புதுச்சேரியில் பிரான்சு நாட்டு குடியுரிமை பெற்ற பெண் வீட்டில் ரூ.8 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் ரூ. 4 லட்சம் பணம் திருட்டு!!

புதுச்சேரியில் பிரான்சு நாட்டு குடியுரிமை பெற்ற பெண் வீட்டில் ரூ.8 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் ரூ. 4 லட்சம் பணம் திருட்டில் ஈடுப்பட்ட பணி பெண் உட்பட அவரது கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பிரான்சு நாட்டு குடியுரிமை பெற்றவர் லட்சுமி (51). இவருக்கும் அவரது கணவருக்கும் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக இவர் தனது பள்ளி படிக்கும் மூன்று குழந்தைகள் மற்றும் தனது உறவினருடன் (அத்தையுடன்) லாஸ்பேட்டை கருவடிக்குப்பம் பகுதியில் உள்ள … Read more

உஷார் மக்களே! பட்டப் பகலில் வீட்டில் திருட்டு!

Ushar people! Home burglary on graduation day!

உஷார் மக்களே! பட்டப் பகலில் வீட்டில் திருட்டு! திருவாசல் அருகே உள்ள நித்தக்கரை வெல்கம் நகரில் வசிபவர் கார்த்திகேயன் (வயது 45). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி நித்தியா (39). இவர் மணிவிழுந்தான் ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பிரகதீஸ்வரன் (17) என்ற மகனும் ஹன்சிகா (11) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மகள், மகளை பள்ளிக்கூடத்திற்கு பஸ்சில் அனுப்பி வைத்துள்ளார். பின்னர் மணிவிழிந்தான் ரேஷன் கடைக்கு … Read more