இந்துத்துவா அமைப்பின் மூத்த தலைவர் – காவல்துறை போட்ட ஸ்கெட்ச்!!

இந்துத்துவா அமைப்பின் மூத்த தலைவர் – காவல்துறை போட்ட ஸ்கெட்ச்!! திருவள்ளுவர் மற்றும் அம்பேத்கரை இழிவாக பேசிய விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில தலைவர் ஆர்.பி.வி.எஸ் மணியனை சென்னையில் இன்று கைது செய்தனர். இவர் பல்வேறு கோவில்கள் மற்றும் எண்ணற்ற ஆன்மீக சொற்பொழிவுகளையும் நிகழ்த்தியுள்ளார். இந்துத்துவா சொற்பொழிவாளரான இவர், பல்வேறு இந்துத்துவா அமைப்புகளின் தலைவர் பதவி உள்ளிட்ட முக்கியப் பதவிகளை வகித்துள்ளார். தற்போது ஆர்.பி.வி.எஸ் மணியன் அவர்கள் இந்துத்துவா சித்தாந்தங்களை பரப்புகின்ற சொற்பொழிவாளராக வலம் … Read more

பெரியார் பிறந்த மண்ணில் ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கத்தை நாம் அனுமதிக்கலாமா? ஆர் எஸ் எஸ் அமைப்பை பார்த்து கதறும் திருமாவளவன்!

இந்து மதத்தின் மீதும், இந்துமத நம்பிக்கைகள் மீதும் அதீத நம்பிக்கை வைத்திருக்கும் ,அதோடு தேசப்பற்று மிக்க ஒரு அமைப்பு என்று சொல்லப்படும் ஆர்எஸ்எஸ் அமைப்பு தமிழகத்தில் அக்டோபர் மாதம் 2ம் தேதி சுமார் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் அணிவகுப்பு நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஆனால் அன்றைய தினமே தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மத நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அன்றைய … Read more

பாகிஸ்தானில் ஹிந்து தொழிலதிபர் சுட்டுக்கொலை! குறிவைத்து தாக்கப்படும் ஹிந்துக்கள்!

பாகிஸ்தானின் சிந்து மாகானத்தில் ஹிந்து தொழிலதிபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதால், அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. முஸ்லீம் நாடான பாகிஸ்தானில், ஹந்துக்கள் மிகக் குறைவானவர்களே உள்ளனர். அங்கு, சிறுபான்மையினராக வாழ்வதால், அவர்களுக்கு பாதுகாப்பு என்பது சில நேரங்களில் கேள்விக்குறியாகவே உள்ளது. இந்நிலையில், சிந்து மாகானம் கோட்கி மாவட்டத்தில் உள்ள டார்கி நகரில், திங்கட்கிழமை இரவு சதன் லால் என்ற ஹிந்து தொழிலதிபரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொண்றுள்ளனர். அவருக்கு, கொலை மிரட்டல்கள் எராளமாக இருப்பதாக பலமுறை … Read more

மத பயங்கரவாதத்தை எதிர்த்த பிரபலம்! சர்ச்சை ட்வீட்டால் பரபரப்பு!

மத பயங்கரவாதத்தை எதிர்த்த பிரபலம்! சர்ச்சை ட்வீட்டால் பரபரப்பு! இந்தி நடிகையான ஸ்வரா பாஸ்கர் ட்விட்டரில் பலமுறை விமர்சனத்திற்கு உள்ளாகிவிட்டார்.ஆனால் அவர் எந்த வார்த்தைகளையும் பேசாமல் தனது கருத்துக்களை வெளிப்படுத்துவதில் இருந்து ஒருபோதும் விலகுவதில்லை.இந்த ஆண்டின் தொடக்கத்தில் சிஏஏ மசோதாவை எதிர்க்கும் ஸ்வாராவின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானபோது #ArrestSwaraBhasker என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் இருந்தது. தாலிபான்கள் ஆக்கிரமித்துள்ள ஆப்கானிஸ்தானின் ட்வீட் காரணமாக இந்த முறை ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் இருப்பதால்,இன்றும் அவர் மீண்டும் சிக்கலில் சிக்கியுள்ளார்.”ஹிந்துத்துவா பயங்கரவாதத்துடன் … Read more

இந்து கோவில்களை சூறையாடி சாமி சிலைகளை அழித்து அட்டூழியம் செய்த மர்ம நபர்கள்!

Mysterious persons who looted Hindu temples, destroyed Sami idols and committed atrocities!

இந்து கோவில்களை சூறையாடி சாமி சிலைகளை அழித்து அட்டூழியம் செய்த மர்ம நபர்கள்! சில மர்ம நபர்கள் இனவெறி, ஜாதிவெறி இரத்தத்தில் கலந்தே இருக்கின்றனர். அந்த திமிர் உடனேயே ஒரு சிலர் இருக்கிறார்கள். அவர்களை என்னதான் செய்வது. நம் தமிழ்நாட்டில் அனைத்து மதத்தவரும் ஒரு சகோதரதுவதுடனேயே இருக்கிறோம். என்னதான் உட்கட்சி பூசல் போல பல சிறு சண்டைகள், பஞ்சாயத்துக்கள் இருந்தாலும் நாம் சகோதரத்துவத்துடன் தான் இருக்கிறோம். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ரகிம்யார் மாவட்டத்திலுள்ள போங் நகரில் விநாயகர் … Read more

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் முஸ்லீமாக மாறியுள்ளார்!! மறுப்பு தெரிவித்த தொண்டர்கள்!!

Liberation Tigers of Tamil Nadu leader Thirumavalavan has become a Muslim !! Volunteers who refused !!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் முஸ்லீமாக மாறியுள்ளார்!! மறுப்பு தெரிவித்த தொண்டர்கள்!! ரமலான் அல்லது ரம்ஜான் என்பது முஸ்லீம் சந்திர நாட்காட்டியில் ஒன்பதாவது மாதமாகும். இது இஸ்லாமிய கலாச்சாரத்தின் படி மிகவும் புனித மாதமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21, 2021 அன்று இந்தியாவில் ரமலான் தொடங்கலாம். பிறை நிலவு எப்போது காணப்படுகிறது என்பதைப் பொறுத்து முதலில் சவுதி அரேபியாவில் இந்தியாவின் சில பகுதிகள் மற்றும் வேறு சில நாடுகளில் தொடங்கும். பின்னர் … Read more

மூன்று மதத்தினரும் ஒன்று சேர்ந்து நடத்திய வித்தியாசமான திருமணம்!

தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் உள்ள வண்ணாரு கூடத்தை சேர்ந்தவர் அனில்குமார். கிறிஸ்தவரான அனில்குமாரும் அதே மாவட்டத்தில் உள்ள கொல்லகூடத்தில் வசிக்கும் இஸ்லாமிய பெண் ஷேக் சோனியும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து அனில்குமாரின் குடும்பம் அவர்களின் காதலுக்கு சம்மதம் தெரிவித்தனர். ஆனால் ஷேக் சோனியின் குடும்பத்தார் அவர்களின் காதலை எதிர்த்து வந்தனர். பெண் வீட்டார் ஒப்பு கொள்ளாததால் திருமணம் நடைபெறாமலே இருந்தது. இந்நிலையில் அங்கு வசிக்கும் இந்து மதத்தினர் ஒன்று சேர்ந்து பெண் … Read more

கேரளாவில் கடவுள், தமிழகத்தில் மட்டும் நாத்திகரா? ஹெச்.ராஜா கேள்வி

கேரளாவில் கடவுள், தமிழகத்தில் மட்டும் நாத்திகரா? ஹெச்.ராஜா கேள்வி தெய்வப்புலவர் திருவள்ளுவர் இந்துமத கடவுளா? அல்லது மதச்சார்பற்றவரா? அவரது உடை காவியா? அல்லது வெள்ளையா? அவர் முனிவரா? அல்லது சாதாரண மனிதரா? என்பது குறித்த ஆராய்ச்சிகளை கடந்த சில நாட்களாக தமிழக அரசியல்வாதிகள் செய்து வருகின்றனர் அரசியல்வாதிகள் பொது பணி செய்வதற்கு எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும் போது, திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்து வருவது உண்மையான திருவள்ளுவரின் பக்தர்களுக்கு பெரும் வருத்தமாக உள்ளது. இந்த நிலையில் கேரளாவில் … Read more