திருப்பதி மலைப்பாதையில் சுற்றி வரும் சிறுத்தை… பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்த திருப்பதி!!

  திருப்பதி மலைப்பாதையில் சுற்றி வரும் சிறுத்தை… பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்த திருப்பதி…   திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை ஒன்று ஆவேசமாக சுற்றி வருகின்றது. இதையடுத்து மலைப்பாதை வழியாக திருப்பதி கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை திருப்பதி தேவஸ்தானம் விதித்துள்ளது.   திருப்பதி மலைப்பாதையில் குடும்பத்தினருடன் சென்று கொண்டிருந்த சிறுமியை சிறுத்தை ஒன்று இழுத்து சென்றது. சிறுமியை இழுத்து சென்ற சிறுத்தை சிறுமியை கடித்து கொன்றது. இந்த சம்பவம் திருப்பதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள … Read more

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத்தண்டனை நிறுத்தி வைப்பு..தப்பியது எம்.பி.பதவி!!

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத்தண்டனை நிறுத்தி வைப்பு.. தப்பியது எம்.பி.பதவி!!   அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைப்பதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.   கர்நாடக மாநிலம் கோலாரில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி சமூகத்தவரை குறித்து அவமரியாதையாக பேசினார் என்று ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.இந்நிலையில் ‘மோடி’ என்ற பெயர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் … Read more

இந்த வகை நெகிழி பயன்படுத்த கடும் கட்டுப்பாடு விதித்துள்ள வல்லரசு நாடு !!

இந்த வகை நெகிழி பயன்படுத்த கடும் கட்டுப்பாடு விதித்துள்ள வல்லரசு நாடு !!     அமெரிக்காவில் வாழ்வில் ஒருமுறை மட்டும் பயன்படுத்த கூடிய நெகிழிகளுக்கு கடும் கட்டுப்பாடு போடப்பட்டுள்ளது.     அமெரிக்காவின் நுகர்வோர் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு கமிட்டி ஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளது.அது என்னவென்றால் அமெரிக்க மக்களால் ஆண்டுதோறும் பயன்படுத்தப்படும் நெகிழிகளின் அளவு மொத்தம் 32 கோடி டன் என்றும் அதில் 95% குப்பை ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழ்கள் என்றும் தெரிவித்துள்ளது.   … Read more

தாலியை கழற்ற சொல்லவில்லை …அபராதம் மட்டும் தான் விதிக்கப்பட்டது-சுங்கத்துறை விளக்கம்!!

தாலியை கழற்ற சொல்லவில்லை …அபராதம் மட்டும் தான் விதிக்கப்பட்டது-சுங்கத்துறை விளக்கம் சென்னை, மலேசியாவில் இருந்து சென்னை விமானநிலையத்திற்கு வந்தபோது தாலியை கழற்ற சொல்லி சுங்கத்துறை அதிகாரிகள் வற்புறுத்தியதாக சமூக வலைதளத்தில் பெண் ஒருவர் புகார் தெரிவித்தார்.இந்த பதிவு இணையத்தில் வைரலானது. இந்நிலையில் சுங்கத்துறை ஆணையரகம் இது குறித்து கூறியதாவது, சென்னை விமானநிலையத்திற்கு கடந்த வாரம் மலேசியாவை சேர்ந்த ஒரு தம்பதி ஆன்மீக சுற்றுலாவிற்காக வந்தனர்.அப்பொழுது அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் தங்க நகைகளை அவர்கள் அணிந்திருந்ததை பார்த்து … Read more