மருத்துவமனையில் இருந்து மாயமான என்ஜினீயர் ரெயில்வே தண்டவாளத்தில் முண்டமாக மீட்பு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மருத்துவமனையில் இருந்து மாயமான என்ஜினீயர் ரெயில்வே தண்டவாளத்தில் முண்டமாக மீட்கப்பட்டார். சகோதரன் திருமண நிகழ்ச்சி நடைபெறும் முன் மாயமான என்ஜினீயர் தண்டவாளத்தில் முண்டமாக மீட்கப்பட்ட சம்பவம் குமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரணியல் அருகே ஆழ்வார்கோவில் பகுதியை சேர்ந்த அந்தோணி ராஜ் (26). இவர் பெங்களூரில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அவரது சகோதரர் திருமண நிகழச்சியில் கலந்து கொள்ள சில தினங்களுக்கு முன் சொந்த ஊர் திரும்பிய அந்தோணிராஜ் … Read more

வீட்டுக்கு அடங்காத மகன் எனக்கு வேண்டாம்?.. பெற்ற தகப்பனே மகனிடம் வெறிச்செயல்!!

I don't want a son who doesn't belong at home?.. The adopted father is mad at the son!!

வீட்டுக்கு அடங்காத மகன் எனக்கு வேண்டாம்?.. பெற்ற தகப்பனே மகனிடம் வெறிச்செயல்!!.. குமரி மாவட்டம் இரணியல் அருகே பாளையம் சரல் விளை பகுதியை சேர்ந்தவர் தான் சவுந்தரபாண்டியன்.இவருடைய வயது 80.இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டார்.இந்நிலையில் இவர்களுக்கு ஆறு பிள்ளைகள் உள்ளனர்.நான்கு பிள்ளைகளுக்கு திருமணம் ஆகி விட்டது. மீதம் இருக்கும் இரண்டு பிள்ளைகளுக்கு திருமணம் ஆகவில்லை.இதில் அவருடைய ஒரு மகன் மட்டும் தனியாக வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி வந்துள்ளார்.நாகராஜன் என்பவரும் மற்றும் … Read more