இணையதளத்தில் உயர்கல்வி படிப்புகள் இலவசம்!! பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்ட புதிய அறிவிப்பு..

Online Higher Education Courses Free!! University Grants Commission released a new notification..

இணையதளத்தில் உயர்கல்வி படிப்புகள் இலவசம்!! பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்ட புதிய அறிவிப்பு.. தற்போது தொடர்ந்து வரும் கல்வி ஆண்டில் பல்கலைக்கழக மானியக்குழு 23 ஆயிரத்துக்கு மேற்பட்ட உயர்கல்வி படிப்புகளை புதிய இணையதளம் ஒன்றில் மூலம் இலவசமாக அளிக்கிறது. இந்த இணையதளமானது தேசிய கல்விக்கொள்கையின் இரண்டாம் ஆண்டு நிறை வடைந்ததையொட்டி இன்று (29l07l2022) வெள்ளிக்கிழமை தொடங்கப்படுகின்றது. மேலும் இவை செயற்கை நுண்ணறிவு, இணைய பாதுகாப்பு, பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு போன்றவை இந்த படிப்புகளில் உள்ளடங்கும் கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கும் உயர்கல்வி … Read more

இனி பணம் அனுப்ப இன்டர்நெட் தேவையில்லை! ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய டெக்னிக்!

No need for internet to send money anymore! New technique released by the Reserve Bank!

இனி பணம் அனுப்ப இன்டர்நெட் தேவையில்லை! ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய டெக்னிக்! தற்பொழுது வளர்ந்து வரும் காலகட்டத்தில் அனைத்து இடங்களிலும்  யுபிஐ வசதி வந்துவிட்டது. சிறு கடைகள் முதல் பெரிய கடைகள் வரை அனைத்து இடங்களிலும் மக்கள் யுபிஐ உபயோகிக்க ஆரம்பித்து விட்டனர். சமீப காலத்தில் இவ்வாறு யுபிஐ பயன்படுத்தி பணம் அனுப்புவதில் பல குளறுபடிகள் நடந்து வந்தது. அதனை தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் தற்பொழுது வரை ஓர் சில இடங்களில் யுபிஐ குளறுபடிகள் … Read more

ஈரோடு அருகே மீண்டும் ஒரு அரசு பள்ளியில் பாலியல் தொல்லை! போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்!

Sexual harassment again at a government school near Erode! Parents involved in the struggle!

ஈரோடு அருகே மீண்டும் ஒரு அரசு பள்ளியில் பாலியல் தொல்லை! போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்! தற்போது உள்ள சூழ்நிலையில் பெண் குழந்தைகளை எங்கே? எப்படி? அனுப்புவது என்பதே பெற்றோர்களுக்கு பெரிய கேள்விக்குறியாக உள்ளது. எத்தனையோ கால போராட்டத்திற்கு பிறகு பெண் குழந்தைகள் கல்வி கற்பதற்காக தற்போது சுதந்திரமாக வெளியில் சென்று வருகின்றனர். ஆனால் தற்போது வெளிவரும் செய்திகளை எல்லாம் பார்க்கும் போது அனைவரும் பதைபதைக்கும் விதமாக உள்ளது. பள்ளிகளில், பணியில் உள்ள ஆசிரியர்கள் மூலமே குழந்தைகள் பாலியல் … Read more

குழந்தைகளுக்கு எதிரான இந்த செயல்களா? தமிழ்நாடு முதல் 14 மாவட்டங்களில் சிபிஐ அதிரடி சோதனை!

Are these acts against children? CBI raids 14 districts in Tamil Nadu

குழந்தைகளுக்கு எதிரான இந்த செயல்களா? தமிழ்நாடு முதல் 14 மாவட்டங்களில் சிபிஐ அதிரடி சோதனை! தற்போது நாடு முழுவதும் தற்போது குழந்தைகளுக்கான பாலியல் குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதுவும் இந்த கொரோனா காலத்தில் குழந்தைகள் வீட்டில் இருந்த சமயத்தில் உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்கள் மூலமாக மட்டுமே இந்த சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்கிடையே தற்போது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்கள் தொடர்பாக சமூக வலைதளங்களில் கருத்து மற்றும் வீடியோ பதிவிட்டது … Read more

துணை நடிகருக்கு குவியும் பாராட்டுகள்! அவரது தமன்னாதான் காரணம்!

Congratulations to the supporting actor! His Tamanna is the reason!

துணை நடிகருக்கு குவியும் பாராட்டுகள்! அவரது தமன்னாதான் காரணம்! திரைத்துறையில் வில்லன் மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்த நடிகர் தான் சௌந்தரராஜன். இவர் நடித்த படங்களில் இவரை கவனிக்கும் விதமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து இருப்பார். இவர் சுந்தரபாண்டியன், தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம், ஜிகர்தண்டா, தெறி, பிகில், ஜகமே தந்திரம் உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கது. தற்போது ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் சீனுராமசாமி தயாரிக்கும் படமான இடிமுழக்கம் என்ற படத்திலும் … Read more

திருமணம் செய்ய இணையத்தில் பதிவு செய்துள்ளீர்களா? உஷார்! மோசடியில் ஈடுபடும் நைஜீரியர்கள்!

Have you registered online to get married? Usher! Nigerians involved in fraud!

திருமணம் செய்ய இணையத்தில் பதிவு செய்துள்ளீர்களா? உஷார்! மோசடியில் ஈடுபடும் நைஜீரியர்கள்! திருமண மோசடி செய்து ஏமாற்றுவது தற்போதெல்லாம் ஒரு பேஷனாகிவிட்டது. அப்படி சில குற்றங்கள் நடந்ததாக போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. திருமண மோசடி செய்து ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்ட நபர்கள், புது டெல்லியில் வசித்தனர். அவர்கள் நைஜீரியர்கள். ஆப்ரிக்க நாட்டை சேர்ந்தவர்களை தெலுங்கானா சைபர் கிரைம் போலீசார் கடந்த புதன்கிழமை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் செர்ஜ் ஒலிவியர் (33), ஓவோலாபி அபியோடன் … Read more

காஷ்மீரில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த சுதந்திரம்! எதற்கு தெரியுமா?

Kashmir gets independence after three years! You know what?

காஷ்மீரில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த சுதந்திரம்! எதற்கு தெரியுமா? ஜம்மு – காஷ்மீர் போன்ற யூனியன் பிரதேசத்தில் சுதந்திர தினம் போன்ற முக்கிய நாட்களின்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணைய சேவைகள் முடக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான். காரணம் என்னவெனில் இணையதள சேவை மூலம் ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்துவிடும் என்பதாலேயே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இருந்தாலும் சில இடங்களில் சில அசம்பாவிதங்கள் நிகழ்ந்து விடுவதும் குறிப்பிடத் தக்கது. மேலும் காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகும் … Read more

பிரபல நடிகையின் கணவரை பற்றிய போலீசாரின் தகவல்! இத்தனை வீடியோக்களா?

Police information about the husband of the famous actress! So many videos?

பிரபல நடிகையின் கணவரை பற்றிய போலீசாரின் தகவல்! இத்தனை வீடியோக்களா? ஹிந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவின் லேப்டாப்பில் இருந்து மட்டும் 68 ஆபாச வீடியோக்கள் கைகளில் சிக்கியதாக கோர்ட்டில் போலீசார் தெரிவித்துள்ளனர். சினிமா மற்றும் குறும்படங்களை இயக்குகிறேன் என்றும் அதில் நடிக்க வைப்பதாகவும், பலருக்கு ஆசை வார்த்தை கூறி பல பெண்களை ஏமாற்றி ஆபாச படங்கள் எடுப்பது மற்றும் அதை செல்போன்களில் வெளியிட்டது. கடந்த 2019 ம் ஆண்டு நடிகை ஷில்பா ஷெட்டிக்கும் … Read more

இணையம் மூலம் பல பெண்களை சீரழித்த வாலிபன்! மீண்டும் ஒரு காசி!

The young man who raped many women through the internet! A coin again!

இணையம் மூலம் பல பெண்களை சீரழித்த வாலிபன்! மீண்டும் ஒரு காசி! தற்போது உள்ள காலத்தில் நாம் பொழுதுபோக்குக்கு பயன்படுத்தும் மொபைல் போன்களே நமக்கு மிகப்பெரிய எதிரியாக உருவெடுத்து வருகிறது. அதன் மூலம் நாம் பல தொழில்நுட்பங்களை படன்படுதினாலும் பல வகையில் அது நமக்கு பாதகமாகவே அமைந்து விடிகிறது. வளரும் தலைமுறையினர் பலரும் இதன் மூலம் ஒரு புறம் சீரழிந்து வருகின்றனர். அப்படி ஒரு நயவஞ்சகன் தான் இணையம் மூலம் இளம் பெண்களுக்கு காதல் வலை வீசி … Read more

இணையத்தில் ஆபாச வீடியோ மூலம் சம்பாதிக்க உதவுபவர்கள்! போலீசின் அதிரடி செயல்!

Helpers Make Money With Porn Video On The Internet! Police Action!

இணையத்தில் ஆபாச வீடியோ மூலம் சம்பாதிக்க உதவுபவர்கள்! போலீசின் அதிரடி செயல்! மும்பையில் பிகேசி சைபர் குற்றப்பிரிவு போலீசாருக்கு ஒரு புகார் மனு கிடைத்தது. அதில் சமூக வலைத்தளங்களில் இளம் பெண்களை போல பேசி ஆபாச வீடியோ எடுத்து ஒரு கும்பல் மிரட்டி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து போலீசார் தீவிரமாக தேடி அந்த கும்பலை சேர்ந்த 5 பேரை தற்போது கைது செய்து உள்ளனர். அதில் ஒருவர் பெண் என்றும் கூறியுள்ளனர். அவர்களிடம் … Read more