பிரதமர் அவர்கள்..நேற்று பேசியது எல்லாம் சரி தான்!..அவர் அளித்த வாக்குறுதி  என்னாச்சு!..சரமாரி கேள்வி எழுப்பிய காங்கிரஸ்..

What the Prime Minister said yesterday is right!

பிரதமர் அவர்கள்..நேற்று பேசியது எல்லாம் சரி தான்!..அவர் அளித்த வாக்குறுதி  என்னாச்சு!..சரமாரி கேள்வி எழுப்பிய காங்கிரஸ்.. இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டு பிறந்துள்ளது.சுதந்திர தின விழா நேற்று நாடு முழுவதும் மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது.அதன்படி வழக்கம்போல் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றி வைத்தார். பிறகு அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்ற தொடங்கினார்.அப்போது அவர் நாட்டு மக்கள் அனைவரும் 5 உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என கூறியிருந்தார்.பிறகு ஊழல் பற்றியும் வாரிசு அரசியல்,விளையாட்டு … Read more

இந்திய சுதந்திரப் போராட்ட வீரரின் நினைவு நாள்! ராணுவத்தில் புரட்சியை ஏற்படுத்தியவர்!

இந்திய சுதந்திரப் போராட்ட வீரரின் நினைவு நாள்! ராணுவத்தில் புரட்சியை ஏற்படுத்தியவர்! சுபாஷ் சந்திர போஸ் ஒரு மதிப்பிற்குரிய இந்திய அரசியல்வாதி மற்றும் ஒரு சுதந்திர போராட்ட வீரர்.அவர் நேதாஜி என்று அழைக்கப்பட்டார் மற்றும் அவரது சுதந்திரப் போராட்டத்தில் 11 முறை கைது செய்யப்பட்டார் மற்றும் தைபே மீது விமான விபத்தில் மர்மமான சூழ்நிலையில் இறந்தார்.போஸ் தன் குடும்பத்தில் 14 பேரில் ஒன்பதாவது குழந்தையாகவும் வழக்கறிஞரான ஜானகிநாத் போஸுக்கு ஆறாவது மகனாகவும் இருந்தார்.அவர் 1913 இல் கட்டக்கில் … Read more