ஒரே இரவில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை! காஷ்மீரில் தூங்காத மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் கடந்த 12 மணி நேரத்தில் 5 தீவிரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது. காஷ்மீரில் பாகிஸ்தானால் பயிற்சி அளிக்கப்பட்ட தீவிரவாதிகள் ஊடுறுவல் அதிகமாக உள்ளது. அதனை இந்திய ராணுவம் இணைந்து அடிக்கடி முறியடித்துக் கொண்டுதான் உள்ளது. அதே நேரத்தில், இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள், காஷ்மீரில் மக்களோடு மக்களாக கலந்து அவ்வபோது திடீர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு, பாகிஸ்தான் நிதி உதவி அளித்து வருகிறது. இந்நிலையில், புல்வாமா … Read more

பயங்கரவாதிகள் பலர் சுட்டுக்கொலை! ஜம்மு காஷ்மீரில் தகுந்த பதிலடி!

Many terrorists shot dead! Appropriate retaliation in Jammu and Kashmir!

பயங்கரவாதிகள் பலர் சுட்டுக்கொலை! ஜம்மு காஷ்மீரில் தகுந்த பதிலடி! கடந்த இரண்டு மூன்று மாதங்களாகவே ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் காடுகளின் மூலம் எல்லைக்கு அப்பால் பாகிஸ்தானிலிருந்து பயங்கரவாதிகள் பலர் இந்தியாவிற்கு ஊடுருவுவதை தடுக்கும் முயற்சியின் போது நமது ராணுவ வீரர்கள் 9 பேர் வீரமரணம் தழுவினர். அதைத் தொடர்ந்து முப்படைகளின் தளபதி ஜெனரல் பிபின் ராவத் கடந்த 16 ம் தேதி அப்பகுதிக்கு சென்று ராணுவ அதிகாரிகளுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கினார். அதைத் தொடர்ந்து ராணுவ … Read more

எல்லை பகுதியில் மீண்டும் பதற்றம்! ராணுவ அதிகாரி சொன்ன தகவலால் பரபரப்பு!

Tension again in the border area! Excitement over the information given by the army officer!

எல்லை பகுதியில் மீண்டும் பதற்றம்! ராணுவ அதிகாரி சொன்ன தகவலால் பரபரப்பு! நமது இந்திய எல்லை  பகுதிகளில் ஏதோ ஒரு நாடு தொடர்ந்து, இந்தியாவிற்கு எதிராக ஏதோ ஒரு பிரச்சினை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. ஒரு பக்கம் சீனா பிரச்சினை செய்கிறது என்றால், இன்னொரு பக்கம் பாகிஸ்தான் பெரும் பிரச்சினையாக இருக்கிறது. நடந்து முடிந்த புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இந்தியா, பாகிஸ்தான் உடனான நட்புறவில் இருந்து விலகி அதற்கு அழுத்தம் கொடுத்து வந்தது. இதையடுத்து கடந்த பிப்ரவரி … Read more

ஜம்மு காஷ்மீர் மேகவெடிப்பு!! 17 மீட்பு!! 26 பேர் காணவில்லை!! தொடர்ந்து பெருகும் வெள்ளம்!!

Jammu and Kashmir cloudburst !! 17 Rescue !! 26 people are missing !! Constantly rising flood !!

ஜம்மு காஷ்மீர் மேகவெடிப்பு!! 17 மீட்பு!! 26 பேர் காணவில்லை!! தொடர்ந்து பெருகும் வெள்ளம்!! நேற்று அதிகாலை மேகவெடிப்பை தொடர்ந்து ஒரு கிராமம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. நேற்று மாலை வரை, ஏழு சடலங்கள் மீட்கப்பட்டன மற்றும் காயமடைந்த 17 பேர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டனர். கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள ஹொன்ஜாரில் நிகழ்ந்த மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்குப் பின்னர் மீட்புப் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர்.கிஷ்ட்வார் மேக வெடிப்பு: மீட்புக் குழுக்கள் தப்பிப்பிழைத்தவர்களைத் தேடுகின்றன. நேற்று அதிகாலை மேகவெடிப்பை … Read more

2 லட்சம் சம்பளத்தில் ராணுவ பணிக்கு சேர ஆண்/பெண் இருவரும் விண்ணப்பிக்கலாம்!

திருமணம் ஆகாத ஆண் மற்றும் பெண்களிடம் இருந்து இந்திய ராணுவ பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும் விருப்பமும் உடையவர்கள் ஆன்லைன் மூலம் அப்ளை செய்து கொள்ளலாம். இதற்கு கடைசி தேதியாக 15.7.2021 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நிறுவனம்: இந்திய இராணுவம் பணி: மத்திய அரசுப் பணி பணியிடங்கள்: 55 இடம் இந்தியா முழுவதும் திருமணமாகாத ஆண் மற்றும் பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 1. NCC men- 50 2. NCC Women- 5 கல்வித்தகுதி: அரசு அங்கீகாரம் … Read more

குடியரசு தின சிறப்பு அணிவகுப்பில் விமான சாகசங்கள் இடம்பெறும் – மேஜர் ஜெனரல் தகவல்!

வருகின்ற ஜனவரி 26 ஆம் நாள் குடியரசு தின சிறப்பு அணிவகுப்பில் நிகழ்த்தப்பட இருக்கின்ற விமான சாகசங்களில் ரபேல் விமானம் முதல் முறையாக மக்களின் பார்வைக்கு அணிவகுக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தபோது மேஜர் ஜெனரல் அலோக் கேகர் கூறியதாவது: “முதல்முறையாக ரபேல் விமானங்கள் குடியரசு தின சிறப்பு அணிவகுப்பில் மக்களின் பார்வைக்கு காண்பிக்கப்பட உள்ளது. விமான சாகசங்களின் போது ரபேல் விமானத்தின் சாகசங்களும் இடம்பெறுகின்றது என்றார். அத்துடன் விமான சாகச த்தின் போது விமானங்கள் … Read more

குடியரசு தின சிறப்பு பேரணியில் நவீன ஆயுதங்கள் மக்கள் பார்வைக்கு அணிவகுக்க திட்டம்!

வருகின்ற ஜனவரி 26 ஆம் நாள், குடியரசு தின விழாவை முன்னிட்டு சிறப்பு பேரணி நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான சிறப்பு பேரணியில் நவீன ஆயுதங்களை மக்கள் பார்வைக்காக அணிவகுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது பி.எம்.பி-2, டி-90 ரகத்தின் பீரங்கிகள், பீஷ்மா பீரங்கிகள், தற்காலிகமாக பாலம் அமைக்க உபயோகிக்கப்படும் எந்திரம், பினாகா ஏவுகணையை ஏவுகின்ற அமைப்பு, பிரமோஸ் ஏவுகணைகள், வான் பாதுகாப்பு ஆயுதங்கள். மேலும் சம்விஜய் எனப்படும் மின் அணு போர் ஆயுதம் உள்ளிட்டவை மக்களின் பார்வைக்காக இந்த ஆண்டு … Read more

பிரசவத்திற்குப் பின்னர் கடும் பனி காரணமாக வீட்டிற்கு செல்ல இயலாமல் தவித்த பெண்ணை 6 கிமீ தூரம் தூக்கிச் சென்று வீடு சேர்த்த ராணுவ வீரர்கள்!

தற்போது காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதன் காரணமாக முக்கிய நெடுஞ்சாலைகள் அனைத்தும் மூடி வைக்கப்பட்டுள்ளன. அதிக அளவு பனிப்பொழிவு நிகழ்வதால் காஷ்மீர் மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகினர். இந்த கடும் பனிப்பொழிவு காரணமாக காஷ்மீரில் ரயில், விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பனிபொழிவு காரணமாக விமானங்கள் அனைத்தும் தாமதமாகவே தரையிறங்கியது. தற்போது எதிரில் இருப்பது கூட சரியாக தெரியாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு நிலவுவதால் விமான சேவை அங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இச்சூழ்நிலையில் ஒரு … Read more

பாகிஸ்தானின் ஊடுருவும் முயற்சி முறியடிக்கப்பட்டது – இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் தகவல்!

பனிக்காலத்தை தங்களுக்கு  சாதகமாக பயன்படுத்தி, இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சித்த பாகிஸ்தான் வீரர்கள் தீட்டிய சதித் திட்டத்தை முறியடித்து விட்டதாக இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  அதாவது, எல்லையில் சுமார் 300 ராணுவ வீரர்களை ஊடுருவ தயார் நிலையில் பாகிஸ்தான் நிறுத்தியுள்ளதாகவும், அதற்காக துப்பாக்கி சூடு நடத்திவருவதாகவும் ஏற்கனவே இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அண்மையில், எல்லையில் நடந்த தாக்குதலின் போது அப்பாவி மக்களும், இந்திய ராணுவ வீரர்கள் 11 பேரும் கொல்லப்பட்டனர். அந்த சம்பவத்திற்கு … Read more

10 மற்றும் 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் பணி வாய்ப்பு

Indian Army Job Notification-News4 Tamil Online Tamil News

10 மற்றும் 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் பணி வாய்ப்பு துறை : Join Indian Anrmy பணியின் பெயர்: Soldier General Duty, Technical Sol & Other posts பணியிடங்கள்: Various பணியின் பெயர் : Soldier General Duty, Technical Sol & Other posts வயது: குறைந்தபட்சம் 17 முதல் அதிகபட்சம் 23 வயது வரை உள்ளவர்கள் இந்த இராணுவ பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதி : 10+2 / … Read more