பனிப்பொழிவில் சிக்கிய சுற்றுலாப் பயணிகள்! குழந்தைகள் பெண்கள் உட்பட 1000 பேரை பத்திரமாக மீட்ட இந்திய ராணுவம்!

Tourists stuck in the snow! Indian army rescued 1000 people including children and women safely!

பனிப்பொழிவில் சிக்கிய சுற்றுலாப் பயணிகள்! குழந்தைகள் பெண்கள் உட்பட 1000 பேரை பத்திரமாக மீட்ட இந்திய ராணுவம்! தற்போது குளிர்காலம் நிலவி வருவதினால் பெரும்பாலும் அனைத்து இடங்களிலும் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகின்றது. கடந்த மாதங்களில் டெல்லியில் கடும் பனிப்பொழிவு இருந்தது. அதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் பள்ளிகள் செயல்படும் நேரங்களில் மாற்றம் ஏற்பட்டது. அதுமட்டுமின்றி பனிப்பொழிவினால் மக்களின் இயல்பு வாழ்க்கை  பெரிதும் பாதிப்படைந்தது. இந்நிலையில் சிக்கிம் மாநிலத்தின் கிழக்கு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகின்றது. … Read more

உண்மையில் நடந்த நண்பன் பட சீன்! ரீலை மிஞ்சும் ரியல் நெகிழ வைக்கும் சம்பவம்! 

உண்மையில் நடந்த நண்பன் பட சீன்! ரீலை மிஞ்சும் ரியல் நெகிழ வைக்கும் சம்பவம்!  நண்பன் படத்தில் வீடியோ கால் மூலம் டாக்டரின் அறிவுரை பேரில் பிரசவம் பார்க்கும் நிகழ்ச்சி இடம்பெற்று இருக்கும். அதே போல் ஒரு சம்பவம் நடந்து அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. இந்த சம்பவம் நாட்டின் மிக குளிர்ச்சியான பனிப்பொழிவு மாநிலமான காஷ்மீரில் நடைபெற்று உள்ளது. காஷ்மீரில்  உள்ள குப்வாரா மாவட்டத்தின் தொலைதூர கிராமமான கெரன் பகுதி மிகுந்த பனிப்பொழிவால் மாவட்டத்தின் பிற … Read more

பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Two days off for schools! Action order issued by the government!

பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! கொரோனா பெருந்தொற்று என்பது முதன்முதலில் சீனாவில் பரவ தொடங்கியது.அதனையடுத்து படிபடியாக உலகநாடுகளுக்கு பரவி மக்களின் இயல்பு வாழ்கையை முடக்கியது.மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வந்தது.அதனையடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டுதான் கொரோனா பரவல் குறைய தொடங்கியது.அதனால் பள்ளிகளில் நேரடி வகுப்பு தொடங்கியது. இந்நிலையில் கடந்த வாரங்களில் மழை பெய்து வந்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் மழை … Read more

ஆப்கானிஸ்தானில் கடும் பனிப்பொழிவு ;42 பேர் பலி!

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட கடுமையான பனிப் பொழிவின் காரணமாக 42 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 70 பேர் காயமடைந்துள்ளதாக ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. ஆப்கானிஸ்தானில் உள்ள 15 மாகாணங்களில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. மேலும் இந்த கடுமையான பனிப் பொழிவின் காரணமாக, ஏராளமான வீடுகள் இடிந்து உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு உள்ளன. பனிப் பொழிவின் காரணமாக ஏற்படும் உயிரிழப்பை தடுப்பதற்காக அவர்கள் கடுமையாக போராடி வருவதாக பேரிடர் மேலாண்மை அமைச்சகம் … Read more

தார் மலைப்பகுதியில் தாறுமாறாக பொழிந்து வரும் பனி!

வருடத்தில் பிப்ரவரி மாதத்தின் கடைசியில் தொடங்கி மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் வெப்பமாக இருக்கக்கூடும். ஆனால் சவுதி அரேபியாவில் இப்பொழுது சில இடங்களில் பனி பெய்து வருகிறது. இதுபோலவே அமெரிக்காவிலும் பல இடங்களில் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக பனிப்பொழிவு பெய்து வருகிறது. சவுதி அரேபியாவில் உள்ள தார் மலைப்பகுதியில் “வெள்ளை மழை” போன்று பனி பெய்து வருகிறது. இதனைப் பார்த்த மக்கள் அனைவரும் இதை ரசித்து வருகிறார்கள். இதனால் தார் மலைப்பகுதிக்கு சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை … Read more

ஆமைகளுக்கும் அடைக்கலம் கொடுத்த அமெரிக்கர்கள்!

தற்போது அமெரிக்காவில் பல முக்கிய பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்த பனிபொழிவினால் சமீபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இரத்தத்தை உறைய வைக்கும் அளவிற்கு குளிர்காற்று அதிவேகமாக வீசி வருகிறது. இச்சூழ்நிலையில் விலங்கினத்தின் மேல் அமெரிக்காவை சேர்ந்த தன்னார்வலர்கள் கருணை காட்டி வருவது பாராட்டுக்குரியதாகும். இவர்களின் இச்செயலை கண்டு பல நாடுகளிலிருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் என்கின்ற முக்கிய பகுதியில் உறையவைக்கும் அளவிற்கு பனிப்பொழிவு … Read more

ஜப்பான் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை – பதட்டத்தில் மக்கள்!

ஜப்பான் நாட்டில் தற்போது ஒரு சில முக்கிய பகுதிகளில், கடும் பனிப்புயல் வீசி வருகிறது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிக அளவிலான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். முக்கியமாக ஜப்பானின் இட்டோகாவா என்ற பெருநகரில் கடுமையான பனிப்புயல் வீசி வருகிறது. இதனால் பள்ளிக்கு சென்ற குழந்தைகள் வீடு திரும்புவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. சிலர் கைகளில் குடை விரித்தவாறு நடந்து செல்கின்றனர். இதனால் தற்போது ஜப்பான் நாட்டில் … Read more