பாத்துட்டு சும்மா இருக்க மாட்டோம்! தாலிபன்களை எச்சரித்த பைடன்!

Joe Biden

ஆப்கானிஸ்தானில் உச்சகட்டத்தை எட்டியுள்ள போரால் உலக நாடுகள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளன. இதற்கு காரணம், நாட்டை கைப்பற்றி ஆட்சி அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக போராடி வந்த தாலிபன் அமைப்பு, கடந்த ஒரு மாதமாக அதிரடித் தாக்குதல்களை நடத்தி ஆப்கானிஸ்தானை கிட்டத்தட்ட கைப்பற்றிவிட்டது. கடந்த வாரத்தில் 13 மாகாணங்களை கைப்பற்றிய தாலிபன்கள், நேற்று மசூர் இ ஷெரிஃப் என்ற மிகப்பெரிய நகரையும் கைப்பற்றியுள்ளனர். அதே நேரத்தில், தலைநகர் காபுலை நோக்கி நகர்ந்து வரும் தாலிபன்கள், காபுலில் … Read more

அமெரிக்கா நடத்திய 20 வருட போர் -வென்றது யார் ?வீழ்ந்தது யார்?

அமெரிக்கா நடத்திய 20 வருட போர் -வென்றது யார் ?வீழ்ந்தது யார்?

அமெரிக்க ராணுவம் கடந்த 20 ஆண்டுகளாகவே ஆப்கானிஸ்தான் நாட்டின் மீது போர் நடத்தி வருகிறது. அண்மையில் வெளியான தகவலின்படி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆப்கானிஸ்தான் உடனான போர் ஆகஸ்ட் 31ம் தேதியுடன் முடிந்துவிடும் எனக் கூறியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு தோகாவில் தலிபான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்காவின் கோரிக்கைகளை தலிபான் அரசு ஏற்றுக்கொண்டது. அமெரிக்காவின் கோரிக்கைகள் என்னவென்றால்- ஆப்கானிஸ்தான் அரசிடம் தலிபான் அரசு பேச்சுவார்த்தையில் … Read more

அமெரிக்காவில் அசத்தும் இந்தியா!! இந்திய அமெரிக்கர் அருண் வெங்கடாச்சலத்திற்கு முக்கிய பொறுப்பு !!

அமெரிக்காவில் அசத்தும் இந்தியா!! இந்திய அமெரிக்கர் அருண் வெங்கடாச்சலத்திற்கு முக்கிய பொறுப்பு !!

    அமெரிக்காவின் ஜனாதிபதி ஆன ஜோ பிடன், இந்திய-அமெரிக்க வர்த்தக நிபுணர் அருண் வெங்கடராமனை வெளிநாட்டு வர்த்தக சேவை தொடர்பான தனது நிர்வாகத்தில் முக்கிய பதவி வகிக்க நியமனம் செய்துள்ளார். அமெரிக்க வாழ் அருண் வெங்கடராமன் அமெரிக்காவின் ஜெனரல் இயக்குநர் மற்றும் வெளிநாட்டு வணிக சேவையின் வேட்பாளராகவும், வர்த்தகத் துறையின் உலகளாவிய சந்தைகளுக்கான உதவி செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார் என்று புதன்கிழமை அன்று வெள்ளை மாளிகையில் அதிகார பூர்வமான அறிவிப்பு வெளியிட பட்டுள்ளது.   … Read more

ஆப்கானிஸ்தானுக்கு விடிவு காலம் வந்துவிட்டது! அமெரிக்க அதிபர் பரபரப்பு அறிவிப்பு…

joe biden

ஆப்கானிஸ்தானுக்கு விடிவு காலம் வந்துவிட்டது! அமெரிக்க அதிபர் பரபரப்பு அறிவிப்பு… அமெரிக்காவில் கடந்த 2001ஆம் ஆண்டு அல்கொய்தா பயங்கரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். வானூர்திகளை கடத்திய இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான அல்கொய்தாவின் 19 பயங்கரவாதிகள், நியூ யார்க்கில் உள்ள பன்னாட்டு வர்த்தக நடுவமான இரட்டை கோபுரம் மீது, அமெரிக்க பாதுகாப்பு தலைமையகம் உள்ள பெண்கடன் மீதும், பெனிசில்வேனியாவிலும், அடுத்தடுத்து வானூர்திகளை மோத விட்டு தாக்குதல் நடத்தினர். இதில், இரட்டை கோபுரத்தில் மட்டும் 2,750 பேர் கொல்லப்பட்டனர். பென்டகனில் … Read more

கொரோனாவால் இறந்தவர்களுக்கு ஐந்து நாட்கள் ஆழ்ந்த இரங்கல் அறிவிப்பு – அமெரிக்கா!

கொரோனாவால் இறந்தவர்களுக்கு ஐந்து நாட்கள் ஆழ்ந்த இரங்கல் அறிவிப்பு - அமெரிக்கா!

கொரோனாவால் இறந்தவர்களுக்கு ஐந்து நாட்கள் ஆழ்ந்த இரங்கல் அறிவிப்பு – அமெரிக்கா! கொரோனா வைரஸ் பரவல் நீடித்துக் கொண்டிருக்கும் இந்நிலையில், தடுப்பு மருந்துகள் ஒரு பக்கம் கண்டுபிடிக்கப்பட்டு இருந்தாலும், உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் குறையவில்லை.  அதிலும் உருமாறிய கொரோனாவிற்கு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை வெளிநாட்டில் அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு  இறந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சமாக அதிகரித்துள்ளது.  இதனை நினைவு கூறும்  வகையில் அடுத்து வரும் ஐந்து நாட்களுக்கு இறந்தவர்களுக்காக இரங்கல் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. … Read more

பனிப்பொழிவால் பேரழிவு – பீதியில் டெக்சாஸ் மக்கள்

பனிப்பொழிவால் பேரழிவு - பீதியில் டெக்சாஸ் மக்கள்

அமெரிக்காவில் பல இடங்களில் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. வழக்கத்திற்கு மாறாக அதிகமாகவும் மக்களால் தாங்க முடியாத அளவு பனிப்பொழிவும், குளிரும் அங்கு பரவலாக நிலவி வருகிறது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளார்கள். சாதாரணமாக அவர்களால் வெளியில் செல்லவும் இயலவில்லை, சாலைகள் அனைத்தும் ஒரே வெள்ளை மூட்டமாக உள்ளது. அங்கு உள்ள இடங்கள் பெரும்பாலும் பனியால் மூடப்பட்டு காட்சியளிக்கிறது. தற்போது அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் என்னுமிடத்தில் பெருமளவில் பனிப்பொழிவு பெய்து வருகிறது. … Read more

அமெரிக்கா – கொரோனா தடுப்பூசி குறித்து ஜோ பைடனின் புதிய அறிவிப்பு!

அமெரிக்கா - கொரோனா தடுப்பூசி குறித்து ஜோ பைடனின் புதிய அறிவிப்பு!

தற்போது அனைத்து உலக நாடுகளும் கொரோனா வைரஸை எதிர்த்து தடுப்பூசி போடுவதில் அதி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அனைத்து நாட்டு மக்களும் இந்த தடுப்பூசியை கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தற்போது அமெரிக்க பிரதமர் ஜோ பைடன் அவர்கள் கூறியதாவது : “வருகின்ற ஜூலை மாதத்திற்குள் கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பு மருந்தை மக்கள் அனைவரும் கட்டாயம் போட்டிருக்க வேண்டும். அமெரிக்காவை சேர்ந்த 60 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான டோஸ்கள் இருப்பு … Read more

விவசாயிகளின் போராட்டம்! ஆதரவு தெரிவித்த அமெரிக்க அரசு!

விவசாயிகளின் போராட்டம்! ஆதரவு தெரிவித்த அமெரிக்க அரசு!

கடந்த சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவித்து தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சமீபத்தில் இந்திய குடியரசு தின நாள் அன்று விவசாயிகள் அனைவரும் டிராக்டர் பேரணியில் ஈடுபட்டதில் அந்த பேரணி வன்முறை ஆகியது. இந்தநிலையில் விவசாயிகள் போராட்டம் செய்துவரும் தலைநகர் டெல்லியில் எல்லையோர பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன அதேபோல போராட்டம் தொடர்பாக வதந்திகள் பரவுவதை … Read more

அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக பதவி ஏற்றார் ஜோபிடன்!

அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக பதவி ஏற்றார் ஜோபிடன்!

அமெரிக்காவின் 46வது அதிபராக ஜூபிடர் ஜனவரி மாதம் 20ம் தேதியான நேற்று இரவு இந்திய நேரப்படி 10.20 மணி அளவில் பதவியேற்றுக்கொண்டார். அமெரிக்க நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவியேற்று வைத்தார். அதன்படி கிறிஸ்தவர்களின் புனித நூல் பைபில் மீது தன்னுடைய கையை வைத்துக்கொண்டு உறுதிமொழியை வாசித்து அமெரிக்க அதிபராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார் ஜோபிடன் அதிபரான பிறகு அமெரிக்க அதிபராக நிகழ்த்திய முதல் உரையில், ஒரு கலகக்காரர்கள் மக்களுடைய விருப்பத்தை … Read more

ஜோ பைடனுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் டிரம்ப் நிர்வாகம்! அதிர்ச்சியில் ஜோ பைடன்

ஜோ பைடனுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் டிரம்ப் நிர்வாகம்! அதிர்ச்சியில் ஜோ பைடன்

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனுக்கு டிரம்ப் நிர்வாகம் ஒத்துழைக்க மறுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் டிரம்ப்பை தோற்கடித்து ஜோ பைடன் வென்றுள்ளார். எனவே தனது தோல்வியை தொடக்கம் முதலே மறுத்து வந்த டிரம்ப் பைடனுக்கு எதிராக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.தற்போது டிரம்ப் நிர்வாகம்தான் அதிகாரத்தில் உள்ளது. இருந்த போதிலும் ஜோ பைடன் அடுத்தாண்டு ஜனவரி மாதம்தான் பதவியேற்க முடியும் என்பதால் நிர்வாக ஒத்துழைப்பு அளிக்க டிரம்ப் மறுப்பதாக தகவல் … Read more