ஒடிசா இரயில் விபத்து எதிரொலி! இரங்கல் மற்றும் நிவாரணம் அறிவித்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின்!!

ஒடிசா இரயில் விபத்து எதிரொலி! இரங்கல் மற்றும் நிவாரணம் அறிவித்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின்! ஒடிசா இரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்து நிவாரண தொகையும் அறிவித்துள்ளார். சென்னை எழிலகம் கட்டுப்பாட்டு அறையில் ஒடிசா ரயில் விபத்து மீட்பு பணிகள் பற்றியும் களநிலவரம் குறித்தும், ஒடிசா மாநில தலைமை செயலாளர் பிரதீப் ஜெனா அவர்களிடம் காணொலி வாயிலாக கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் … Read more

ஐஏஎஸ் அதிகாரிகளின் நியமனம் தொடர்பான மத்திய அரசின் அவசர சட்டம் அரசியலமைப்பிற்கும் ஜனநாயகத்திற்கும் எதிரானது-டெல்லி முதல்வர்!!

ஐஏஎஸ் அதிகாரிகளின் நியமனம் தொடர்பான மத்திய அரசின் அவசர சட்டம் அரசியலமைப்பிற்கும் ஜனநாயகத்திற்கும் எதிரானது-டெல்லி முதல்வர்!! ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யவும் நியமிக்கவும் மாநில அரசுக்கே முழு அதிகாரம் உள்ளது; துணைநிலை ஆளுநர்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் டெல்லி அரசுக்கு சாதகமாக அண்மையில் தீர்ப்பளித்தது. இந்த நிலையில் ஆம் ஆத்மி அரசுக்கும் டெல்லி துணை நிலை ஆளுநருக்கும் இடையே நிலவும் மோதலுக்கு மத்தியில், தலைநகரில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் உள்ளிட்ட நிர்வாகத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான உச்ச … Read more

காங்கிரஸ் தலைவரை அழைக்காமல் மோடியை அழைப்பது ஏன்?பின்னணி திட்டம் என்ன!?

Why invite Modi instead of Congress leader? What is the back plan!?

காங்கிரஸ் தலைவரை அழைக்காமல் மோடியை அழைப்பது ஏன்?பின்னணி திட்டம் என்ன!? புதுடெல்லியில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னை அடுத்த மாமல்லபுரத்திலுள்ள பூஞ்சேரி கிராமத்தில் வருகின்ற 28 ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டிகள் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் முதன் முறையாக வெளியாகும் வரலாற்று சிறப்புமிக்க இந்த செஸ் திருவிழா 187 நாடுகளைச் சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கின்றார்கள். மேலும் அவர்களின் வருகையை ஒட்டி அவர்களுக்காக … Read more

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி இன்று உரையாற்றினார்!

குஜராத் மாநிலத்தில் உள்ள கெவாடியாவில், ஒற்றுமை தினவிழாவை முடித்த பிறகு, அங்கிருந்தே இன்று காலை ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தேசத்தின் நலனை கருத்தில் கொண்டு செயலாற்றும் படி  அறிவுறுத்தினார். ஐஏஎஸ் பயிற்சி காலத்தை முழுமையாக முடித்து விட்டு அரசு அதிகாரிகளாய் செயல்பட தயாராக இருக்கும் அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக அனைத்து அதிகாரிகளுக்கும் சிறப்புரை வழங்கினார்.  அப்போது மக்கள்தான் அரசு அதிகாரத்திற்கு உடைய  உண்மையான உந்துசக்தி என்பதை குறிப்பிட்டார். அதுமட்டுமன்றி ஜ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்கள் … Read more