இந்த திட்டத்தில் அனைவரும் உடனே சேருங்க!! மாதம் 3000 கிடைக்கும்.,மத்திய அரசின் பிரமாதமான திட்டம்!!

இந்த திட்டத்தில் அனைவரும் உடனே சேருங்க!! மாதம் 3000 கிடைக்கும்.,மத்திய அரசின் பிரமாதமான திட்டம்!!

மத்திய அரசின் பென்ஷன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ரூபாய் 3000 ரூபாய் பென்ஷன் அனைவரையும் வாங்க முடியும். மேலும், அதனை பற்றி தற்போது தெரிந்து கொள்ளலாம். உங்களது வயதான காலத்தில் உங்களிடம் பணம் இருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் தற்போது நீங்கள் உங்களின் முதிர்வு காலத்திற்கு இப்பொழுது சேமிக்க முடியும். அப்போதுதான் வயதான காலத்தில் எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் வாழ முடியும். பென்ஷன் எனும் பெயரில் ஒரு நிலையான தொகையை ஒவ்வொரு மாதமும் நீங்கள் … Read more

பாராளுமன்ற குழுவை மாற்றி அமைத்த சோனியா!! அவர் எடுத்த முடிவு என்ன!!

Sonia changes parliamentary committee What a decision he made !!

பாராளுமன்ற குழுவை மாற்றி அமைத்த சோனியா!! அவர் எடுத்த முடிவு என்ன!! பாராளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை (ஜூலை 19) துவங்க உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, கட்சியின் பாராளுமன்ற குழுக்களை அமைத்து உள்ளார். இது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவில் அவர் தெரிவித்துள்ளதாவது: பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் காங்கிரஸ் எம்.பி.க்கள் சிறப்பாகவும், திறமையாகவும் செயல்படுவதை உறுதி செய்யும் வகையில் நிர்வாக ரீதியான … Read more

விரைவில் இந்தியாவிற்கு வரும் அதிவேக ரயில்கள் !! 10 புதிய ரயில்கள் இறங்க போகிறது!!

High speed trains coming to India soon !! 10 new trains going down !!

விரைவில் இந்தியாவிற்கு வரும் அதிவேக ரயில்கள் !! 10 புதிய ரயில்கள் இறங்க போகிறது!! இந்தியாவின் அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் சேவையான வந்தே பாரத் ரயில் சேவையில் 16 குளிர்சாதன பெட்டிகள் உள்ளன. 1128 பேர் பயணிக்க கூடிய வசதியில் இந்த ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இந்த ரயிலில் உள்ள அனைத்து பெட்டிகளிலும் தானாக இயங்கும் கதவுகள், ஜிபிஎஸ் வசதி, ஹாட்ஸ்பாட் வசதிகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் வரும் 2022 ஆம் … Read more

இந்தியாவில் நேற்றை விட உயர்ந்தது கொரோனா பாதிப்பு!! சுகாதார துறை அறிக்கை!! மீண்டும் உயருமா??

Corona vulnerability in India higher than yesterday !! Health Department Report !! Will it rise again ??

இந்தியாவில் நேற்றை விட உயர்ந்தது கொரோனா பாதிப்பு!! சுகாதார துறை அறிக்கை!! மீண்டும் உயருமா?? கொரோனா தொற்றின் இரண்டாவது அலையானது நாட்டில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி பாதிப்பு எண்ணிக்கையானது பெரும் உச்சத்தை அடைந்தது. இதை தொடர்ந்து கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வந்தது. இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல கட்டுக்குள் வர தொடங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில் இந்தியாவில் நேற்றைய கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை விட இன்று பாதிப்பு எண்ணிக்கையானது 7.4 … Read more

பக்காவாக அணியை தயார் செய்யும் ராகுல் டிராவிட்! நடுநடுங்கும் இலங்கை அணி!

பக்காவாக அணியை தயார் செய்யும் ராகுல் டிராவிட்! நடுநடுங்கும் இலங்கை அணி!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டி நாளை தொடங்க இருக்கிறது. இதில் விளையாடுவதற்கு இரு அணி வீரர்கள் தங்களை தயார்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.இந்திய பிளையிங் 11 அனி சற்றேறக்குறைய உறுதி செய்யப்பட்டு விட்டதாக சொல்லப்படுகிறது. இந்த அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட்டின் வியூகமும் வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான தொடர்பை மாதம் 13ஆம் தேதி முதல் ஆரம்பிப்பதாக இருந்தது. ஆனால் இலங்கை அணியில் பேட்டிங் பயிற்சியாளர் புலவர் … Read more

‘அனைவரும் கிளம்பி கைலாசத்திற்கு வாங்க’!! மல்டி லேயர் குவாரன்டைன் வசதி உள்ளது என நித்யானந்தா பேச்சு!!

'அனைவரும் கிளம்பி கைலாசத்திற்கு வாங்க'!! மல்டி லேயர் குவாரன்டைன் வசதி உள்ளது என நித்யானந்தா பேச்சு!!

கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலை பாதிப்பு கடுமையாக இருக்கும் என்றும், உயிரிழப்புகள் மிக அதிகமாக இருக்கும் என்றும் நித்தியானந்தா தெரிவித்து உள்ளார். மேலும், அவர் மல்டி லேயர் குவாரண்டின் மட்டுமே உங்களை காப்பாற்ற இயலும் என்றும், அனைவரும் கைலாச விற்கு இடம் பெறுவது நல்லது என்றும் தெரிவித்துள்ளார். இந்தியாவில் புரட்டாசி மாதத்தில் கொரோனா வைரஸ் தொற்றானது புரட்டி எடுக்கப் போகிறது என்று கூறிய நித்யானந்தா, தனது பாதம் பட்டால் கொரோனா இந்த நாட்டை விட்டு விலகிப் … Read more

ஆகஸ்ட் மாத இறுதியில் மூன்றாவது அலை!! இந்த காரணங்களால் மட்டுமே ஏற்படும்!!

ஆகஸ்ட் மாத இறுதியில் மூன்றாவது அலை!! இந்த காரணங்களால் மட்டுமே ஏற்படும்!!

நாடு முழுவதும் கொரோனா தொற்றானது இரண்டு வருடமாக மிகவும் பாதித்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் மூன்றாவது அலை ஏற்படலாம் என்று ஐசிஎம்ஆர் தொற்று நோய் பிரிவு தலைவர் டாக்டர் சமரன் பாண்டா எச்சரித்து உள்ளார். ஆனால் அது இரண்டாம் வகை அளவிற்கு மோசமாக இருக்காது என்று அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் தொடங்கிய இரண்டாவது அலையின் தாக்கம் மிக மோசமாக இருந்தது. மேலும், நாட்டில் உள்ள அனைத்து … Read more

முதல்வர் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார் மு.க.ஸ்டாலின்!! மக்களைக் கவர்ந்த முதல்வர் என பாராட்டு!!

முதல்வர் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார் மு.க.ஸ்டாலின்!! மக்களைக் கவர்ந்த முதல்வர் என பாராட்டு!!

இந்தியாவில் டாப் 10 முதல்வர்களில் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் முதன்மையானவராக பிரபல பத்திரிக்கை வெளியீட்டு உள்ளது. தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற நாள் முதல் இன்று வரை கொரோனாவை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மேலும், பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். பத்து ஆண்டுகளுக்குப் பின் பதவியேற்ற திமுகவையும், முதன் முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்ற தன்னையும் மக்கள் புகழ்ந்து வாழ்த்தும் படி முதல் நாளே அசத்தலான கோப்புகளில் கையெழுத்திட்டார். முதல்வர் ஸ்டாலின் மேலும் … Read more

இந்தியாவில் குழந்தைகளுக்கும் தடுப்பூசி!! மத்திய அரசு அதிரடி முடிவு!!

இந்தியாவில் குழந்தைகளுக்கும் தடுப்பூசி!! மத்திய அரசு அதிரடி முடிவு!!

இந்தியாவில் ஜைடஸ் கேடிலா நிறுவனம் தன்னுடைய தடுப்பூசியை கொண்டு குழந்தைகள் மீது சோதனையை நிகழ்த்தியது. இந்த நிகழ்வு தற்போது முடிந்து விட்டது. மேலும் விரைவில் இந்த தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என்று மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தற்போது நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை சரியத் தொடங்கியுள்ளது. மேலும் மத்திய அரசு நோய் பாதிப்பினை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் … Read more

பல முக்கிய வீரர்கள் விலகல்? இலங்கை அணி தடுமாற்றம் இந்தியாவுடன் விளையாட பயமா?

பல முக்கிய வீரர்கள் விலகல்? இலங்கை அணி தடுமாற்றம் இந்தியாவுடன் விளையாட பயமா?

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் விளையாடி வருவதால் 20 வீரர்கள் கொண்ட இந்திய அணியின் ஏ பிரிவு இலங்கைக்கு சென்று இருக்கிறது. இதில் முதலில் ஜூலை மாதம் 13ஆம் தேதி ஆரம்பிக்க இருந்த தொடர் இலங்கை அணியில் நோய் தொற்று பரவியதன் காரணமாக, ஜூலை மாதம் 18ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. அதன்படி முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் தொடங்க இருக்கிறது. இரண்டாவது ஒருநாள் போட்டி ஜூலை மாதம் 20ஆம் தேதியும் மூன்றாவது ஒருநாள் … Read more