இந்திய பவுலர்களை பொளந்துகட்டி இந்தியாவை வீட்டுக்கு அனுப்பிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள்!
இந்திய பவுலர்களை பொளந்துகட்டி இந்தியாவை வீட்டுக்கு அனுப்பிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள்! டி20 உலக கோப்பையில் இரண்டாவது அரையறுதி போட்டி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் சென்றுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பந்துவீச முடிவு செய்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் ராகுல் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகிய … Read more