ஜார்க்கண்ட் மாநில அரசு அதிரடி நடவடிக்கை – அரசு ஊழியர்களுக்கு புதிய கட்டளை!

ஜார்கண்ட் மாநிலத்தில், மக்கள் எந்த வகையிலும் புகையிலையை உட்கொள்ளாத மண்டலமாக மாற்றுவதற்கு அம்மாநில அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது அம்மாநில அரசு புதிதாக ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.  அது என்னவென்றால், அம்மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் எவ்வித வகையிலும் புகையிலையை உட்கொள்ள மாட்டோம் என்று எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி பத்திரத்தில் கையொப்பமிட வேண்டுமாம். இந்த புதிய கட்டளையை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.  அதாவது புகையிலையை புகைக்கும் மற்றும் உண்ணும் ஆகிய … Read more

17 வயது சிறுமியின் வயிற்றில் இருந்த 7 கிலோ முடி!

வயிற்று வலி என மருத்துவமனைக்கு சென்ற பெண்ணின் வயிற்றிலிருந்து 7 கிலோ எடையுள்ள முடியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். ஜார்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டத்தை சேர்ந்த சுவீட்டி குமாரி என்ற 17 வயதே ஆன சிறுமி ரொம்ப நாளாக வயிற்று வலியால் துடித்து உள்ளார். அதிக வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்துவிட்டு புற்றுநோயாக இருக்கலாம் என கருதி அறுவை சிகிச்சை செய்து விடலாம் என  கூறியுள்ளனர். அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் வயிற்றில் … Read more