மக்களுக்கு ஓர் எச்சரிக்கை.. உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்..!! இந்த தேதியில் “மிக்ஜாம்” புயல் கன்பார்ம்!!
மக்களுக்கு ஓர் எச்சரிக்கை.. உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்..!! இந்த தேதியில் “மிக்ஜாம்” புயல் கன்பார்ம்!! கடந்த சில தினங்களுக்கு முன் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது. நேற்று இவை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்ற நிலையில் தற்பொழுது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தின் … Read more