ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மும்பை அணிக்கு சாதகமாக இருக்குமா?

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மும்பை அணிக்கு சாதகமாக இருக்குமா?

மும்பை இந்தியன்ஸ் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விளையாடிய அனுபவம்  இல்லை. கடைசியாக அவர்கள் அங்கு இருந்தபோது, ​​2014 இல், அவர்கள் தங்கள் நான்கு ஆட்டங்களிலும் தோற்றனர். ஒரு போட்டியில் கூட வெல்ல முடியவில்லை. ஆனால் ஆறு ஆண்டுகள் மற்றும் இன்னும் மூன்று ஐபிஎல் பட்டங்கள், அவை மிகவும் நம்பிக்கையுடனும், போட்டித் தன்மையுடனும், முழுமையான பக்கமாகவும் இருக்கின்றன. அதன் பின்னர் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன – டி 20 கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராக ஜஸ்பிரீத் பும்ரா … Read more

சென்னை அணிக்கு தடை முடிந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தது

சென்னை அணிக்கு தடை முடிந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தது

சி.எஸ்.கே அவர்களின் இரண்டு ஆண்டு தடையை 2018 இல் முடித்த நேரத்தில், ஐ.பி.எல் அவற்றை கடந்துவிட்டதாக கருதப்படுகிறது. அணிகள் ஆட்சேர்ப்புக்கு வரும்போது விவரங்களுக்கு அதிக கவனம் செலுத்தத் தொடங்கியிருந்தன, எதிர்கால நட்சத்திரங்களை மலிவான விலையில் பாதுகாக்க ஆர்வமாக இருந்தன. மேட்ச்-அப்கள் ஒரு முக்கிய வார்த்தையாக மாறியது, மேலும் இளம் மற்றும் மொபைல் வீரர்கள் கோப்பையை மேலே வைத்திருக்க வாய்ப்புள்ளது என்ற பொதுவான கருத்து பரவத் தொடங்கியது. 

ஐ.பி.எல் : பந்தய முறைகேடுகளைக் கண்டறிய ஊழல் தடுப்புப் பிரிவு

ஐ.பி.எல் : பந்தய முறைகேடுகளைக் கண்டறிய ஊழல் தடுப்புப் பிரிவு

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இந்தியன் பிரீமியர் லீக்கின் 13 வது பதிப்பின் ஒருமைப்பாட்டைக் கண்காணிப்பதிலும் பாதுகாப்பதிலும் வாரியத்தின் ஊழல் தடுப்புப் பிரிவு (ஏசியு) உடன் இணைந்து பணியாற்ற விளையாட்டு ஒருமைப்பாடு தீர்வுகள் மற்றும் தரவு தயாரிப்புகளின் முன்னணி சப்ளையரான ஸ்போர்ட்ராடரைக் கொண்டுவர பிசிசிஐ முடிவு செய்துள்ளது. ஆண்டு. நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் எம்.எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்கொண்டு சனிக்கிழமை (செப்டம்பர் 19) இந்த போட்டி நடைபெற உள்ளது. ஸ்போர்ட்ராடரின் ஒருமைப்பாடு சேவைகள் … Read more

பலம் வாய்ந்த அணியாக திகழ போகும் மும்பை அணி

பலம் வாய்ந்த அணியாக திகழ போகும் மும்பை அணி

அனைத்து தடைகளையும் தாண்டி 13 வது ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. முதல் போட்டி சென்னை அணிக்கும், மும்பை அணிக்கும் நடக்க உள்ளது. மூன்று முறை சாம்பியனான சென்னை மற்றும் நான்கு முறை சாம்பியனான மும்பை அணியும் மோதுகிற போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. மும்பை அணியில் மிகவும் திறமையான பந்துவீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அதில் 11 வீரர்களை கட்சிதமாக தேர்வு செய்ய உள்ளனர்.    

சென்னை அணியில் முதல் போட்டியில் இந்த வீரர் பங்கேற்க மாட்டார்

சென்னை அணியில் முதல் போட்டியில் இந்த வீரர் பங்கேற்க மாட்டார்

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் ஐ.பி.எல் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த ஆண்டு இந்தியாவில் நடத்த முடியாது சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு அனைத்து அணி வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது அதில் சென்னை அணியில் பயற்சியாளர் உட்பட 13 பேருக்கு கொரோனா பாசிடிவ் என வந்தது. இதனை அடுத்து அனைவரும் சரியான நிலையில் தற்போது முதல் போட்டி மும்பை அணிக்கும், சென்னை அணிக்கும் என தீர்மானமாகிவிட்டது. … Read more

டைட்டில் ஸ்பான்சருக்காக வாரி இறைத்த ட்ரீம் 11 நிறுவனம்

டைட்டில் ஸ்பான்சருக்காக வாரி இறைத்த ட்ரீம் 11 நிறுவனம்

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் ஐ.பி.எல் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த ஆண்டு இந்தியாவில் நடத்த முடியாது சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. அது மட்டும் இல்லாமல் கடந்த இரண்டு வருடமாக ஐ.பி.எல் தொடரின் டைட்டில் ஸ்பான்சராக விவோ நிறுவனம் இருந்து வந்தது ஆனால் தற்போது இந்திய – சீன எல்லைப் பிரச்னையால் விவோ நிறுவனத்துக்கு பல்வேறு எதிர்ப்புகள் வந்தன. அதனால் விவோ நிறுவனம் டைட்டில் ஸ்பான்சரிலிருந்து விலகியது. … Read more

அனைத்து துன்பங்களையும் கடந்து தான் விளையாட வேண்டும்

அனைத்து துன்பங்களையும் கடந்து தான் விளையாட வேண்டும்

நியூசிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்காட் ஹாரிஸ் தனது ட்விட்டர் பதிவில் நாம் அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த 13 வது ஐபிஎல் நடைபெற உள்ளது. ஆனால் போட்டி இந்தியாவில் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு இந்தியாவில் உள்ள காலநிலை போன்று இல்லை இந்தியாவை விட இரண்டு மடங்கு சூரியன் சுட்டெரிக்கும் அதை எல்லாம் வீரர்கள் சமாளித்து தான் விளையாட வேண்டும் என்று கூறினார்.    

அணியின் ஒட்டுமொத்த பெருமைக்கும் விராட் கோலிதான் காரணம்

அணியின் ஒட்டுமொத்த பெருமைக்கும் விராட் கோலிதான் காரணம்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் அனுபவ வீரரான ஏபி டி வில்லியர்ஸ்  பெங்களூர் அணி வீரர்களுடன் இருப்பதை முன்பை விட சிறந்ததாக உணர்கிறேன். நாங்கள் கடினமாக பயிற்சி செய்துள்ளோம். நெறிமுறையுடன் இந்த சூழ்நிலையில் ஒவ்வொரு வீரர்களும் கடினமாக உழைத்துள்ளனர். இதற்கான பாராட்டை விராட் கோலிக்கு கொடுத்தாக வேண்டும். அவர் முன்னின்று வழிநடத்தி ஒரு எடுத்துக்காட்டாக திகழ்ந்துள்ளார். கேப்டன் முன்னின்று வழிநடத்திச் செல்வது அணியின் மற்ற வீரர்கள் அதை பின்பற்றுவது மிகவும் எளிதானது’’ என்றார்.

அனைத்து போட்டிகளிலும் நாங்கள்தான் வெல்வோம்

அனைத்து போட்டிகளிலும் நாங்கள்தான் வெல்வோம்

ஐ.பி.எல் போட்டிகள் இந்தியாவில் கடந்த 2008 முதல் நடந்து வருகிறது. இத்தனை வருட காலத்தில் எந்த அணியும் ஒரு போட்டியில் கூட தோற்காமல் கோப்பையை வென்றதில்லை. ஆனால் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனான ஸ்ரேயாஸ் அய்யர் அனைத்து ஆட்டத்திலும் வென்று ஐ.பி.எல் கோப்பையை வெல்வோம் என்று கூறியுள்ளார். எங்கள் அணி அதற்காக கடுமையாக உழைக்கும் என்று கூறினார். ஐ.பி.எல் போட்டியில் இறுதி ஆட்டத்துக்கு நுழையாத ஒரே அணி டெல்லி ஆகும். இந்த சீசனிலாவது அந்த அணி அதை … Read more

மும்பை அணியில் விளையாட போகிறாரா அர்ஜுன் டெண்டுல்கர்

மும்பை அணியில் விளையாட போகிறாரா அர்ஜுன் டெண்டுல்கர்

இந்தியாவில் கடந்த 2008 முதல் கோடை விடுமுறையில் ஐ.பி.எல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டிக்கு உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் பெரிய அளவில் உள்ளது. ஆனால் இந்த முறை ஐ.பி.எல் தொடரை இந்தியாவில் நடத்த முடியாது சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. இந்த தொடர் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை நடைபெற இருக்கிறது. இதற்காக எட்டு அணி வீரர்களும் துபாய்க்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் முதல் போட்டியில் சென்னையும், … Read more