விவசாயிகளுக்கு முதல்வர் வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி!

Glad news released by the Chief Minister to the farmers!

விவசாயிகளுக்கு முதல்வர் வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி! தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்ய ஆரம்பித்துள்ளது. மேலும் அது மிகத் தீவிரமாக பொழிந்ததன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக பலரது விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின. எனவே விவசாயிகள் மிகுந்த மனவேதனை அடைந்தனர். மேலும் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியதால் சாலைகளும் மிகவும் மோசமான நிலையை எட்டியது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவரங்களை ஆய்வு செய்ய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது. அமைச்சர்கள் … Read more

சகோதர சகோதரிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்! – முன்னாள் காங்கிரஸ் தலைவர்!

Brothers and sisters must be very careful! - Former Congress President!

சகோதர சகோதரிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்! – முன்னாள் காங்கிரஸ் தலைவர்! தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ளது. அதன் காரணமாக மழை நீர் செல்ல வழி இல்லாமல் அனைத்து மாநில மக்களும், தண்ணீரோடு போராடி வருகிறார்கள். இதே போல் கடவுளின் தேசம் என்று சொல்லப்படும் கேரளாவிலும் தற்போது பெருத்த கனமழை பொழிந்து வருகிறது. அங்கு எப்போதும் மழை பொழியும் என்பதும் குறிப்பிடத் தக்கது. இந்நிலையில் கடந்த கொரோனா காலத்தில் கூட அங்கு … Read more

இந்த நான்கு நாட்கள் கண்டிப்பாக அங்கு செல்லவே வேண்டாம்! பேரிடர் மேலாண்மை ஆணையம் சொன்ன எச்சரிக்கை தகவல்!

Definitely never go there these four days! Warning information issued by the Disaster Management Authority!

இந்த நான்கு நாட்கள் கண்டிப்பாக அங்கு செல்லவே வேண்டாம்! பேரிடர் மேலாண்மை ஆணையம் சொன்ன எச்சரிக்கை தகவல்! தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதன் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வரும் 13, 14, 15, 16 ஆகிய தேதிகளில் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் காரணமாக நீலகிரிக்கு செல்லும் மலைப்பாதைகளில் கனமழை,  … Read more

சென்னையில் சிறப்பு மழைக்கால முகாமை ஆரம்பித்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Chief Minister MK Stalin has started a special monsoon camp in Chennai!

சென்னையில் சிறப்பு மழைக்கால முகாமை ஆரம்பித்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்! தற்போது சென்னையில் வடகிழக்கு பருவ மழை தீவிரமாக பொழிந்து வருவதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே அனைத்து மாவட்டங்களிலும் மழையின் அளவு அதிகரித்து, கனத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையே வெள்ளக்காடாக தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அனைத்து குளம், குட்டை என எல்லவற்றையும் ஆக்கிரமித்து வீடு கட்டி வைத்துள்ளதால், தண்ணீர் வடிய வசதி இல்லாத காரணத்தினாலும் அனைத்து வீடுகளைச் சுற்றிலும், பல பகுதிகளில் தண்ணீர் … Read more

சென்னையை நெருங்கிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! அதுவும் 80 கி.மீ தொலைவில்! கூடவே பலத்த காற்றும் இலவசம்!

Depression near Chennai! That too at a distance of 80 km! Also, strong winds are free!

சென்னையை நெருங்கிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! அதுவும் 80 கி.மீ தொலைவில்! கூடவே பலத்த காற்றும் இலவசம்! வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பைவிட அதிகமாக பெய்து வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. இந்த முறை பருவமழை தொடங்கியதிலிருந்தே தமிழகத்திற்கு இயல்பான அளவைவிட அதிக மழையின் அளவு பதிவாகி வருகிறது. தற்போது வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக கடந்த 5 நாட்களாக அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக நல்ல மழை பொழிந்து வருகிறது. … Read more

வலிப்பு நோய் ஏற்பட்டு மயங்கிய கல்லறை தொட்ட பணியாளை சற்றும் யோசிக்காமல் தொட்டு தூக்கிய பெண் இன்ஸ்பெக்டர்!

The female inspector who touched and lifted the tomb worker who had fainted due to epilepsy!

வலிப்பு நோய் ஏற்பட்டு மயங்கிய கல்லறை தொட்ட பணியாளை சற்றும் யோசிக்காமல் தொட்டு தூக்கிய பெண் இன்ஸ்பெக்டர்! சென்னை டி.பி சத்திரம் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார். வயது இருபத்தி எட்டு. இவர் அதே பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் வேலை செய்து வருகிறார். இரவு முழுவதும் பெய்த கனமழையின் காரணமாகவும், அவர் அதில் நனைந்தபடியே இருந்ததன் காரணமாகவும் அவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டு, அவர் கல்லறை மீதே மயங்கி விழுந்துள்ளார். இந்த விஷயம் டிபி சத்திரம் பெண் … Read more

சென்னைக்கு மிக அருகில் 170 கி.மீட்டரில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! அதன் காரணமாக 45 கி.மீ காற்று வீசும்!

Depression at 170 km very close to Chennai! 45 km of wind due to it!

சென்னைக்கு மிக அருகில் 170 கி.மீட்டரில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! அதன் காரணமாக 45 கி.மீ காற்று வீசும்! வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பான நாட்களை விட சற்று அதிகமாக இருக்கும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்தது. அதன்படியே தற்போது பருவமழை தொடங்கி உள்ளது. ஆனால் ஆரம்பத்தில் இருந்தே தமிழகத்திற்கு இயல்பான அளவைவிட அதிக அளவில் கன மழை பதிவாகி வருகிறது. மேலும் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் … Read more

தக்காளியின் விலை கேட்டு அதிர்ந்த சென்னைவாசிகள்! அதற்காக இவ்வளவா?

Chennai residents shocked by the price of tomatoes! So much for that?

தக்காளியின் விலை கேட்டு அதிர்ந்த சென்னைவாசிகள்! அதற்காக இவ்வளவா? பொதுவாகவே நமக்கு மழைக்காலங்களில் காய்கறிகளின் விலை நிலவரம் சற்று தலைசுற்றும். அந்தளவிற்கு விலைவாசி ஏற்றம் காணப்படும். ஏனென்றால் வரத்து குறைவு அல்லது மழையினால் ஏற்படும் சேதங்கள் என நாம் கருத வேண்டி இருக்கும். அப்படித்தான் தற்போது பருவ நிலை மாற்றத்தின் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் கன மழை பொழிந்து வருகிறது. இந்த கனமழை அனைவரையும் திக்குமுக்காட வைத்துள்ளது. மேலும் மற்றொரு காரணமாக பெட்ரோல் விலை … Read more

சேலத்தில் ஏரி உடைப்பின் காரணமாக 10 வீடுகள் இடிந்து விழுந்தது! அரசு எதையும் சரிவர செய்யவில்லை! மக்கள் பரிதவிப்பு!

10 houses collapsed due to lake breakage! The government has not done anything right! Congratulations to the people!

சேலத்தில் ஏரி உடைப்பின் காரணமாக 10 வீடுகள் இடிந்து விழுந்தது! அரசு எதையும் சரிவர செய்யவில்லை! மக்கள் பரிதவிப்பு! கடந்த இரண்டு நாட்களாகவே அனைத்து மாவட்டங்களும், மழையின் காரணமாக பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றது குறிப்பிடத் தக்கது. அதே போல் சேலத்தில் விடிய விடிய கனமழை பொழிந்தது. அதன் காரணமாக வீடுகளுக்குள் வெல்ல நீர் புகுந்து மக்கள் இருக்க இடம் இன்றி தவிக்கின்றனர். சேலத்தில் டி பெருமாள்பாளையத்தில் உள்ள காரைக்காடு ஏரியில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றிரவு … Read more

சென்னை தத்தளிக்க இதுதான் காரணம்! வானிலை ஆய்வு மைய தலைவர் சொன்ன தகவல்!

This is the reason for Chennai to tap! Information provided by the head of the Meteorological Center!

சென்னை தத்தளிக்க இதுதான் காரணம்! வானிலை ஆய்வு மைய தலைவர் சொன்ன தகவல்! சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக பேய் மழை புரட்டிப் போட்டுள்ளது. அனைவருக்குமே இது மிகவும் கடினமான சூழ்நிலையாக உள்ளது. விடாமல் மழை பெய்து கொண்டு இருக்கிறது. அதுவும் குறைந்த நேரத்தில் அதிக அளவு மழை பெய்துள்ளது. அதன் காரணமாக தண்ணீர் வெளியேறவே வழியில்லாமல் வெள்ளக்காடாக உள்ளது. ஏனென்றால் நாம் தண்ணீர் செல்லும் இடமெல்லாம் வீட்டுமனைகளை கட்டி தண்ணீர் செல்லும் வழித்தடங்கள் அனைத்தையும் மறைத்து … Read more