விவசாயிகளுக்கு முதல்வர் வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி!
விவசாயிகளுக்கு முதல்வர் வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி! தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்ய ஆரம்பித்துள்ளது. மேலும் அது மிகத் தீவிரமாக பொழிந்ததன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக பலரது விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின. எனவே விவசாயிகள் மிகுந்த மனவேதனை அடைந்தனர். மேலும் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியதால் சாலைகளும் மிகவும் மோசமான நிலையை எட்டியது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவரங்களை ஆய்வு செய்ய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது. அமைச்சர்கள் … Read more