பதக்க பட்டியலில் இந்தியா முதலிடம்! உலக அளவில் சாம்பியன்ஷிப்!

India tops medal list World Championship!

பதக்க பட்டியலில் இந்தியா முதலிடம்! உலக அளவில் சாம்பியன்ஷிப்! உலக நாடுகள் அமைப்பு நடத்தும் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள், பெரு நாட்டின் லிமா நகரில் தற்போது நடைபெற்று வருகின்றன. மூன்றாம் நாள் போட்டியில் இந்தியாவுக்கு 2 வெள்ளி உட்பட நான்கு தங்க பதக்கங்கள் கிடைத்துள்ளன. மேலும் தொடர்ந்து பட்டியலில் இந்தியா முதல் இடம் வகிக்கின்றது. அமெரிக்கா 4 வெள்ளி 2 வெண்கலம் பதக்கங்களை வென்று இரண்டாம் இடம் வகிக்கிறது. 10 மீட்டர் பிஸ்டல் துப்பாக்கி சுடும் … Read more

பாகிஸ்தானின் செயல் திட்டம் இதுதான்! அவர்கள் வேலையே இதுதான்!

This is the plan of Pakistan! This is their job!

பாகிஸ்தானின் செயல் திட்டம் இதுதான்! அவர்கள் வேலையே இதுதான்! நியூயார்க் நகரில் தற்போது ஐ.நா பொதுச்சபை 76 வது கூட்டம் நடைபெறுகிறது. அப்போது உரை நிகழ்த்திய இந்திய முதன்மைச் செயலர் ஸ்நேகா தொகுப்பே இந்தியாவின் உரிமை என்ற அடிப்படையில் காஷ்மீர் குறித்த பாகிஸ்தானின் கருத்துகளுக்கு பதில் அளித்தார். பாகிஸ்தான் பிரதமர் உலக அரங்கில் பொய்யான விஷயங்களை தூண்டி இந்த மோசமான மன்றத்தின் பெயரை கெடுக்க வேண்டும் என முயற்சி செய்கிறார் என்றும், குற்றம் சாட்டினார். மேலும் ஜம்மு … Read more

கொரோனா தொற்றின் பாதிப்பில் இந்தியா மூன்றாவது இடம்! மீண்டும் ருத்ரதாண்டவத்தை ஆரம்பிக்கும் வைரஸ்!

Corona for school students in Salem! Public in panic!

கொரோனா தொற்றின் பாதிப்பில் இந்தியா மூன்றாவது இடம்! மீண்டும் ருத்ரதாண்டவத்தை ஆரம்பிக்கும் வைரஸ்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருட காலமாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.மேலும் மக்கள் ஒவ்வொரு அலையின் போதும் தங்களை பாதுகாத்துக்கொள்ள முயற்சி செய்து வருகின்றனர்.முதல் அலை மற்றும் இரண்டாம் அலை தொடக்கத்தில் போதுமான அளவிற்கு மருத்துவ வசதிகளும் ,தடுப்பூசிகளும் காணப்படவில்லை.அதனால் அதிக அளவு உயிர்சேதம் நடைபெற்றது.இரண்டாம் கட்ட அலையின் முடிவில் தடுப்பூசி நடைமுறைக்கு வந்தது. மக்கள் முதலில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள … Read more

ஒவ்வொரு  24 மணிநேரத்திற்கும்  77 பாலியல் வழக்குகள்! அதில் இந்த மாநிலம் தான் முதலிடம்!

Justice for the dead girl! Judge gives sentence to army officer

ஒவ்வொரு  24 மணிநேரத்திற்கும்  77 பாலியல் வழக்குகள்! அதில் இந்த மாநிலம் தான் முதலிடம்! பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது.அந்தவகையில் இரு தினங்களுக்கு முன்பு கூட பெங்களூரில் 6 வயது தக்க சிறுமி தனது உறவினர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அதனையடுத்து டெல்லியில் மக்கள் பாதுகாப்பு தன்னார்வலராக சபியா என்ற பெண்மணி பணி புரிந்து வந்தார்.இவர் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பாததால் அவரது பெற்றோர்கள் காவல் … Read more

ஓவல் டெஸ்ட் :இந்தியா அபார வெற்றி!

ஓவல் டெஸ்ட் :இந்தியா அபார வெற்றி!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 4வது டெஸ்ட், லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டிக்கான டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, இந்தியாவை பேட்டிங் செய்யச் சொன்னது. இதைத் தொடர்ந்து விளையாடிய இந்தியா, முதல் இன்னிங்ஸில் 191 ரன்களுக்கு ஆல் அவுட் … Read more

இந்தியாவின் பெரும்பாலான பன்மொழி பேசப்படும் நகரம்! பெங்களூருவில் இவ்வளவு மொழிகள் பேசுகின்றனரா?

இந்தியாவின் பெரும்பாலான பன்மொழி பேசப்படும் நகரம்! பெங்களூருவில் இவ்வளவு மொழிகள் பேசுகின்றனரா?

இந்தியாவின் பெரும்பாலான பன்மொழி பேசப்படும் நகரம்! பெங்களூருவில் இவ்வளவு மொழிகள் பேசுகின்றனரா? இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் பெங்களூரு இப்போது இந்தியாவில் அதிக மொழி பேசும் மாநிலமாக உள்ளது.பெங்களூரில் இன்று மொத்தம் 107 மொழிகள் பேசப்படுகின்றன.தில்லி கல்வியாளரால் 2011ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் சமீபத்திய பகுப்பாய்வு இந்தியாவின் 22 திட்டமிடப்பட்ட மற்றும் 84 திட்டமிடப்படாத மொழிகள் உட்பட 107 மொழிகள் பெங்களூரில் பேசப்படுகின்றன என்று கூறுகிறது. 100 க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படும் … Read more

லண்டன் டெஸ்ட் : வெற்றிபெறுமா இந்திய அணி!

லண்டன் டெஸ்ட் : வெற்றிபெறுமா இந்திய அணி!

லண்டன் ஓவல் டெஸ்ட் போட்டியில் இன்று நடைபெறும் 5 ஆம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு மேலும் 299 ரன்கள் தேவைபடும் நிலையில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணி வெற்றிபெறுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா- இங்கிலாந்து இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, முதல் இன்னிங்சை துவங்கிய இங்கிலாந்து அணி 84 … Read more

பாராலிம்பிக் : 24 ஆம் இடம் பிடித்து இந்தியா சாதனை!

பாராலிம்பிக் : 24 ஆம் இடம் பிடித்து இந்தியா சாதனை!

டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் 5 தங்கம் 8 வெள்ளி 6 வெண்கலம் உள்ளிட்ட 19 பதக்கங்களை குவித்து இந்திய அணி பதக்க பட்டியலில் 24 வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. பாராஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் நேற்று ஆடவருக்கான எஸ்.எல் 3 பிரிவில் இந்தியாவின் பிரமோத் பகத் தங்கப்பதக்கம் வென்றார். அத்துடன் அதே பிரிவில் இந்தியாவின் மனோஜ் சர்கார் வெண்கலப் பதக்கத்தை வென்றார். அதைத் தொடர்ந்து இன்று … Read more

பாராலிம்பிக்: இந்தியாவின் நிஷாட் குமார் வெள்ளி வென்றார்.

பாராலிம்பிக்: இந்தியாவின் நிஷாட் குமார் வெள்ளி வென்றார்.

ஜப்பானில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டிகளின் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் நிஷாட் குமார் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி ஜப்பானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட நிஷாட் குமார் 2.06 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தை வென்றார். முதல் இடத்தைப் பிடித்த அமெரிக்க வீரர் 2.15 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கத்தை வென்றார். இந்த போட்டியில் கலந்து கொண்ட மேலும் … Read more

இந்தியாவின் சார்பில் காலிறுதிக்கு முன்னேறிய வீராங்கனை! – பவீனா பட்டேல்!

The player who advanced to the quarterfinals on behalf of India! - Pavina Patel!

இந்தியாவின் சார்பில் காலிறுதிக்கு முன்னேறிய வீராங்கனை! – பவீனா பட்டேல்! ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் இந்த மாதம் 8 தேதி முடிவடைந்தது. ஒவ்வொரு வருடமும் இந்த போட்டிகள் முடிந்ததும் ஊனமுற்றோருக்கான பாரலிம்பிக் போட்டிகள் நடை பெறுவது வழக்கம். கடந்த வருடம் கொரோனா நோய் தொற்று மற்றும் நோய் பரவலின் காரணமாக இந்த போட்டிகள் நடை பெறவில்லை. எனவே தற்போது 16 வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் 24 ஆம் தேதி முதல் ஆரம்பித்தது. அந்த … Read more