அரசு மருத்துவமனைகளில் தரம் குறைந்த மாத்திரைகள்! இருவருக்கு சிறை தண்டை அளித்து உத்தரவு!!

அரசு மருத்துவமனைகளில் தரம் குறைந்த மாத்திரைகள்! இருவருக்கு சிறை தண்டை அளித்து உத்தரவு!!

அரசு மருத்துவமனைகளில் தரம் குறைந்த மாத்திரைகள்! இருவருக்கு சிறை தண்டை அளித்து உத்தரவு! அரசு மருத்துவமனைகளில் தரம் குறைந்த பாரசிட்டமால் மாத்திரைகள் விநியோகம் செய்யப்பட்டதை அடுத்து மருந்து தயாரிக்கும் தனியார் நிறுவன இயக்குநய்களுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் சிப்காட் பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான மருந்து தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் தரம் குறைந்த மாத்திரைகள் தயாரிக்கப்படுவதாக புகார்கள் வந்தது. இந்த புகாரின் பேரில் … Read more

தலை தூக்கும் மாஞ்சா நூல் கலாச்சாரம்-ஒருவருக்கு காயம் இருவர் கைது!!

தலை தூக்கும் மாஞ்சா நூல் கலாச்சாரம்-ஒருவருக்கு காயம் இருவர் கைது!!

தலை தூக்கும் மாஞ்சா நூல் கலாச்சாரம்- ஒருவருக்கு காயம் இருவர் கைது! சென்னை சைதாப்பேட்டை பகுதியில் மாஞ்சா நூல் பயன்படுத்தி பட்டம் விட்டதில் ஒருவர் காயமடைந்து இரண்டு பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிகளில் கோடை விடுமுறை என்றாலே சிறுவர்கள் சாலையில் விளையாடுவதும் மாலை நேரங்களில் பட்டம் விடுவதும் என ஒரு மாத காலம் பொழுதை கழிப்பார்கள். ஆனால் மாஞ்சா நூலை பயன்படுத்தி பட்டம் விட்டால் மற்றவர்கள் கழுத்தை பதம் பார்க்கும் … Read more