தேனின் மகத்துவம்! உடலில் உள்ள இந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்!

தேனின் மகத்துவம்! உடலில் உள்ள இந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்! ஒரு வருடம் ஆனாலும் கெட்டுப் போகாத உணவாக இருப்பது தேன் மட்டும்தான். தேன் என்பது பல நூறு வருடங்களாக மருத்துவ குணங்கள் நிறைந்தது முதன்மை பெற்ற வருகிறது. தேன் என்பது பல வகைகளில் நமக்கு கிடைக்கின்றது. தேனில் அதிகப்படியான அண்டி ஆக்சிடென்ட் ,விட்டமின் மற்றும் மினரல்கள் அதிகம் உள்ளது. பதிவின் மூலம் தேனின் பயன்கள் பற்றியும் அதன் மூலம் குணமாகும் நோய்கள் பற்றியும் அறிந்து கொள்ளலாம். … Read more

தேனின் வியக்க வைக்கும் மருத்துவ குணம்! எதனுடன் எப்படி கலந்து சாப்பிடலாம்?

தேனின் வியக்க வைக்கும் மருத்துவ குணம்! எதனுடன் எப்படி கலந்து சாப்பிடலாம்? நமது இயற்கை தரும் அற்புத மான ஒன்றுதான் தேன். முதலில் ஏற்படும் பல உபாதைகளுக்கு இந்த தேன் பெரிதும் பயன்படுகிறது. இந்த தேனை ஒவ்வொரு பொருளிலும் கலந்து சாப்பிடுவதால் அதற்கேற்ற உடல் உபாதைகள் குணமாகும். எடுத்துக்காட்டாக தேனை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடித்து வருவதால் உடல் எடை குறையும். அதுவே பாலில் கலந்து சாப்பிட்டு வர உடல் எடை கூடும். உணவின் தன்மை கேட்ப … Read more

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தீராத சளி ஒரே இரவில் மலம்வழிய வரவேண்டுமா? இது ஒன்றே போதும்!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தீராத சளி ஒரே இரவில் மலம்வழிய வரவேண்டுமா? இது ஒன்றே போதும்!! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும்,ஆஸ்துமா நுரையீரல் பிரச்சனை சைனஸ் அலர்ஜி சளி நெஞ்சு சளி இரும்பல் தொண்டை வலி உள்ளிட்ட நுரையீரல் சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் தேனில் ஊற வைத்த வெங்காயம் ஒரு நல்ல மருந்தாக அமையும்.குறிப்பாக நெஞ்சு சளி சாதாரண சளி உள்ளிட்ட பிரச்சனைகள் ஒரே இரவில் தீர இது அருமருந்தாக அமையும். தேன் … Read more

வீட்டில் நிம்மதி நிலைக்க வேண்டுமா? கற்பூரத்தை வைத்து இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்!

வீட்டில் நிம்மதி நிலைக்க வேண்டுமா? கற்பூரத்தை வைத்து இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்! நாம் எப்பொழுதும் நினைப்பது நம் வீட்டில் அமைதி நிலவ வேண்டும் கஷ்டங்கள் குறைய வேண்டும் லட்சுமி கடாட்சம் பெருக வேண்டும் என்பதுதான். ஒரு சிலர் தெய்வ நம்பிக்கை அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவ்வாறு தினமும் பூஜை செய்தால் கூட லட்சுமி கடாட்சம் வீட்டில் தங்காது. அவ்வாறு உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் நன்மை உண்டாகும். இந்த பரிகாரத்திற்கு முக்கியமான பொருட்கள் கற்பூரம், … Read more

எலுமிச்சை பழத்தின் மருத்துவ குணங்கள்! இவை அனைத்தும் குணமாகும்!

எலுமிச்சை பழத்தின் மருத்துவ குணங்கள்! இவை அனைத்தும் குணமாகும்! எலுமிச்சை சருமத்தின் கருமையைப் போக்கும் சக்தி கொண்டது. அதனால் எலுமிச்சையை தேனுடன் கலந்து முகத்தில் தடவி ஐந்து நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவினால், சருமத்தில் உள்ள கருமை நிறம் நீங்கிவிடும். தலையில் உள்ள பொடுகை நீக்குவதற்கு எலுமிச்சை பெரிதும் உதவியாக இருக்கும். எலுமிச்சை சாற்றை தலையில் தேய்த்து குளித்தால், தலையில் உள்ள பொடுகு எளிதில் மறைந்து விடும். முழங்கால் மற்றும் முழங்கையின் கருமையை … Read more

பியூட்டி பார்லர் போகாமலே உங்கள் முகம் பளிச்சென்று மின்னும்! இயற்கை அழகிற்கு இதோ சில டிப்ஸ்!

பியூட்டி பார்லர் போகாமலே உங்கள் முகம் பளிச்சென்று மின்னும்! இயற்கை அழகிற்கு இதோ சில டிப்ஸ்! அழகு என்றால் யாருக்கு தான் பிடிக்காது. மற்றவர்களுக்கு அழகாக தெரிய வேண்டும் என அழகு சாதன பொருட்களை யோகிப்போம். நாம் தினசரி உபயோகிக்கும் அழகு சாதன பொருட்களில் உள்ள செயற்கைப் பொருட்களால் சருமம் நாளைடைவில் தோல் சுருக்கம், முகப்பரு, தோல் தளர்வு, அலர்ஜி போன்றவைகள் ஏற்படுகின்றன. நாம் பகல் முழுவதும் செயற்கை அழகு சாதன பொருட்களை உபயோகித்தாலும் இரவு நேரங்களில் … Read more

கண் குறைபாடு உள்ளவர்கள் இதனை கட்டாயம் செய்து பாருங்கள்! இரண்டு ஏலக்காய் இருந்தால் மட்டும் போதும்!

கண் குறைபாடு உள்ளவர்கள் இதனை கட்டாயம் செய்து பாருங்கள்! இரண்டு ஏலக்காய் இருந்தால் மட்டும் போதும்!   கண் குறைபாடு என்பது தற்பொழுது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இருந்து வருகின்றது. குழந்தைகள் அதிக அளவில் செல்போன் பார்ப்பதால் இந்த மாதிரியான பிரச்சனைகள் ஏற்படுகின்றது. கண்புரை, குளுக்கோமா, கிட்ட பார்வை, தூரப்பார்வை அனைத்தும் அடங்கும். கண் பார்வை குறைபாடு ஏற்படுவதற்கான அறிகுறி முதலில் கண் மங்கலாக தெரிவது தான். அவ்வாறு ஏற்பட்டால் ஆரம்ப காலத்திலேயே அதற்கான முறையான … Read more

இஞ்சியில் இத்தனை மருத்துவ பயன்களா? உடனடியாக நீங்களும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்!

இஞ்சியில் இத்தனை மருத்துவ பயன்களா? உடனடியாக நீங்களும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்! சித்த மருத்துவத்தில் எப்பொழுதும் இஞ்சிக்கென ஒரு தனி இடம் உண்டு. இஞ்சியை எப்பொழுதும் தோல் நீக்கிய பிறகு பயன்படுத்த வேண்டும். இஞ்சியின் சாறு எடுத்து வெந்நீரில் கலந்து தினந்தோறும் காலையில் குடித்து வந்தால் இடுப்பில் உள்ள தேவையற்ற  சதை குறையும். இஞ்சியின் சாறை பாலில் கலந்து படித்து வந்தால் வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் தீரும். இஞ்சி டீ அல்லது இஞ்சி சாறு குடித்தால் பசியின்மை … Read more

48 நாட்கள் இவ்வாறு கற்பூரம் ஏற்றுங்கள்! உங்களுக்கு ஏற்படும் மாற்றத்தை நீங்களே அறியலாம்!

48 நாட்கள் இவ்வாறு கற்பூரம் ஏற்றுங்கள்! உங்களுக்கு ஏற்படும் மாற்றத்தை நீங்களே அறியலாம்! நாம் எப்பொழுதும் நினைப்பது நம் வீட்டில் அமைதி நிலவ வேண்டும் கஷ்டங்கள் குறைய வேண்டும் லட்சுமி கடாட்சம் பெருக வேண்டும் என்பதுதான். அதற்காக ஒரு சிலர் தினமும் வீட்டில் தீபம் ஏற்றி வழிபடுவார்கள். சிலர் வெள்ளி ,செவ்வாய் போன்ற கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபடுவார்கள். தீபம் ஏற்றுவதன் மூலம் நாம் வாழ்க்கை தீபத்தை போல பிரகாசமாக இருக்கும் என்பது நம்பிக்கை. ஒரு சிலர் … Read more

தேன் கலந்த உளுத்தம் பருப்பு! இவை இரண்டு போதும் முகம் பளபளக்க!

தேன் கலந்த உளுத்தம் பருப்பு! இவை இரண்டு போதும் முகம் பளபளக்க! பெண்கள் பலர் பளபளப்பாகவும் நன்றாக கலராக வேண்டும் என்று பியூட்டி பார்லரை நாடி செல்கின்றனர். முன்பெல்லாம் நமது வீட்டில் இருக்கும் பொருள்கள் தான் முக அழகு சாதனமாக பயன்படுத்தி வந்தனர். தற்பொழுதுதான் அது மாற்றம் அடைந்து அனைவரும் பியூட்டி பார்லர் சென்றாக வேண்டும் என்ற நிலைமை வந்துவிட்டது. முன்பு உபயோகம் செய்த ஒன்றான அழகு சாதனத்தை நாம் அனைவரும் மறந்து விட்டோம். இந்த ஒரு … Read more