ஹிந்தியைப் புறக்கணித்தாரா ? ஐகோர்ட் நீதிபதி !

ஹிந்தியைப் புறக்கணித்தாரா ? ஐகோர்ட் நீதிபதி ! ஹிந்தி மொழியின் திணிப்புக் காரணமாக நம்மில் பலரும் பல கருத்துக்களை முன்வைத்துக் கொண்டு தான் இருக்கிறோம். அதன் ஆதிக்கம் பிரபலங்கள் வரையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.அதுமட்டுமில்லாமல் ‘ஹிந்தி தெரியாது போடா’ என்ற வசனம் பதித்த டீ ஷேர்ட்டுகளையும் பிரபலங்கள் பலரும் அணிந்து நாம் பார்த்திருப்போம். இதைப் போலவே சென்னையிலும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற, நீதிபதி ஹிந்தியில் எழுதப்பட்டிருந்த சட்டங்களின் பெயரை ஆங்கிலத்தில் வாசித்த சம்பவம் ஒன்று அரங்கேறியிருக்கிறது … Read more

மீண்டும் ஆனந்த் வெங்கடேஷ்.. ஜனவரி முதல் இந்த 3 அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்கை விசாரிக்கிறார்!!

மீண்டும் ஆனந்த் வெங்கடேஷ்.. ஜனவரி முதல் இந்த 3 அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்கை விசாரிக்கிறார்!! நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் எம்.எல்.ஏ. மற்றும் எம்.பிக்களுக்கு எதிரான வழக்குகளை ஜனவரி மாதம் முதல் விசாரிக்க இருக்கிறார். 1996 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த பொன்முடி அவர்கள் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்பு பிரிவு அவர் மீது வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம் போதிய ஆதாரம் … Read more