கார் ஓட்டும் பயிற்சி எடுத்த பொழுது ஏற்பட்ட விபரீதம்!!! ஆற்றினுள் கார் கவிழ்ந்து பெண் ஒருவர் பரிதாபமாக பலி!!!
கார் ஓட்டும் பயிற்சி எடுத்த பொழுது ஏற்பட்ட விபரீதம்!!! ஆற்றினுள் கார் கவிழ்ந்து பெண் ஒருவர் பரிதாபமாக பலி!!! கார் ஓட்ட விரும்பிய பெண் ஒருவர் கார் ஓட்டும் பயிற்சி எடுக்கும் பொழுது ஆற்றினுள் கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரினுள் சிக்கி ஆற்றில் மூழ்கி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் கீழரத வீதியில் மகேஷ் குமார் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சுபாங்கி அவர்கள் … Read more