அங்கன்வாடியில் மொத்தம் 1100 காலிப்பணியிடங்கள்!! இந்த அசத்தல் வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

அங்கன்வாடியில் மொத்தம் 1100 காலிப்பணியிடங்கள்!! இந்த அசத்தல் வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!! பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அங்கன்வாடியில் காலியாக உள்ள 1100 பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.10 அல்லது 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வகை: மத்திய அரசு வேலை(பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்) நிறுவனம்: அங்கன்வாடி பணி: 1)உதவியாளர் 2)மேற்பார்வையாளர் 3)ஆசிரியர் 4)பணியாளர் காலிப்பணியிடங்கள்: மொத்தம் 1100 … Read more

தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை!

தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை! தமிழ்நாட்டில் உள்ள இந்து கோயில்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள “ஓதுவார்” பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. அருள்மிகு வாஞ்சிநாத சுவாமி கோயிலில் ஓதுவார் பணிக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். வேலை வகை – தமிழக அரசு வேலை நிறுவனம் – அருள்மிகு வாஞ்சிநாத சுவாமி கோயில் பணி – ஓதுவார் காலியிடங்கள் – மொத்தம் … Read more

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ரூ.25000/- ஊதியத்தில் அசத்தல் வேலை! முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பம் செய்யலாம்!

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ரூ.25000/- ஊதியத்தில் அசத்தல் வேலை! முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பம் செய்யலாம்! பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project Associate பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் பிப்ரவரி 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: பாரதிதாசன் பல்கலைக்கழகம் பதவி: *Project Associate காலிப்பணியிடங்கள்: மொத்தம் 01 பணியிடம்: சென்னை கல்வித் தகுதி: இப்பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசால் … Read more

10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை! வருகின்ற 19 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்!

10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை! வருகின்ற 19 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்! தமிழக அரசுக்கு கீழ் இயங்கி வரும் திருவள்ளுர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள “அலுவலக உதவியாளர்” பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் தபால் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: மாவட்ட நலவாழ்வு சங்கம் (திருவள்ளுர்) பணி: அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்கள்: மொத்தம் … Read more

14 காலிப்பணியிடங்கள்.. பட்டதாரிகள் மட்டும் இந்த அரசு வேலைக்கு விண்ணப்பம் செய்யவும்!

14 காலிப்பணியிடங்கள்.. பட்டதாரிகள் மட்டும் இந்த அரசு வேலைக்கு விண்ணப்பம் செய்யவும்! தமிழக அரசு வேலை.. தமிழ்நாடு பைப்ரெனேட் கார்ப்பரேஷன் லிமிடெட் (Tamil Nadu Fibrenet Corporation Limited) நிறுவனத்தில் காலியாக உள்ள General Manager, Deputy Manager, Consultant பணிக்கு தகுதி, விருப்பம் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை – அரசு வேலை நிறுவனத்தின் பெயர் – தமிழ்நாடு பைப்ரெனேட் கார்ப்பரேஷன் லிமிடெட் (Tamil Nadu Fibrenet Corporation Limited) பணி *General … Read more

8 ஆம் வகுப்பு படித்து.. மிதிவண்டி ஓட்ட தெரிந்தவர்களுக்கு திருச்சியில் அரசு வேலைவாய்ப்பு!

8 ஆம் வகுப்பு படித்து.. மிதிவண்டி ஓட்ட தெரிந்தவர்களுக்கு திருச்சியில் அரசு வேலைவாய்ப்பு! திருச்சியில் செயல்பட்டு வரும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள “அலுவலக உதவியாளர்” பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் அஞ்சல் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு(திருச்சி) பணி: *அலுவலக உதவியாளர் பணியிடம்: திருச்சி மாவட்டம் முழுவதும் … Read more

தருமபுரி மாவட்டத்தில் அரசு வேலை! 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்!

தருமபுரி மாவட்டத்தில் அரசு வேலை! 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்! தருமபுரியில் செயல்பட்டு வரும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள “ஈப்பு ஓட்டுநர்” பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் அஞ்சல் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு(தருமபுரி) பணி: *ஈப்பு ஓட்டுநர் பணியிடம்: அரூர் ஊராட்சி ஒன்றிய … Read more

சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் வேலை வாய்ப்பு! பத்தாவது படித்திருந்தால் மாதம் 58800 சம்பளம்! உடனே அப்ளை பண்ணுங்க!

சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் வேலை வாய்ப்பு! பத்தாவது படித்திருந்தால் மாதம் 58800 சம்பளம்! உடனே அப்ளை பண்ணுங்க! சென்னையில் உள்ள பிரபல கபாலீஸ்வரர் கோயிலில் 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு படித்த நபர்களுக்கு பல்வேறு வகையான வேலை வாய்ப்புக்கான அறிவிப்புகள் வெளியாகி இருக்கின்றது. அதைப் பற்றி பார்க்கலாம். பணியின் பெயர் – * நூலகர் * அலுவலக உதவியாளர் * ஓட்டுநர் * உதவி மின் பணியாளர் கல்வித் தகுதி – * நூலகர் பணிக்கு விண்ணப்பிக்க … Read more

தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் போதும்! திருச்செந்தூர் முருகன் கோயிலில் வேலைவாய்ப்பு!

தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் போதும்! திருச்செந்தூர் முருகன் கோயிலில் வேலைவாய்ப்பு! தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோயிலில் காலியாக இருக்கும் பணியிடத்தை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்பொழுது வெளியாகி இருக்கின்றது. பணியின் பெயர் – இளநிலை மின் பொறியாளர் கல்வித் தகுதி – * இந்த வேலைக்கு விண்ணப்பிக்க நினைக்கும் நபர்களுக்கு தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். * இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் மின் பொறியியல் பட்டயப் படிப்பு பெற்றிருக்க வேண்டும். … Read more

ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலை! மாதம் 20 ஆயிரம் சம்பளம்!

ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலை! மாதம் 20 ஆயிரம் சம்பளம்! வடசென்னையில் இயங்கி வரும் சமூக நலன் மற்றும் உரிமைத் துறையின் கீழ் ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இதில் சீனியர் கவுன்சிலர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. வேலை வகை – தமிழக அரசு வேலை நிறுவனம் – ஒருங்கிணைந்த சேவை மையம்(வடசென்னை) பதவி – சீனியர் கவுன்சிலர் காலிப்பணியிடங்கள் – மொத்தம் 01 கல்வித்தகுதி – சீனியர் கவுன்சிலர் பணிக்கு விண்ணப்பம் … Read more