India

இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து முதன்முதலில் யாருக்கு கொடுக்கப்படும் தெரியுமா?
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா என்கின்ற கொடிய நோய் இந்தியாவிலும் பரவி வருகின்றது என்பது அனைவரும் அறிந்ததே. அதை தடுப்பதற்கு அரசு தரப்பில் பல கட்ட ...

பிரதமர் மோடியிடம் 15வது நிதிக்குழுவினர் தங்களது இறுதி அறிக்கையை நேரில் சென்று வழங்கினர்!
பிரதமர் மோடியிடம் 15வது நிதிக்குழுவினர், ஐந்து ஆண்டுகளுக்கான நிதி பகிர்வு இறுதி அறிக்கையை நேரில் சென்று வழங்கியுள்ளனர். என்.கே.சிங். தலைமையில் இக்குழுவானது செயல்பட்டு கொண்டு வருகிறது. இக்குழுவின் ...

பயங்கரவாதத்தை ஆதரித்து வரும் நாடுகள் மீது ஒழுங்கமைப்பு அடிப்படையில் நடவடிக்கை எடுத்தல் வேண்டும் – பிரதமர் மோடி வலியுறுத்தல்!
பிரிக்ஸ் மாநாடு வருகின்ற 2021 ஆம் ஆண்டுடன் 15 ஆவது ஆண்டினை பூர்த்தி செய்ய உள்ளது. ரஷ்யா தலைமையில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர ...

இந்த மாமனிதரால் தான் இந்தியா மீது ஈர்ப்பு வந்தது என்கிறார் ஒபாமா – அந்த மனிதர் யார் தெரியுமா?
ஒபாமா தனது வாழ்க்கை வரலாற்றை ஒரு நூலாக எழுதியுள்ளார். அந்த நூலுக்கு “ஏ பிராமிஸ்டு லேண்டு” என்று பெயரிட்டுள்ளார். அந்த நூலில், அவர் இந்தோனேஷியாவில் வளர்ந்தபோது ராமாயண ...

இந்தியாவில் இரட்டிப்பானது இணைய இணைப்புகளின் எண்ணிக்கை!
இந்தியாவில் 1995 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று இணையமானது பொது பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டது. இந்த 25 ஆண்டுகளில் இணைய இணைப்புகளின் எண்ணிக்கை 75 கோடியை ...

இந்தியா மீது அபாண்டமாக குற்றம் சாட்டிய பாகிஸ்தான் – கண்டனம் தெரிவித்த மத்திய அரசு!
இந்தியா மீது பாகிஸ்தான் அபாண்டமாக குற்றம் சாட்டி உள்ளது. அது என்னவென்றால், இந்தியா தீவிரவாதத்திற்கு நிதியுதவி அளித்து வருவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டுகிறது. பாக்கிஸ்தான் கூறிய குற்றச்சாட்டுக்கு, ...

இந்தியாவிற்கு அடுத்த வாரம் வரவிருக்கும் ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி!
கொரோனா தொற்று நோய்க்கான தடுப்பு மருந்தை, பல நாடுகளிலும் கண்டுபிடிக்கும் நடவடிக்கை தீவிரம் படுத்தப்பட்டுள்ளது. தற்போது ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி என்றழைக்கப்படும் கொரோனா தடுப்பூசி இந்தியாவிற்கு வரவழைக்கப்பட்ட உள்ளது. ...

மீண்டும் மூன்று ரபேல் விமானங்கள் இந்தியா வருகை!
பிரான்ஸ் நாட்டில் இருந்து 36 ரபேல் விமானங்கள் 56 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தது என்பது அனைவரும் அறிந்ததே. ...

ஜிஎஸ்டி நிதியுதவி இம்முறை மாநிலங்களுக்கு கிடைக்குமா ?? ஒரு லட்சம் கோடியை தாண்டியதின்னால் எதிர்பார்ப்பு !!
இந்தியாவில் கடந்த 8 மாதங்களுக்கு நாட்டின் ஜிஎஸ்டி வசூல் ஒரு லட்சம் கோடியை தாண்டியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு ...

இன்று முதல் செயலுக்கு வரும் எரிவாயு சிலிண்டர் புதிய முறை மற்றும் வங்கிப் பரிவர்த்தனைக்கு வசூலிக்கும் தொகை !! அதிர்ச்சியில் மக்கள் !!
இன்று முதல் நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் வினியோகிக்கும் புதிய முறை மற்றும் வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்படும் தொகைகள் குறித்த செயல் இன்று முதல் ...