இனி நியாய விலைக்கடைகளில் பொருட்கள் விநியோகம் இல்லை!! வெளியான அதிர்ச்சி தகவல்!!

இனி நியாய விலைக்கடைகளில் பொருட்கள் விநியோகம் இல்லை!! வெளியான அதிர்ச்சி தகவல்!! தமிழகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ரேசன் கடை ஊழியர்கள் கால வரையற்ற  வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளனர். இதனால் ரேசன் பொருட்களை நம்பி வாழும் மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். ரேசன் கடை ஊழியர்கள் பல காலமாகவே 21 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி தமிழக அரசிடம் பல போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். ஆனால் இதற்க்கு … Read more

மாணவர்களே இதுதான் கடைசி நாள்!! உடனே விண்ணப்பியுங்கள்!!

Recently released information for 12th class students!! Go now!!

மாணவர்களே இதுதான் கடைசி நாள்!! உடனே விண்ணப்பியுங்கள்!! தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளை சேர்ந்த 8.1  லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை மொழித்தாளுடன் தொடங்கினர். 8.51 லட்சம் மாணவர்கள் தேர்வுக்கு பதிவு செய்திருந்த நிலையில், அவர்களில் 49,559  பேர் முதல் தாளுக்கு வரவில்லை. காலை  8 மணி முதல், மாநிலம் முழுவதும் உள்ள 3,185  மையங்களில் மாணவர்கள் ஒன்று கூடத் தொடங்கினர். காலை 10  மணி முதல், வினாத்தாளைப் படிக்கவும், விவரங்களை … Read more

நிவாரணத்த தொகைகளில் பாரபட்சம் இருக்கக்கூடாது! முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி!!

நிவாரணத்த தொகைகளில் பாரபட்சம் இருக்கக்கூடாது! முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி! தமிழகத்தில் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்ஙள் பாரபட்சம் பார்க்க கூடாது என்று அதிமுக தலைவர் ஒ.பன்னீர் செல்வம் அவர்கள் கூறியுள்ளார். தமிழகத்தில் நடக்கும் விபத்துகளுக்கு அரசால் நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது. இந்த நிவாரணத் தொகையானது விபத்துக்களை பொருத்து மாறுபடுகின்றது. சாலை விபத்தில் இறந்தவர்களுக்கு ஒரு தொகையும், மின்சாரம் தாக்கி உயிரிவந்தவர்களுக்கு ஒரு தொகையும் என்று விபத்துக்குகளுக்கு தகுந்து இந்த … Read more

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது! சென்ற ஆண்டை விட தேர்ச்சி விகிதம் அதிகம்!!

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது! சென்ற ஆண்டை விட தேர்ச்சி விகிதம் அதிகம்! தமிழகத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி எனப்படும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை தேர்வுத் துறை இயக்குநர் சேதுராம் வர்மா வெளியிட்டார். கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் மாதம் 20ம் தேதி முடிந்தது. தமிழகம், புதுவை என இரண்டு மாநிலங்களை சேர்த்து 9.2 … Read more

வெளியான +2 தேர்வு முடிவுகள்! தமிழில் இரண்டு பேர் மட்டும் தானா!!

வெளியான +2 தேர்வு முடிவுகள். தமிழில் இரண்டு பேர் மட்டும் தானா! தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் ஒவ்வொரு பாடத்திலும் 100 மதிப்பெண்கள் முழுமையாக  பெற்றவர்களின் விவரமும் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி தொடங்கிய பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஏப்ரல் மாதம் 3ம் தேதி முடிந்தது. இதையடுத்து இன்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகிள்ளது. இந்த தேர்வு முடிவுகளை பள்ளிக் … Read more