குஜராத்தில் ராகுலுக்கு நீதியா?? வாய்பில்லை ராஜா !! வெளுத்து வாங்கிய சீமான்!! 

Justice for Rahul in Gujarat?? King of Vaibilli !! White seaman!!

குஜராத்தில் ராகுலுக்கு நீதியா?? வாய்பில்லை ராஜா !! வெளுத்து வாங்கிய சீமான்!!  ராகுல் காந்திக்கு குஜராத் நீதிமன்றத்தில் எப்படி நீதி கிடைக்கும்?? என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார். நாம் தமிழர் கட்சி சீமான் புதுக்கோட்டையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு வந்தபோது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் தமிழகத்தில் இருக்கும் ஏராளமான சாதிய பிரச்சனைகளை ப.ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜும் தங்கள்  படங்களில் பதிவு செய்கிறார்கள். நல்ல செய்தி. தவறில்லை. … Read more

காவல் சிறை நீதி மற்றும் சட்டஉதவி வழங்குவதில் தமிழ்நாட்டுக்கு 2-வது இடம்

காவல் சிறை நீதி மற்றும் சட்டஉதவி வழங்குவதில் தமிழ்நாட்டுக்கு 2-வது இடம் காவல், சிறை, நீதி மற்றும் சட்டஉதவி வழங்குவதில் திறமையாக செயல்பட்டதற்கான தரவரிசையில் தமிழ்நாட்டுக்கு 2-வது இடம் கிடைத்து உள்ளது. மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு தனியார் அமைப்பு சார்பில் (டாடா நிறுவனத்தின் துணை நிறுவனம்) கடந்த 2019-ம் ஆண்டுமுதல் நாட்டில் காவல், சிறை, நீதி மற்றும் சட்டஉதவி வழங்குவதில் சிறந்த மாநிலங்கள் தேர்வு செய்யப்பட்டு ‘இந்திய நீதி அறிக்கை’ என்ற பெயரில் ஒரு … Read more

 நூற்றுக்கும் மேற்ப்பட்ட போலீசார்கள் குவிப்பு! புதம்பம் வெடிக்குமா?

Accumulation of more than one hundred policemen! Will Mercury Explode?

மெரினா கடற்கரையில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட போலீசார்கள் குவிப்பு! புதம்பம் வெடிக்குமா? கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி படித்து வந்துள்ளார். பள்ளி விடுதியில் தங்கி படித்த மாணவி  கடந்த 13 ஆம் தேதி பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இதற்கிடையே கடந்த மூன்றாம் நாட்களாக வாட்ஸ்-அப் உள்ளிட்ட சில … Read more

RTI வளையத்துக்குள் வந்தது உச்சநீதிமன்றம்! மர்மமான வழக்குகளை பற்றி தகவல் வெளி கொண்டுவரப்படுமா?

RTI வளையத்துக்குள் வந்தது உச்சநீதிமன்றம்! மர்மமான வழக்குகளை பற்றி தகவல் வெளி கொண்டுவரப்படுமா? தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உச்சநீதிமன்ற அலுவலகமும் கொண்டு வரவேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்,. கடந்த 2010ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற அலுவலகமும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது,. இதனைத்தொடர்ந்து உச்சநீதிமன்ற பதிவாளர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது,. சுமார் … Read more

அயோத்தியில் இராமர்கோயில் கட்டலாம் என தீர்ப்பு! மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன் எல்.கே.அத்வானி

அயோத்தியில் இராமர்கோயில் கட்டலாம் என தீர்ப்பு! மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன் எல்.கே.அத்வானி உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இந்துக்களுக்கு சொந்தமான இடம் எனவும் அதில் இராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது தீர்ப்பு வழங்கி உள்ளது. இத்தீர்ப்புக்கு பெரும்பான்மையான தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர் இந்நிலையில், அயோத்தியில் இராமர் கோவில் கட்டுவதற்கான ’ராமஜென்ம பூமி’ பிரசார இயக்கத்தை தொடங்கிய அசோக் சிங்காலுக்கு உறுதுணையாக இருந்து ‘கரசேவை’ என்ற யாத்திரையை முன்னெடுத்துச் சென்றவர்களில் முதன்மையானவரும் … Read more