்திய வழிமுறையை காண்போம்! அதற்கு கடைகளில் போய் வாங்க வேண்டும் என்பதில்லை. வீட்டில் பயன்படுத்த கூடிய பொருள் தான். தேவையான பொருட்கள்: 1. சீரகம் 2. தேன் செய்முறை: 1. முதலில் தேவையான சீரகத்தை எடுத்து மிக்ஸியில் போட்டு நன்றாக இடித்து சலித்து எடுத்து … Read more

இந்த செடியை பார்த்தா விட்டுடாதிங்க! அனைத்து நோய்களுக்கும் ஒரே மருந்து!

இந்த செடியை பார்த்தா விட்டுடாதிங்க! அனைத்து நோய்களுக்கும் ஒரே மருந்து!

இந்த மூலிகையின் பெயர் அம்மான் பச்சரிசி. இது சாலை ஓரங்களில் அதிகமாக கிடைக்கும். இதை பார்த்தால் விட்டு விடாதீர்கள். அதனுடைய பலன்கள் மருத்துவ குணங்கள் அதிகம். இதில் இருவகையான அம்மான் பச்சரிசி உள்ளது. வெண்மை நிறத்தில் இருக்கும். சிவப்பு நிறத்தில் காணப்படும். இரண்டுக்கும் ஒரே மருத்துவ குணம் தான். 1. அம்மான் பச்சரிசி செடியை உடைத்தால் பால் வெளிப்படும். அதை மருக்கள் மீது தடவினால் மருக்கள் ஒரே நாளில் உதிர்ந்து விடும். நாள்பட்ட மருவாக இருந்தால் தொடர்ந்து … Read more

ஒரு பைசா செலவில்லாமல் இடுப்பு வலியை குறைக்கும் இயற்கை வழிமுறை!

ஒரு பைசா செலவில்லாமல் இடுப்பு வலியை குறைக்கும் இயற்கை வழிமுறை!

பொதுவாக பெண்களுக்கு அதிக இடுப்பு வலி ஏற்படும். அதிக நேரம் நின்று கொண்டு வேலை பார்ப்பதனால் மற்றும் ஆப்ரேஷன் செய்து இருந்தாலும் அவர்களுக்கு இடுப்பு வலி ஏற்படும். இடுப்பு வலியோடு முதுகு வலி கழுத்து வலி என அனைத்து வலிகளும் பின்னரே வந்துவிடும். இதை எப்படி குணப்படுத்தலாம் என்பதை வாருங்கள் பார்க்கலாம். அதற்கு நமக்கு முதலில் சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் தான் தேவை. தேவையான பொருட்கள்: 1. சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் ஒரு டம்ளர் … Read more

இரண்டு வேளை 1 வாரம் குடிச்சா போதும்! நரம்பு பிரச்சினை, மலடு எல்லாம் நீங்கிவிடும்!

இரண்டு வேளை 1 வாரம் குடிச்சா போதும்! நரம்பு பிரச்சினை, மலடு எல்லாம் நீங்கிவிடும்!

நரம்பு பிரச்சனை என்பது அனைவருக்கும் இந்த காலத்தில் 50 வயதைத் தாண்டினாலே வந்துவிடுகிறது. நரம்பு சுருட்டல், ஒற்றை தலை வலி, கால் வீக்கம், மூளை பாதிப்புகள் வரை நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதால் ஏற்படுகிறது. நரம்பு வலியால் ஏற்படும் பாதிப்புகளின் வலியை விவரிக்க முடியாது. ஆங்கில மருந்துகளால் குணப்படுத்தமுடியாத இந்த பிரச்சனையை இயற்கை முறை கொண்டே தீர்க்கும் நல்ல பலனை காணலாம் வாருங்கள். தேவையான பொருட்கள்: 1. கருப்பு உளுந்து 2. மிளகு 3. தண்டுக்கீரை 4. மஞ்சள் … Read more

எலும்பிற்கு பலம் சேர்த்து கால்வலி, முதுகுவலி, இடுப்புவலி நீங்க இந்த உருண்டையை சாப்பிடுங்க!

எலும்பிற்கு பலம் சேர்த்து கால்வலி, முதுகுவலி, இடுப்புவலி நீங்க இந்த உருண்டையை சாப்பிடுங்க!

இந்த உருண்டையை ஒரு வாரம் சாப்பிட்டு வந்தால் போதும். உங்களுக்கு இருக்கக்கூடிய கால்வலி, முதுகுவலி, இடுப்புவலி நீக்கி எலும்பிற்கு பலம் சேர்த்து சுறுசுறுப்பாக இருக்கச் செய்யும். தேவையான பொருட்கள் 1. ராகி மாவு ஒரு கப் 2. நெய் 2 ஸ்பூன் 3. திராட்சை ஒரு ஸ்பூன் 4. முந்திரி ஒரு ஸ்பூன் 5. நாட்டுச் சர்க்கரை ஒரு கப் 6. பால் காய்ச்சியது ஒரு கப் செய்முறை: 1. அடுப்பில் ஒரு கடாயை வைத்து இரண்டு … Read more

இந்த எண்ணெய் ஒருமுறை தடவிப் பாருங்கள் மூட்டுவலி, முதுகுவலி, இடுப்புவலி, கால்வலி நிரந்தரமாக சரியாகும்!

இந்த எண்ணெய் ஒருமுறை தடவிப் பாருங்கள் மூட்டுவலி, முதுகுவலி, இடுப்புவலி, கால்வலி நிரந்தரமாக சரியாகும்!

இக்காலத்தில் மூட்டு வலி, முதுகு வலி, இடுப்புவலி, கால் வலி என்பது சிறு வயதிலேயே வந்துவிடுகிறது காரணம் உணவு பழக்கங்கள் தான். தேவையற்ற உணவுகள் தேவையற்ற நேரங்களில் எடுத்துக் கொள்வதினால் அனைத்து பிரச்சினைகளும் வருகின்றன. இப்பொழுது மூட்டு வலி முதுகு வலி இடுப்பு வலி கால் வலி என அனைத்தையும் சரி செய்யக் கூடிய நாம் மறந்துவிட்ட நமது முன்னோர்கள் பயன்படுத்திய இயற்கை வழிமுறைகளை காண்போம். தேவையான பொருட்கள்: 1. பட்டை 10(சிறியது) 2. கிராம்பு 1 … Read more

வசீகரிக்கும் தன்மை கொண்ட ஜாதிக்காயின் பயன்கள்!

வசீகரிக்கும் தன்மை கொண்ட ஜாதிக்காயின் பயன்கள்!

பண்டைய காலம் தொட்டு ஜாதிக்காயின் பயன்பாடு இந்தியாவில் இருந்து வந்துள்ளது. இது மன்னர்கள் காலத்தில் வயக்கராவாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இது உடலில் ஒருவித போதையை ஏற்படுத்தி பாலுணர்வை தூண்டுகிறது. ஜாதிக்காயை ஊறுகாய் போலவோ, சூரணமாகவோ செய்து சாப்பிடலாம். செயல்திறன் மிக்க வேதிப்பொருள்: ஜாதிக்காயில் எளிதில் ஆவியாகும் எண்ணெய் 15 சதவிகிதம் உள்ளது. அல்பா பைனென், பீட்டர் பைனென், அல்பா-டெர்பைனென், பீட்டா – டெர்பைனென், மிர்ட்டிசின், எலின்சின், செப்ரோல். ஜாதிக்காய் வெண்ணெயில் புட்டிரின் மற்றும் மிர்ஸ்டைன், ஆகிய எண்ணெய் காணப்படுகிறது. … Read more

மஞ்சள் பற்களை 5 நிமிடத்தில் வெண்மையாகக்கூடிய அற்புதமான வைத்தியம்!

மஞ்சள் பற்களை 5 நிமிடத்தில் வெண்மையாகக்கூடிய அற்புதமான வைத்தியம்!

என்னதான் பல் துலக்கினாலும் பற்கள் மஞ்சளாக இருக்கின்றன என்று கவலைப்படுபவர்கள் அதிகம். அதேபோல் புகையிலை,சிகரெட், பாக்கு ஆகியவை போடுவதாலும் பற்களில் மஞ்சள் படிந்து கரைகள் விடுகின்றன. இப்பொழுது ஐந்தே நிமிடத்தில் மஞ்சள் பற்களை வெண்மையாக்கும் அற்புதமான நம் முன்னோர்கள் பயன்படுத்திய முறையினை காண்போம். தேவையான பொருட்கள்: 1. சீரகம் 2. உப்பு 3. தேங்காய் எண்ணெய். செய்முறை: 1. ஒரு இரும்பு கடாயை எடுத்து கொள்ளவும். 2. அது இரண்டு ஸ்பூன் அளவு சீரகத்தைப் போட்டு நன்றாக … Read more

கைப்பேசி பார்ப்பதனால் வரும் கிட்டப் பார்வை தூரப் பார்வை சரியாக அற்புதமான வீட்டு வைத்தியம்!

கைப்பேசி பார்ப்பதனால் வரும் கிட்டப் பார்வை தூரப் பார்வை சரியாக அற்புதமான வீட்டு வைத்தியம்!

இன்றைய காலகட்டத்தில் அனைவரிடமும் செல்போன் உள்ளது. அதிகமாக மொபைல் போன் பயன்படுத்துவதால் பார்வை குறைபாடுகள் ஏற்படுகின்றன. பார்வை குறைபாடுகளை சரிசெய்வதற்கான இயற்கை வழிமுறையே இங்கு காண்போம். இது நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த அற்புதமான வீட்டு வைத்தியம். இதற்கு தேவையான ஒரே பொருள் ஆமணக்கு எண்ணெய். நம் அனைவருக்கும் தெரியும் ஆமணக்கு எண்ணெய் நம் உடலில் உள்ள உஷ்ணத்தை குறைக்கும் தன்மை கொண்டது. செல்போன் பயன்படுத்துவதால் நரம்புகள் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆமணக்கு எண்ணையை பயன்படுத்தி வரும் பொழுது … Read more

நாள்பட்ட வராமல் இருந்த மாதவிடாய்(Irregular Periods) ஒரே நாளில் வந்து விடும்!

நாள்பட்ட வராமல் இருந்த மாதவிடாய்(Irregular Periods) ஒரே நாளில் வந்து விடும்!

பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஏற்படும். ஆனால் ஒரு சில உணவு மாற்றங்கள் காரணமாக இன்றைக்கு பல பெண்கள் PCOD என்ற மாதவிடாய் பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். எப்படிப்பட்ட மாதவிடாய் நாள்பட்ட மாதவிடாய் வராமல் இருந்தாலும் சரி ஒரே ஒரு முறை இந்த முறையை பயன்படுத்தி குடித்து வாருங்கள் ஒரே நாளில் மாதவிடாய் வந்து விடும். தேவையான பொருட்கள்: 1. ஒரு பெரிய வெங்காயம் 2. ஓமம் ஒரு ஸ்பூன் 3. எலுமிச்சை பழ சாறு … Read more