புதிய பாராளுமன்றம் திறப்பு விழா! காங்கிரஸ் தலைவர் இராகுல் காந்தி கருத்து!!

புதிய பாராளுமன்றம் திறப்பு விழா! காங்கிரஸ் தலைவர் இராகுல் காந்தி கருத்து! புதிய பாராளுமன்றம் கட்டிடம் வரும் மே மாதம் 28ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த திறப்பு விழாவிற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களுக்கு அழைப்பு விடுக்காதது பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நேற்று அதாவது மே24ம் தேதி புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு ஜனாதிபதி அவர்களை அழைக்காத காரணத்தால் திமுக, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் உள்பட 19 கட்சிகள் … Read more

ஏழுமலையான் கோவில் வருடாந்திர வசந்த உற்சவம் துவக்கம்!! 

ஏழுமலையான் கோவில் வருடாந்திர வசந்த உற்சவம் துவக்கம்!! நாளை காலை தங்க ரதத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி நான்கு மாத வீதிகளில் உலா. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கோடைகால துவக்கத்தில் வசந்த உற்சவம் என்ற பெயரில் மூன்று நாள் உற்சவம் கோலாகலமாக நடைபெறும். இந்த வகையில் இந்த ஆண்டுக்கான வசந்த உற்சவம் திருப்பதி மலையில் இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. வசந்த உற்சவத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோவில் பின்பகுதியில் இருக்கும் வசந்த … Read more

மோடி ஆட்சி இனி இல்லை! சிந்திக்க வைக்கும் பேட்டி! 

Modi regime is no more! Thought provoking interview!

மோடி ஆட்சி இனி இல்லை! சிந்திக்க வைக்கும் பேட்டி! பீகார் மாநில முதல் மந்திரி ஆக எட்டாவது முறையாக நித்திஷ் குமார் நேற்று பதவியேற்றார் .மேலும் பதவி ஏற்பதற்கு பிறகு கவர்னர் மாளிகையில் பத்திரிக்கையாளர்களுக்கு நிதிஷ்குமார் பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் இருக்காது என்று சொன்னவர்கள் நிதீஷ்குமார் இப்போது எதிர்க்கட்சியில் இருப்பதை அறிந்து கொள்ள வேண்டும் என கூறினார் . மேலும் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற எதிர்கட்சிகள் … Read more