இன்னும் ஒரு சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
இன்னும் ஒரு சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்! தமிழகத்தில் குளிர்காலம் முடிந்து வெயில் காலம் தொடங்கி விட்டது. பங்குனி மாதமே இன்னும் ஆரம்பமாகவில்லை. அதற்குள் வெயிலின் தாக்கம் கடுமையான அதிகரித்து உள்ளது. இதனால் மழையை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் மழைப்பொழிவு ஏற்பட்டாலும் பொங்கலுக்கு பின்னர் சொல்லும் படியாக மழை அளவு இல்லை. ஆறு, ஏரிகள் அனைத்தும் வெயிலின் … Read more